தலைப்புச் செய்திகள்

பல்கலைக்கழகம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின: 62.64 வீதமானோர் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின: 62.64 வீதமானோர் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி

0

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த விண்ணப்பதாரர்களில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளனர் எனத் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

அட்டாளைச்சேனை அந்நூரிலிருந்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு

அட்டாளைச்சேனை அந்நூரிலிருந்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு

0

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, பல்கலைக்கழக நுழைவுக்கு தேர்வான மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, நேற்று முன்தினம்…

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

0

நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. கல்வி மற்றும்…

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் மகிழ்ச்சிகரமான செய்தி

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் மகிழ்ச்சிகரமான செய்தி

0

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவு தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்துவதற்கு முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்காக…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 75 நாட்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

0

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை இன்று (15) தொடக்கம் கைவிடத் தீர்மானித்துள்ளனர். கடந்த 75 நாட்களாக பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற் சங்கங்கள்…

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கப் போராட்டம்: அரசுக்கு 150 மில்லியன் ரூபாய் நஷ்டம்

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கப் போராட்டம்: அரசுக்கு 150 மில்லியன் ரூபாய் நஷ்டம்

0

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தினால், அரசுக்கு சுமார்150 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். பல்வேறு…

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நாடு பின்னடைவை சந்திக்கிறது: எஸ்.எம். சபீஸ்

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நாடு பின்னடைவை சந்திக்கிறது: எஸ்.எம். சபீஸ்

0

– நூருல் ஹுதா உமர் – பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நமது நாடு வேகமாக வளர்ச்சியடைவதில் பின்னடைவை சந்திப்பதாக கிழக்கின் கேடயம் தலைவரும்,…

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் 04 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர்

0

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும்…

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் அடுத்த வருட இறுதிக்குள் நியமிக்கப்பட உள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 2024 ஆம்…

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

0

இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக, இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் நாடாளுமன்ற விசேட…

இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு

இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு

0

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார். அந்த நோக்கத்துக்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ்,…

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான அறிவிப்பு

0

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எவரும் உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு ரகசியமாக வெளிநாடுகளுக்கு பேராசிரியர்கள் எவரேனும்…

பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு

பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு

0

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஊழியர்கள் 255பேரும் கல்விசாரா ஊழியர்கள் 153 பேரும் கடந்த ஒன்றரை வருடங்களில் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்யாமல், தமது பதவிகளை காலிசெய்துள்ளதாக (vacated their…

க.பொ.த உயர்தரப் பரீட்சை: வெட்டுப் புள்ளி விவரம் வெளியானது

க.பொ.த உயர்தரப் பரீட்சை: வெட்டுப் புள்ளி விவரம் வெளியானது

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளிடப்பட்டுள்ளன. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில்…

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

0

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2020 -2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு ஆண்டுக்குரிய விண்ணப்பத் திகதி இம்மாதம் 18ஆம் திகதி வரை…