Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்

நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம் 0

🕔2.Feb 2020

நாடாளுமன்றில் கடந்த வருடம் நான்கு உறுப்பினர்கள் உரையாற்றவேயில்லை என்கிற விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்திக பண்டாரநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சிறிபால கம்லத் மற்றும் துலிப் விஜே சேகர ஆகியோரே, நாடாளுமன்றில் கடந்த வருடம் ஒரு தடவையேனும் உரையாற்றவில்லை. இதேவேளை, 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஒரு தடவை மட்டும் உரையாற்றியுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள்,

மேலும்...
சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ

சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ 0

🕔5.Dec 2019

சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆகப்போவதில்லை என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில் இந்தத விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாடாளுமன்றம் ஜனவரி 03ம் திகதி கூடி, ஜனாதிபதி உரையை

மேலும்...
நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம்

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம் 0

🕔2.Dec 2019

நாடாளுமுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒத்தி வைத்துள்ளார். இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இன்று 02ஆம் திகதி நள்ளிரவு முதல், தற்போதைய நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் – அடுத்த வருடம் ஜனவரி மாதம் 03ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இடம்பெறும் என்றும், குறித்த

மேலும்...
நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது

நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது 0

🕔14.Jul 2019

பொலிஸ் அவசர உதவி தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பு ஏற்படுத்தி, நாடாளுமன்றில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக பொய்யான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான திட்டமிடல்களை புறக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்குள் 08 நபர்கள் முன்னெடுத்துள்ளதாகவும், குறித்த நபர் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து, உடனடியாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த

மேலும்...
காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி

காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி 0

🕔5.Jun 2019

பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா றிசாட் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.  அவ்வாறான எந்த விசாரணைகளுக்கு முகம்கொடுக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் தயார் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

மேலும்...
என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள்

என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள் 0

🕔10.May 2019

குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பா க அமைச்சர்

மேலும்...
கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை

கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை 0

🕔24.Apr 2019

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும், இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று

மேலும்...
நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள், திரவப் பொருட்களைக் கொண்டு வரத் தடை

நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள், திரவப் பொருட்களைக் கொண்டு வரத் தடை 0

🕔9.Feb 2019

நீர் உட்பட எந்தவிதமான திரவப்பொருட்களையும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என, அனைத்துத் தரப்பினருக்கும் இந்தத் தடை ஏற்புடையதாகும். பாதுகாப்பு காரணங்களுக்காவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். “நீர் உட்பட எந்தவிதமான திரவப் பொருட்களையும் நாடாளுமன்றக் கட்டத்துக்குள் கொண்டு வருவதற்கான தேவையில்லை”

மேலும்...
ஒரே நேரத்தில் 06 பேர் மட்டும்: நாடாளுமன்றில் கட்டுப்பாடு

ஒரே நேரத்தில் 06 பேர் மட்டும்: நாடாளுமன்றில் கட்டுப்பாடு 0

🕔8.Feb 2019

நாடாளுமன்றத்திலுள்ள பாரம் தூக்கிகளில் (லிஃப்ட்) 06 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் செல்ல முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலுள்ள ‘லிஃப்ட்’ இல், சென்ற உறுப்பினர்கள், அதில் நேற்றைய தினம் சிக்கிக் கொண்டமையை அடுத்தே, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறித்த  ‘லிஃப்ட்’ இல், நேற்று ஒரே நேரத்தில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணித்தமையினால், அதில் அவர்கள்

மேலும்...
இனப்பிரச்சினையே  இனிப்பிரச்சினை

இனப்பிரச்சினையே இனிப்பிரச்சினை 0

🕔28.Dec 2018

– சுஐப் எம் காசிம் – வடக்கு, கிழக்குப் பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை தொடுவானம் போல் தூரமாகிச் சென்றதால், இது வரைக்கும் இழுபட்டுச் செல்கிறது.இது போன்றதொரு இழுபறி ஏற்படாமலிருக்க இனியாவது இச்சமூகங்கள் ஒற்றுமையில் ஒன்றிப்பதே, இன்று அவசரத் தேவையாகவும் உள்ளது.இனிவரப்போகும் காலங்களில் பரவலாகப் பேசப்படவுள்ள இனப்பிரச்சினைத் தீர்வின் ஆயுளை,

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔18.Dec 2018

நாட்டின் அரசியலமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, மஹிந்த ராஜபக்ஷவுக்கோ சொந்தமானதல்ல. அதுவொரு நிலையான ஆவணம். அது இந்த நாட்டின் முழுமையான ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வல்லது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது மற்றும் ஜே.வி.பி.

மேலும்...
ரணிலுக்கு வாக்களிக்காதது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் விளக்கம்

ரணிலுக்கு வாக்களிக்காதது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் விளக்கம் 0

🕔13.Dec 2018

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததால்தான், நேற்றைய தினம் நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்கும் யோசனையின் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தான் கலந்து கொள்ளவில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் சிவசக்தி

மேலும்...
கண்பொத்தியார் விளையாட்டு

கண்பொத்தியார் விளையாட்டு 0

🕔11.Dec 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பரபரப்போடு நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பத்தி எழுதப்படுகிறது.  தத்தமது விருப்பு – வெறுப்புகளுக்கேற்ப, தீர்ப்புக் கிடைத்து விட வேண்டுமென்பதே கணிசமானோரின் ஆசையாக உள்ளது. ஆனால், ‘நீதிக்குக் கருணை கிடையாது’ என்பதை, இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அதனால், அடுத்தவரின்

மேலும்...
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது 0

🕔5.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேற்படி வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமை 07 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்ட மா அதிபர், இந்த விடயத்தை நீதிமன்றில்

மேலும்...
தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள்

தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள் 0

🕔4.Dec 2018

நாட்டின் முதன் மகனான ஜனாதிபதி, அரசியலமைப்பை தன் கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டிருக்காமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அலரி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...