Back to homepage

Tag "கோட்டே நீதவான் நீதிமன்றம்"

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது 0

🕔1.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைதாகியுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றில் இவர் – இன்றைய தினம் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை 0

🕔10.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜூன்மாதம்  20ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, முஸம்மில் – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும்...
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல் 0

🕔21.Jul 2016

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டு தொடர்பில், லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, எதிர்வரும் 28ம்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை 0

🕔18.Jul 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, நாமல் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 05 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு, நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார். 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்த

மேலும்...
நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமர் ராஜபக்ஷவை, இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டார். நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் ஆஜர் செய்யப்பட்ட போதே, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. ரக்பி விளையாட்டுப் போட்டி ஒன்றினை

மேலும்...
நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது 0

🕔11.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே இவரின் கைது இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல், இவர் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடி தொடர்பில், இதற்கு முன்னரும் நாமலிடம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும்

மேலும்...
முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔7.Jul 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்யப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். நிதிமோசடி விசாரணை பிரிவினரால் கடந்த ஜூன் மாதம்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை 0

🕔1.Jul 2016

மோசடியாக அட்டோனி பத்திரத்தினை தயாரித்து நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலையான கம்மன்பில, 25 ஆயிரம் ரொக்கப்பிணை மற்றும் 05 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டார். அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றின்

மேலும்...
முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல்

முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல் 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை ஜுலை 04ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கடந்த ஆட்சிக் காலத்தின்போது ஜனாதிபதி செயலக வாகனங்களை, முகம்மட் முஸம்மில் துஷ்பிரயோகம் செய்ததாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், அவரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர்

மேலும்...
உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔18.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் – கம்மன்பில இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக, அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்தமை தொடர்பில் இவர் கைது

மேலும்...
புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார்

புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார் 0

🕔25.Feb 2016

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான எமில் காந்தன், மார்ச் 03 ஆம் திகதி நீதிமன்றில் சரணடையவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவரின் சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா நேற்று புதன்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். நீதிமன்றில் நேற்றைய தினம் எமில் காந்தன் சரணடையவிருந்த போதிலும், அவருக்கு எதிராக கோட்டே நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்