Back to homepage

Tag "புத்தளம்"

வன்னி அமைச்சரின் பணத்துக்காக புத்தளத்தில் ஐ.தே.கட்சி குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது: ஹக்கீம் குற்றச்சாட்டு

வன்னி அமைச்சரின் பணத்துக்காக புத்தளத்தில் ஐ.தே.கட்சி குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔20.Jan 2018

கபடத்தனமாக சம்பாதித்த பணத்தின் மூலமாக புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குத்தகைக்கு எடுத்தவர்கள், இப்போது மக்களின் வாக்குகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பணத்துக்காக புத்தளம் மக்கள், தங்களின் சுயகெளரவம், தன்மானம் என்பவற்றை இழக்கமாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்துவார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை

மேலும்...
முன்னாள் அமைச்சரின் கட்சி, வாரிசுரிமை அரசியல் செய்கிறது: அக்கரைப்பற்று நிலைவரம் குறித்து, புத்தளத்தில் ஹக்கீம் விமர்சனம்

முன்னாள் அமைச்சரின் கட்சி, வாரிசுரிமை அரசியல் செய்கிறது: அக்கரைப்பற்று நிலைவரம் குறித்து, புத்தளத்தில் ஹக்கீம் விமர்சனம் 0

🕔15.Dec 2017

– பிறவ்ஸ் –ஜனாதிபதியுடன் சேர்ந்துகொண்டு அக்கரைப்பற்று மாநகரசபையை கைப்பற்றுவதற்கு, முன்னாள் அமைச்சர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வாரிசுரிமை அரசியலில் அந்த முன்னாள் அமைச்சரின் கட்‌சி செல்வதனால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்‌றனர் எனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று வெள்‌ளிக்கிழமை

மேலும்...
புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு, விசேட வேலைத் திட்டத்தை உருவாக்குங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் கோரிக்கை

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு, விசேட வேலைத் திட்டத்தை உருவாக்குங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔15.Nov 2017

  – சுஐப் எம் காசிம் – அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களினால் சூழற் பாதிப்புகளுக்கும், சுமார் 01 லட்சம் அகதிகளை தாங்கிக் கொண்டதனால் தாக்கத்துக்கும் உள்ளான புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென, விஷேட வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு

மேலும்...
ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்; அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி ஹட்டன் செல்கிறார்

ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்; அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி ஹட்டன் செல்கிறார் 0

🕔4.Aug 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம். ஹெட்டியாராச்சி, உடன் அமுலுக்கு வரும் வகையில், புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக, அக்கரைபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெமீல் பொறுப்பேற்க உள்ளார் என்று,

மேலும்...
மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம்

மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம் 0

🕔29.Jun 2017

  வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த வாக்குறுதியினை வழங்கினார்.

மேலும்...
கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில்

கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில் 0

🕔8.Jun 2017

கசிப்பு தயாரித்த பொலிஸ் அதிகாரியொருவர் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில், கசிப்பு மற்றும் கசிப்பு தாயரிக்கும் உபகரணங்கள், ரி-56 ரகத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக ரிவோல்வர் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்தே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன. இது

மேலும்...
புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு

புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு 0

🕔15.May 2017

  புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்குப் பிரதான காரணம், புத்தளத்தில் அதிகாரமிக்க  அரசியல் தலைமையின் வெற்றிடம் நீண்ட காலமாக நிலவுகின்றமையாகும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔13.May 2017

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ, அவை அனைத்தையும் – இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடி அன்சாரி வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை, அதிபர் வதூத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக

மேலும்...
டிபென்டரில் 168 கிலோகிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது

டிபென்டரில் 168 கிலோகிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது 0

🕔11.May 2017

சிலாபம் – முத்துப் பந்திய பகுதியில் வைத்து 198 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, போதைப் பொருளை கடத்த முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதற்காகப் பயன்படுத்தப்பட்ட டிபென்டர்

மேலும்...
கட்டணத்தை அதிகரித்து விட்டு, காற்றை அனுப்புகிறார்: ஹக்கீம் மீது நீர்ப் பாவனையாளர்கள் ‘கடுப்பு’

கட்டணத்தை அதிகரித்து விட்டு, காற்றை அனுப்புகிறார்: ஹக்கீம் மீது நீர்ப் பாவனையாளர்கள் ‘கடுப்பு’ 0

🕔6.May 2017

– எம். பர்விஸ் – புத்தளத்தின் புற நகர் பகுதிகளில் – நீர் வழங்கல் அதிகார சபையினூடாக நீரைப் பெறும் பாவனையாளர்களுக்கு, நீருக்கு பதிலாக வெறும் காற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், குறித்த பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கடந்த மூன்று வாரங்களாக மேற்படி பிரதேசங்களிலுள்ள குழாய்களில், நீருக்குப் பதிலாக காற்றை அனுப்பும் மோசமான நிலை நீடிப்பதாகவும்,

மேலும்...
தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது

தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது 0

🕔17.Apr 2017

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையையைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜமீர் அப்துல் வாஹிட் (வயது 42), அல்தாப் சாஹுல் ஹமீத் (வயது 48) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மல வாய் பகுதியினுள் தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு செல்ல முயற்சித்த

மேலும்...
இனவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கை கோர்த்துள்ளனர்:  அமைச்சர் றிசாட்

இனவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கை கோர்த்துள்ளனர்: அமைச்சர் றிசாட் 0

🕔6.Feb 2017

– சுஐப். எம். காசிம் – இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அமைச்சர்

மேலும்...
இலவங்குளம் பாதை வழக்கு: அமைச்சர் ரிஷாட்டின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜர்

இலவங்குளம் பாதை வழக்கு: அமைச்சர் ரிஷாட்டின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜர் 0

🕔30.Jan 2017

மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்துக்கு செல்லும்  மறிச்சுக்கட்டி – இலவங்குளம் பாதையை மூடவேண்டுமென்று, ஆறு வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில், முதன் முறையாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் நெறிப்படுத்தலில்

மேலும்...
புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத்

புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔29.Dec 2016

  – சுஐப் எம் காசிம் – அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமாகவோ, சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். அரசியல் அதிகாரம் என்பது,  இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடை எனவும் அவர் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரசில், பிரபல தொழிலதிபர் ஜிப்ரியை இணைக்கும் நிகழ்வும், மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

மேலும்...
முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத்

முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத் 0

🕔24.Dec 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் விடயத்தில் விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென, நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்