Back to homepage

Tag "புத்தளம்"

முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத்

முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத் 0

🕔28.Nov 2016

– சுஐப் எம் காசிம் – சமூதாயத்துக்கான பாதையிலிருந்து மு.காங்கிரஸ் தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டமையினாலேயே, பொய்யான காரணங்களைக் கூறி , அந்தக் கட்சியிலிருந்து மு.கா. தலைமை – தம்மை வெளியேற்றியதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார். இதன் காரணமாகவே புதுக் கட்சியமைத்து மக்கள் பணியாற்ற நேரிட்டது எனவும் அவர் கூறினார். புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர், அங்கு நடைபெற்ற

மேலும்...
‘தேசியப்பட்டியல்’  கிடைத்தால் பெற்றுக்கொள்வேன்; புத்தளம் பாயிஸ் தடாலடி: அட்டாளைச்சேனை பற்றி பேச்சில்லை

‘தேசியப்பட்டியல்’ கிடைத்தால் பெற்றுக்கொள்வேன்; புத்தளம் பாயிஸ் தடாலடி: அட்டாளைச்சேனை பற்றி பேச்சில்லை 0

🕔27.Nov 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை தனக்கு வழங்கினால், அதனை பெற்றுக் கொள்வேன் என்று, முன்னாள் பிரதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரசில் அண்மையில் மீளவும் இணைந்து கொண்டவருமான புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார். வசந்தம் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ‘அதிர்வு’  அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று

மேலும்...
புத்தளம் பாயிசுக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் ரகசிய வாக்குறுதி

புத்தளம் பாயிசுக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் ரகசிய வாக்குறுதி 0

🕔16.Nov 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்தக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, கட்சியின் உள் வட்டாரங்களிலிருந்து செய்தியொன்று கசிந்துள்ளது. புத்தளம் பாயிஸ் – முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகியிருந்த நிலையில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய வேண்டுகோளின் பேரில், அண்மையில் அக்கட்சியில்

மேலும்...
புத்தளம் பாயிஸ் மு.கா.வில் இணைவு; றிசாத்தை எதிர்கொள்ள ஆள் திரட்டுகிறார் ஹக்கீம்

புத்தளம் பாயிஸ் மு.கா.வில் இணைவு; றிசாத்தை எதிர்கொள்ள ஆள் திரட்டுகிறார் ஹக்கீம் 0

🕔23.Oct 2016

– முன்ஸிப் அஹமட்  – மு.காங்கிரசின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ், மீண்டும் மு.காங்கிரசில் இணைந்து கொண்டார் என தெரியவருகிறது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, கட்சியின் கண்டி காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உரையாடிய பின்னர் பாயிஸ் – கட்சியில் இணைந்து கொண்டார் என அறிய முடிகிறது. முஸ்லிம்

மேலும்...
வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔10.Oct 2016

– சுஐப் எம். காசிம் –   வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி – உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடியில் முன்பள்ளி ஆசிரியர்களையும், இணைப்புப் பாடசாலை

மேலும்...
கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத்

கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத் 0

🕔21.Sep 2016

கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று, அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது என,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து, கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியதாகவும், இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில்

மேலும்...
பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது

பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது 0

🕔9.Jun 2016

– எப். முபாரக் – பள்ளிவாசல் ஒன்றின் சிபாரிசு கடிதம் எனக் கூறப்படும் போலியான கடிதங்களைக் காட்டி, பணம் வசசூலித்த சந்தேக நபர் ஒருவரை, நேற்று புதன்கிழமை மாலை கந்தளாய் பொலிஸார் கைது செய்தனர். மன்னார் வீதி, புத்தளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர், புத்தளம்

மேலும்...
நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை

நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை 0

🕔2.Jun 2016

மூன்று கிராமங்களுக்கு ஒரு கிராமசேவை பிரிவு என்ற அடிப்படையில், தமது பிரதேச நிருவாகம் மறுசீரமக்கப்பட வேண்டுமென்று  முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 06 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்தனர். முந்தல் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் 593 ஆம் கிராம சேவை பிரிவின் கீழுள்ள புளிச்சாங்குளம்,

மேலும்...
வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு, ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு, ஐ.நா. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔9.Feb 2016

– அஷ்ரப் ஏ சமத் –வட மாகாணத்திலிருந்து எல்.ரீ.ரீ.ஈ.யினரால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றப் பிரச்சினைக்கு தீா்வைப் பெற்றுத் தருமாறு கோரி, ஜக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.‘வடக்கு முஸ்லிம் அமைப்பு’ இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது, இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை சந்தித்து தமது பிரச்சினை தொடர்பான அறிக்கையினை வழங்குவதற்கு

மேலும்...
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம்

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம் 0

🕔9.Oct 2015

– பாறுக் ஷிஹான் –புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை  மதியம் புத்தளம் நகரப்பகுதியில் நடைபெற்றுள்ளது.வழமை போன்று பாடசாலைக்கு சிறுமியை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்