Back to homepage

Tag "பல்கலைக்கழகம்"

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நாடு பின்னடைவை சந்திக்கிறது: எஸ்.எம். சபீஸ்

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நாடு பின்னடைவை சந்திக்கிறது: எஸ்.எம். சபீஸ் 0

🕔18.Jan 2024

– நூருல் ஹுதா உமர் – பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நமது நாடு வேகமாக வளர்ச்சியடைவதில் பின்னடைவை சந்திப்பதாக கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். “வளர்ச்சி அடைந்த நாடுகளில் – பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அவர்களது தகமைக்கு ஏற்ப இணைத்துக் கொள்ளும்

மேலும்...
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் 04 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர்

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் 04 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔15.Dec 2023

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்காக தேசிய உயர்கல்வி அதிகாரசபை ஒன்றை நிறுவ – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Nov 2023

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் அடுத்த வருட இறுதிக்குள் நியமிக்கப்பட உள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர்கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ 0

🕔12.Sep 2023

இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக, இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். போட்டித்தன்மை கொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில், நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு

இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு 0

🕔8.Sep 2023

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார். அந்த நோக்கத்துக்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களை சர்வதேச மயமாக்கவும் முன்மொழிந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

மேலும்...
பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான அறிவிப்பு

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான அறிவிப்பு 0

🕔15.Aug 2023

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எவரும் உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு ரகசியமாக வெளிநாடுகளுக்கு பேராசிரியர்கள் எவரேனும் சென்றிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என – அதன் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்ஹ கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு

பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு 0

🕔21.Jul 2023

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஊழியர்கள் 255பேரும் கல்விசாரா ஊழியர்கள் 153 பேரும் கடந்த ஒன்றரை வருடங்களில் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்யாமல், தமது பதவிகளை காலிசெய்துள்ளதாக (vacated their posts) கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2022 ஜனவரி 1 முதல் 2023 மே 25 வரையிலான காலப்பகுதியில்

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை: வெட்டுப் புள்ளி விவரம் வெளியானது

க.பொ.த உயர்தரப் பரீட்சை: வெட்டுப் புள்ளி விவரம் வெளியானது 0

🕔21.Sep 2021

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளிடப்பட்டுள்ளன. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவர். அத்துடன், பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதம் வெளியாகும் என பல்கலைக்கழக ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான மேலதிக விபரங்கள் www.ugc.au.lk என்ற இணையளத்தளத்துக்கு

மேலும்...
பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு 0

🕔9.Jun 2021

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2020 -2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு ஆண்டுக்குரிய விண்ணப்பத் திகதி இம்மாதம் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இம்மாதம் 11ஆம் திகதி, விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி: வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக

மேலும்...
வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம்

வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம் 0

🕔9.Jun 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி

மேலும்...
க.பொ.த. உயர் தரப் பரீட்சை முடிவுகள் வெளியானது; 86 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

க.பொ.த. உயர் தரப் பரீட்சை முடிவுகள் வெளியானது; 86 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் 0

🕔4.May 2021

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு 362,824 பரீட்ச்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களுள் பரீட் முடிவுகளின் அடிப்படையில் 194,297 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை பரீட்சை எழுதியவர்களில் 86 பேரின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத்

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம் 0

🕔16.Feb 2021

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகளை கட்டம் கட்டமாக வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் ஆணையாளருக்கு பரிந்துரை விடுத்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள் மற்றும் பல்மருத்துவ பீடங்களில் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதில் 5,800 க்கும் மேற்பட்ட

மேலும்...
எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம்

எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம் 0

🕔9.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ‘யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில்,

மேலும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது 0

🕔9.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி நேற்றிரவு இடித்து அகற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி நேற்ற வெள்ளிக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. பல்கலைக்கழக மானியங்கள்

மேலும்...
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம் 0

🕔24.Nov 2020

– க. கிஷாந்தன் – பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார். வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற போது, உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை, பாடசாலைகளை பாதுகாக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்