முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத் 0
– சுஐப் எம் காசிம் – சமூதாயத்துக்கான பாதையிலிருந்து மு.காங்கிரஸ் தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டமையினாலேயே, பொய்யான காரணங்களைக் கூறி , அந்தக் கட்சியிலிருந்து மு.கா. தலைமை – தம்மை வெளியேற்றியதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார். இதன் காரணமாகவே புதுக் கட்சியமைத்து மக்கள் பணியாற்ற நேரிட்டது எனவும் அவர் கூறினார். புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர், அங்கு நடைபெற்ற