Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

நாடாளுமன்ற அமர்வுக்கு படகில் வந்த எம்.பி: வரலாற்றிலும் இடம் பிடித்தார்

நாடாளுமன்ற அமர்வுக்கு படகில் வந்த எம்.பி: வரலாற்றிலும் இடம் பிடித்தார் 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, நாடாளுமன்றின் முதல் அமர்வுக்கு இன்றைய தினம் படகில் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்தமை வரலாற்றில் முதல் தடவை எனத் தெரியவருகிறது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே

மேலும்...
புதிய அரசியலமைப்பு, இனவாதிகளை திருப்திப்படுத்துவதாக அல்லாமல், எல்லோரின் உரிமைகளையும் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்: நாடாளுமன்றில் றிசாட் பதியுதீன்

புதிய அரசியலமைப்பு, இனவாதிகளை திருப்திப்படுத்துவதாக அல்லாமல், எல்லோரின் உரிமைகளையும் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்: நாடாளுமன்றில் றிசாட் பதியுதீன் 0

🕔20.Aug 2020

புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும், நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். 09 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில், இன்று வியாழக்கிழமை காலை கலந்து கொண்டு உரையாற்றுகையில அவர் இதனைக் கூறினார். அங்கு அவர், மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், பிற்பகல் வரை ஒத்தி வைப்பு

புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், பிற்பகல் வரை ஒத்தி வைப்பு 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு ஆரம்பமான நிலையில், பிற்பகல் 3.00 மணி வரை அமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்காக 223 உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பலத்தை பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள்

மேலும்...
223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம்

223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம் 0

🕔19.Aug 2020

புதிய நாடாளுமன்ற அமர்வு 223 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை ஆரம்பமாகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டிலுக்கான நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேவேளை, ‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’யின் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக 223 உறுப்பினர்களுடனேயே நாளை நாடாளுமன்றம் கூடுகிறது. அதேவேளை, கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட

மேலும்...
மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார்

மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார் 0

🕔8.Aug 2020

ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...
பொதுத் தேர்தலில் இம்முறை 16 முஸ்லிம்கள் வெற்றி

பொதுத் தேர்தலில் இம்முறை 16 முஸ்லிம்கள் வெற்றி 0

🕔7.Aug 2020

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 09ஆவது நாடாளுமன்றத்துக்கு 16 முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு; முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக1. ரஊப் ஹக்கீம் (தொலைபேசி சின்னத்தில்)2. எச்.எம்.எம். ஹரீஸ் (தொலைபேசி சின்னத்தில்) 3. பைசால் காசிம் (தொலைபேசி சின்னத்தில்) 4. ஹாபிஸ் நஸீர் (மரம் சின்னத்தில்)5. எம்.எஸ். தௌபீக் (தொலைபேசி சின்னத்தில்) அகில

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு முன்னாள் சபாநாயகர் ஆதரவு

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு முன்னாள் சபாநாயகர் ஆதரவு 0

🕔30.Apr 2020

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளவும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையினை, தான் ஆதரிப்பதாக, முன்னைய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில்; ‘பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன். பாராளுமன்றம்

மேலும்...
சம்பளம் வேண்டாம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்: முன்னாள் அமைச்சர் மனோ வேண்டுகோள்

சம்பளம் வேண்டாம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்: முன்னாள் அமைச்சர் மனோ வேண்டுகோள் 0

🕔5.Apr 2020

நாடாளுமன்றத்தை உடனடியாக ஜனாதிபதி கூட்ட வேண்டும் என்றும், அவ்வாறு தருணத்தில் உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்கள் தேவையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நாடாளுமன்றத்தில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த வேண்டியதில்லை என்றும், தொலைதொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது

மேலும்...
கொடுப்பனவைப் பெறுவதற்காகத்தான், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணியினர் கோருகின்றனர்: மஹிந்தானந்த அளுத்கமகே

கொடுப்பனவைப் பெறுவதற்காகத்தான், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணியினர் கோருகின்றனர்: மஹிந்தானந்த அளுத்கமகே 0

🕔4.Apr 2020

கொடுப்பனவு, சிறப்புச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுப்பதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா: சட்டம் கூறுவது என்ன?

நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா: சட்டம் கூறுவது என்ன? 0

🕔15.Mar 2020

– வை எல் எஸ் ஹமீட் – நாடாளுமன்றம் தேர்தலின்பின் முதலாவது கூடிய திகதியில் இருந்து ஐந்து வருடமுடிவில் சுயமாக கலைந்துவிடும். [அரசியலமைப்பு சரத்து 62(2)] அவ்வாறு சுயமாக கலையும்போது நாடாளுமன்றம் கலைவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவேண்டிய அவசியமில்லை. ஆனால் தேர்தலுக்கான திகதி/திகதிகள் மற்றும் தேர்தலின் பின் நாடாளுமன்றம் முதலாவது கூடுகின்ற திகதி குறித்த வர்த்தமானி

மேலும்...
நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔2.Mar 2020

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (02ஆம் திகதி) நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதனையடுத்து, 09ஆவது புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14ஆம் திகதி கூட வேண்டுமெனவும், இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்பட வேண்டும்

மேலும்...
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது?

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது? 0

🕔1.Mar 2020

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி நாளை 02ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்படும் என்று, அரசாங்க தரப்புகள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் ஒன்றின் நாலரை வருடம் நிறைவடைந்த பின்னர் அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அந்த அடிப்படையில் 01 செப்டம்பர் 2015 அன்று தொடங்கிய 08 வது நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக்

மேலும்...
சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி

சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி 0

🕔20.Feb 2020

சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது  நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை, “சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபையை ரத்துச் செய்துள்ளதாக அறிகின்றோம். அதன் உண்மைத்தன்மை தெரியாது.  அந்தப் பிரதேச மக்களுக்கு

மேலும்...
நாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும்

நாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும் 0

🕔20.Feb 2020

தற்போதைய நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்படுமாயின், நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினகள் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழப்பர் எனத் தெரியவருகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இன்று 20ஆம் திகதி நாடாளுமன்றின் இறுதி அமர்வு இடம்பெற்று வருகின்றது. முஸ்லிம்

மேலும்...
திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் 0

🕔10.Feb 2020

– க. கிஷாந்தன் – நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில்  மார்ச் 02ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து – தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்