Back to homepage

Tag "கிழக்கு மாகாண சபை"

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்; அரசாங்கத்தின் தந்திரம், அரசியல் அரங்கில் அம்பலம்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்; அரசாங்கத்தின் தந்திரம், அரசியல் அரங்கில் அம்பலம் 0

🕔18.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படலாம்  என்று, அரசியல் அரங்கில் சந்தேகம் வெளியிடப்படுகிறது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் ஆட்சிக்காலங்களே இவ்வாறு முடிவுக்கு வரவுள்ளன. இந்த நிலையில், மூன்று

மேலும்...
கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார் 0

🕔3.Jul 2017

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல் வேட்புமனுவினை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு  வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாகாண சபைகளுக்குமான பதவிக் காலங்கள் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கிணங்க, குறித்த மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்குரிய அதிகாரம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது.

மேலும்...
ஆற்றுமண் வியாபாரத்தில் அரசியல்வாதிகள் உள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு

ஆற்றுமண் வியாபாரத்தில் அரசியல்வாதிகள் உள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔22.Jun 2017

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கிணங்கவே, ஆற்று மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு,  வெளி மாகாணங்களுக்கு மண் கொண்டு செல்லப்படுவதாக, கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டினார். இந்த விடயத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளை, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்  நிறுத்த முடிந்தால் முயற்சி செய்துபாருங்கள் எனவும் அவர் சவால் விடுத்தார்.

மேலும்...
பௌத்த திணிப்பின் மூலம், முஸ்லிம்களை போராட்டத்துக்குள் தள்ள நினைக்கிறீர்களா; மாகாண சபையில் தவம் கேள்வி

பௌத்த திணிப்பின் மூலம், முஸ்லிம்களை போராட்டத்துக்குள் தள்ள நினைக்கிறீர்களா; மாகாண சபையில் தவம் கேள்வி 0

🕔25.Apr 2017

முஸ்லிம்களின் பிரதேசத்தில் பௌத்த சின்னங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கிஇ தமிழர்கள் கடந்தகாலத்தில் மாற்று வழியின்றித் திணிக்கப்பட்ட ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதைப் போன்று முஸ்லிம்களையும் தள்ள நினைக்கின்றீர்களா என்றுஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல். தவம் கிழக்கு மாகாண சபையில் கேள்வியெழுப்பினார். கிழக்கு மாகாண சபையின் அமர்வு

மேலும்...
கிழக்கின் கணக்கு

கிழக்கின் கணக்கு 0

🕔12.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏனைய இரண்டும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளாகும். எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் இந்த மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு – செலவுத் திட்டத்துக்குள் இந்த

மேலும்...
சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு

சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு 0

🕔21.Mar 2017

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் டெங்கி நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.கிழக்கு மாகாண சபை அமர்வு இதற்காக இன்று ஒத்தி வைக்கப்பட்டதுமேற்படி கூட்டத்தில், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும், டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டின்போது

மேலும்...
கிழக்கு மாகாணசபையில், அணி மாறினார் அமீர்

கிழக்கு மாகாணசபையில், அணி மாறினார் அமீர் 0

🕔7.Oct 2016

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி பக்கமாக இருந்து வந்த மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டார். கிழக்கு மாகாண சபையின் 64ஆவது அமர்வு, நேற்றைய தினம் –  தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்,

மேலும்...
புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நசீர்

புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நசீர் 0

🕔26.Aug 2016

– சப்னி அஹமட் –அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு, வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.இலங்கையிலுள்ள சிறப்பு தேர்ச்சி வாய்ந்த வைத்திய நிபுணர்களைக்கொண்டு, இந்த பரிசோதனையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்ட  விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு, சர்வதேச துணையுடன் உடற்கூறு பரிசோதனை

மேலும்...
கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக உதுமாலெப்பை தெரிவு

கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக உதுமாலெப்பை தெரிவு 0

🕔21.Jul 2016

கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை, சபையின் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக, எம்.எஸ். உதுமாலெப்பையின் பெயரை, சபைத் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரான உதுமாலெப்பை, ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச்

மேலும்...
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம் 0

🕔18.Jul 2016

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்திலிருந்தும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, இது குறித்து –  கிழக்கு மாகாண சபைக்கு அறிவித்துள்ளார்.இவ் விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும், அம்பாறை மாவட்ட

மேலும்...
யானைத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; கிழக்கு மாகாண சபையில் மாஹிர் கோரிக்கை

யானைத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நஷ்டஈடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; கிழக்கு மாகாண சபையில் மாஹிர் கோரிக்கை 0

🕔26.Nov 2015

– எம்.எம். ஜபீர் –யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு நஷ்டயீடுகள் அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் அதிகரித்துவரும் யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண சபை அமர்வில்

மேலும்...
கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔23.Oct 2015

– அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினராக ஜவாத் என்று அழைக்கப்படும் கே.எம். அப்துல் ரஸாக் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசினூடாக

மேலும்...
கிழக்கு மகாணசபை உறுப்பினராக, மாஹிர் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மகாணசபை உறுப்பினராக, மாஹிர் சத்தியப் பிரமாணம் 0

🕔22.Sep 2015

கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் இன்று செவ்வாய்கிழமை, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம். நஸீர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.

மேலும்...
மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல்

மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல் 0

🕔22.Aug 2015

– அஹமட் –கிழக்கு மாகாண சபையில் – தான் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மு.காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஜெமீல், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி,

மேலும்...
ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு

ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு 0

🕔16.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் மற்றும் மத்திய மாகாண  சபை உறுப்பினர்  ஏ.எல்.எம். உவைஸ் ஆகியோரை, கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு – கட்சியின் அரசியல் அதி உயர்பீடம் தீர்மானத்துள்ளது.அத்துடன்,காத்தான்குடி நகர சபையின் முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்