Back to homepage

Tag "சிராந்தி ராஜபக்ஷ"

சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம்

சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம் 0

🕔23.Aug 2017

யுனெஸ்கோ வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, 2014ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் பரிஸ் தலைநகருக்குச் சென்றிருந்த, அப்போதைய ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, அரச பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மதுபானத்துக்காக செலவிட்டிருந்தமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. மேற்படி வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐந்து நாட்களுக்கு பரிஸ் நகருக்கு சென்ற

மேலும்...
முப்பது கோடிக்கு வீடு வாங்கிய விவகாரம்; திரும்பவும் சிக்குகிறார் சிராந்தி

முப்பது கோடிக்கு வீடு வாங்கிய விவகாரம்; திரும்பவும் சிக்குகிறார் சிராந்தி 0

🕔22.Aug 2017

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, 30 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றினைக் கொள்வனவு செயதமை தொடர்பில் வழக்கு ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளார். இலக்கம் 260/12, ரொறிங்டன் அவன்யு, கொழும்பு – 07 எனும் விலாசத்திலுள்ள வீடு ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ள சிராந்தி, அதற்கான பணம், தனக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை, சரியான முறையில்

மேலும்...
டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல்

டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல் 0

🕔21.Aug 2017

டொம்மியா என்கிற தங்கள் வளப்பு நாய் மட்டும்தான் தற்போதைய அரசாங்கத்தில், பொலிஸ் விசாரணையிலிருந்து தப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி மற்றும் மகன்

மேலும்...
சிங்களத்தை மறந்த சிராந்தி ராஜபக்ஷ; புலனாய்வுப் பிரிவுக்குள் நடந்த புதினம்

சிங்களத்தை மறந்த சிராந்தி ராஜபக்ஷ; புலனாய்வுப் பிரிவுக்குள் நடந்த புதினம் 0

🕔16.Aug 2017

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று செவ்வாய்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்குவதற்காக ஆஜராகியிருந்த சிராந்தி ராஜபக்ஷ; ஒரு கட்டத்தில் தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என்று கூறியிருந்தமையானது, தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். விசாரணையின் பின்னர் வாக்கு

மேலும்...
சிராந்தியின் அருகில் இருப்பதற்கு, மஹிந்தவுக்கு அனுமதி மறுப்பு

சிராந்தியின் அருகில் இருப்பதற்கு, மஹிந்தவுக்கு அனுமதி மறுப்பு 0

🕔16.Aug 2017

சிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்கிழமை வாக்கு மூலம் பெற்ற போது, அவரின் அருகில் தானும் சட்டத்தரணிகளும் இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அனுமதி கோரிய போதும், அது நிராகரிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கில், சிரந்தி ராஜபக்ஷவின் அரச சார்பற்ற நிறுவனத்துக்குரிய டிபென்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலமொன்றினை

மேலும்...
சிராந்தியிடம் 04 மணி நேரம் வாக்கு மூலம்; ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம்

சிராந்தியிடம் 04 மணி நேரம் வாக்கு மூலம்; ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம் 0

🕔15.Aug 2017

குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகிய சிராந்தி ராஜபக்ஷவிடம் 04 மணிநேரம் வாக்குமூலம் பெற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிராந்தி ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு பிரிவினுள் இருந்த போது, அவருக்கு ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, விசாரணை முடிந்து  அவர் வெளியேறும் வரை காத்திருந்தனர். இதன்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சிராந்தி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை பாதுகாப்புடன் அனுப்பி

மேலும்...
கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர்

கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர் 0

🕔15.Aug 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு ஆஜரானார். றகர் வீரர் வசீம் தாஜுத்தீனை கொலை செய்தவர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய எனும் அமைப்பின் டிபென்டர் வாகனத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில், சிராந்தியிடம் வாக்கு மூலத்தினைப் பெறும் பொருட்டு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு 0

🕔15.Aug 2017

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாஜுதீனின் கொலை சந்தேக நபர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் மெய் பாதுகாவலர் வசமிருந்த டிபென்டர் வாகனத்தை உபயோகித்ததாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேற்படி

மேலும்...
எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை

எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை 0

🕔30.Jul 2017

“அரசியலுடன் சம்பந்தப்படாத எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “தற்போதைய அரசாங்கம் எமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது” எனவும் அவர்

மேலும்...
விசாரணைக்கு வர முடியாது; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி அறிவிப்பு

விசாரணைக்கு வர முடியாது; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

றக்பி வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, அவரை குற்றப் புலனாய்வு பிரிவு அழைத்திருந்த நிலையில், தன்னால் வர முயாது என்று அவர அறிவித்துள்ளார். குறித்த விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை காலை 09 மணியளவில் விசாரணைக்காக ஆஜராகுமாறு அவருக்கு அழைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

மேலும்...
வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு

வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு 0

🕔25.Jul 2017

றகர் வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வர் யோசித ராஜபக்ஷ ஆகியோருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யோசித ராஜபக்ஷவின் பெண் நண்பி ஒருவருடன் வசிம் தாஜுத்தீன் உறவு வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக வசிம்

மேலும்...
சொத்துக்கள் வந்ததெப்படி; சிராந்தி சொல்லும் பாட்டிக் கதை

சொத்துக்கள் வந்ததெப்படி; சிராந்தி சொல்லும் பாட்டிக் கதை 0

🕔14.Nov 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் சொத்துக்கள் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வரும்  நிலையில், டெய்சி எனும் பாட்டி ஒருவரிடமிருந்து குறித்த சொத்துக்கள் தனது புதல்வர்களுக்குக் கிடைத்ததாக, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி – சிராந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் காணியொன்று தொடர்பில், டெய்சி எனும் மூதாட்டியொருவரிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப்

மேலும்...
சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார்

சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார் 0

🕔24.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் துணைவியார் சிராந்தியுடன் இன்று சனிக்கிழமை நுவரெலியாவில் வலம் வந்தார். இதன்போது, அவருடன் பொதுமக்கள் அளவளாவியதோடு, இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். நுவரெலியாவுக்கு நேற்றைய தினம் வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை கிரகரி வாவியைச் சுற்றி நடைப் பயிற்சியில் ஈடுபட்டபோதே பொதுமக்கள் அவருடன் அளவளாவிக் கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷவும்,

மேலும்...
சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல்

சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய மனைவி மனைவி சிராந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டு ஹோட்டலொன்றில் தங்கியமைக்கான பெருந்தொகைக் கட்டணத்தை, தற்போதைய அரசு செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பிரான்ஸில் 2014ம் ஆண்டு நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக, சிராந்தி ராஜபக்ஷ சென்றிருந்தபோது, அங்குள்ள மிகவும் சொகுசு ரக ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார். அதற்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை. அதனைச்

மேலும்...
மஹிந்தவின் மைத்துனர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

மஹிந்தவின் மைத்துனர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர் 0

🕔28.Jan 2016

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று வியாழக்கிழமை காலை, பாரிய நிதி மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார். நிஷாந்த விக்ரமசிங்க – ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய காலப்பகுதியில், அங்கு  நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார். பாரிய நிதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்