க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின: 62.64 வீதமானோர் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த விண்ணப்பதாரர்களில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளனர் எனத் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
