Back to homepage

Tag "கிழக்கு மாகாண சபை"

கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம்

கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம் 0

🕔22.Sep 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள், இன்னும் சில நாட்களில் கலையவுள்ள நிலையில், அவற்றின் நிருவாகம் – ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்டம் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வகையில்,

மேலும்...
நம்பிக்கை

நம்பிக்கை 0

🕔19.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – சுவாரசியமானதொரு திசை நோக்கி, அரசியல் சடுதியாகத் திரும்பியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை, விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், 20ஆவது திருத்தம் தொடர்பில், உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படும் பரிந்துரையானது, உடனடியாகத் தேர்தல்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு

மேலும்...
20ஐ கைவிட அரசாங்கம் தீர்மானம்; வருட இறுதியில் தேர்தலுக்கும் தயார்

20ஐ கைவிட அரசாங்கம் தீர்மானம்; வருட இறுதியில் தேர்தலுக்கும் தயார் 0

🕔18.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கான எண்ணத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. அதேபோன்று, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திப் போடும் திட்டத்தையும் அரசாங்கம் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 20ஆவது திருத்தம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம், நாளை மறுநாள் புதன்கிழமை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளது. 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதாயின் சர்வஜன

மேலும்...
விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர்  20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன்

விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர் 20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன் 0

🕔14.Sep 2017

கிழக்கு மாகாண சபையினர் விளங்காத் தன்மையினால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கக் கூடும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 20ஆவது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் விளங்காத் தன்மையினால்

மேலும்...
துரோகம் 20

துரோகம் 20 0

🕔14.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்வு கூறியிருந்தோம். ‘பிராயச் சித்தம்’ என்கிற தலைப்பில் கடந்த 29ஆம் திகதியன்று எழுதிய கட்டுரையிலேயே அதை கூறியிருந்தோம். அது அப்படியே நடந்திருக்கிறது. 20ஆவது சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் நடத்தப்படவிருந்த

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா 0

🕔13.Sep 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல் படுத்துவதன் மூலம்  வடக்கு கிழக்கு மாகாண தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு துரோகமிழைக்கப்படவுள்ளது. மேலும், கிழக்கு மகாண மக்களுக்குத் தெரியாமல் வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கான ஒரு தந்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தந்திரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தினும், மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீமும்

மேலும்...
தண்ணிக்கு ஒன்று, தவிட்டுக்கு இன்னொன்று; 20ஐ வைத்து குழப்பும் மு.கா. பிரதிநிதிகள்

தண்ணிக்கு ஒன்று, தவிட்டுக்கு இன்னொன்று; 20ஐ வைத்து குழப்பும் மு.கா. பிரதிநிதிகள் 0

🕔12.Sep 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்து விட்டு, அதை நியாயப்படுத்தும் கோதாவில் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் குதித்துள்ளனர். கிழக்கு மாகாண சபையின் அபிப்பிராயத்தைப் பெறும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. – அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும்

மேலும்...
இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0

🕔11.Sep 2017

– அஹமட் –அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கிழக்கு மாகாண சபையில் வென்று கொடுத்தவர்கள், சிறுபான்மை சமூகங்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து விட்டனர் என்று, தூய முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தரும், தொழிலதிபருமான நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக, இன்று வாக்களிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத்

மேலும்...
இரண்டாவது துரோகம்; அதாஉல்லாவின் முதுகில், குத்தினார் அமீர்

இரண்டாவது துரோகம்; அதாஉல்லாவின் முதுகில், குத்தினார் அமீர் 0

🕔11.Sep 2017

– மப்றூக் – கிழக்கு மாகாணசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டதன் மூலமாக, அதற்கு ஆதரவளித்துள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை, கிழக்கு மாகாண சபையில் தோற்கடிக்குமாறு முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அறைகூவல் விடுத்து

மேலும்...
கிழக்கு மாகாண சபையில் 20வது வென்றது; த.தே.கூட்டமைப்பும் சட்டமூலத்துக்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபையில் 20வது வென்றது; த.தே.கூட்டமைப்பும் சட்டமூலத்துக்கு ஆதரவு 0

🕔11.Sep 2017

– மப்றூக் –கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை வாக்களிப்பில் வெற்றி பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிரணியைச்

மேலும்...
ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது 0

🕔7.Sep 2017

– சலீம் றமீஸ் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது, மனித உரிமைகளை மீறி அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ரோஹிங்யவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினையும், மியன்மார் அரசாங்கத்தினையும் இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கிழக்கு

மேலும்...
மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி

மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி 0

🕔24.Aug 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முடிக்கும் முயற்சியில், முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்ற மோசடியான செயற்பாடு தொடர்பில் புதிது செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அனைத்து மாகாண

மேலும்...
கிழக்குத் தேர்தலில் மைத்திரி – மஹிந்த அணிகள், இணைந்து போட்டியிடும்: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

கிழக்குத் தேர்தலில் மைத்திரி – மஹிந்த அணிகள், இணைந்து போட்டியிடும்: ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔16.Aug 2017

– ஆர். ஹஸன் –கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றினை அமைக்கும் பொருட்டு, மைத்திரி மற்றும் மஹிந்த அணிகள் இரண்டும் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளன பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

மேலும்...
கிழக்கு தேர்தலை பிற்போடுவதில்லை: ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கிழக்கு தேர்தலை பிற்போடுவதில்லை: ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் 0

🕔11.Aug 2017

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து, ஒரே தினத்தில் 09 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதென ஐ.தே.க. எடுத்துள்ள தீர்மானத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிப்பதில்லை என அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய

மேலும்...
கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார் 0

🕔31.Jul 2017

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்  ஒத்தி வைக்கப்படும் காலம் முழுவதும், கிழக்கின் ஆட்சி சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும், அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். மேலும், கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே நடைபெறும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் சக்தியும் , முஸ்லிம் தேசிய அரசியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்