Back to homepage

Tag "கல்வியமைச்சர்"

கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி

கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி 0

🕔5.Jun 2023

– நூருல் ஹுதா உமர் – கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட – கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்தில் நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை தான் எடுக்க தயாராக உள்ளதாக, கல்வியமைச்சர் சுசில் பிரம ஜயந்த – நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கிழக்கு

மேலும்...
பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Feb 2023

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கான செலவு, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதன் விநியோகம் எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாகாண மற்றும் வலய பாடசாலைகளுக்கான பாடசாலை சீருடை துணி விநியோகத்தை நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔2.Mar 2022

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வழமையாக வருடத்தின் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில்

மேலும்...
காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை

காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை 0

🕔28.Sep 2021

– பி. முஹாஜிரீன் – “அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் காலத்தை இழுத்தடிக்காமல், 2021.09.03 ம் திகதியிலிருந்து அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டும்” என, ஒன்றிணைந்த பட்டதாரி பயிலுனர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட தலைவரும் பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளருமான ஏ.ஆர். றினோஸ்  கோரிக்கை விடுத்தார்.

மேலும்...
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு 0

🕔17.May 2021

பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தற்போது கொவிட் தடுப்பூசி

மேலும்...
அனைத்து கல்வி நிறுவனங்களையும், மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

அனைத்து கல்வி நிறுவனங்களையும், மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔7.May 2021

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் கல்வி வகுப்புகள், பாலர் பாடசாலைகள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களும் மூடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதால் நாட்டிலுள்ள பாடசாலைகளை மே 01 ஆம்

மேலும்...
அனைத்துப் பாடசாலைகளையும் 07 ஆம் திகதி வரை மூட தீர்மானம்

அனைத்துப் பாடசாலைகளையும் 07 ஆம் திகதி வரை மூட தீர்மானம் 0

🕔1.May 2021

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிதுள்ளது. கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குப் பின்னர், 10 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து வெள்ளிக்கிமையன்று தீர்மானிக்கப்படும்

மேலும்...
பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்: கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔9.Apr 2021

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் 05 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண

மேலும்...
ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔8.Feb 2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் குறித்த தடுப்பு மருந்தை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர்

மேலும்...
ஒத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

ஒத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு 0

🕔7.Dec 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த வருடம் மார்ச் 01ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த வருடம் நடைபெற வேண்டிய சாதாரண தரப் பரீட்சை, கொரோனா அச்சம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி 18ஆம்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Dec 2020

க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் ஏற்பட்டமையினால், திட்டமிடப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என ஏற்கனவே கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும் பரீட்சைக்கான புதிய திகதியை 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.

மேலும்...
பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு 0

🕔7.Oct 2020

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய

மேலும்...
அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்குமாறு, பாதிக்கப்பட்டோர் கோரிக்கை

அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்குமாறு, பாதிக்கப்பட்டோர் கோரிக்கை 0

🕔24.Dec 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –அரச பாடசாலைகளில் நிலவிய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகைமை ஆகியன நடத்தப்பட்டு ஒரு வருடம் கடந்த வின்னரும், அந்த நியமனங்கள் இற்றை வரைக்கும் வழங்கப்படாமல் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக, அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் சங்கம் இன்று இன்று திங்கட்கிழமை

மேலும்...
விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் விரைவில்; கல்வியமைச்சரை சந்தித்த பின்னர், இம்ரான் தெரிவிப்பு

விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் விரைவில்; கல்வியமைச்சரை சந்தித்த பின்னர், இம்ரான் தெரிவிப்பு 0

🕔12.May 2018

நேர்முகப்பரீட்சையை முடித்த விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இந்நியமனம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “விளையாட்டில் திறமைகாட்டும் பல மாணவர்களுக்கு அரச தொழில்

மேலும்...
ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம்

ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம் 0

🕔24.Oct 2017

  தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கு, வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலமை செய்து, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுத்து மூலம் வேண்டுகோள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்