Back to homepage

Tag "கல்வியமைச்சர்"

அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் 0

🕔28.Sep 2017

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, பிள்ளைகளுக்குத் தேவையில்லை என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அலறி மாளிகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்டை அம்மாக்களுக்கான பரீட்சையாகவே அமைந்துள்ளது. மாணவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையில்லை. எதிர்காலத்தில்

மேலும்...
உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்: அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு பலன்

உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்: அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு பலன் 0

🕔24.Aug 2017

  க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாட பரீட்சை, எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறுவதற்கு அட்டவணைப்படுத்தப் பட்டிருந்த நிலையில், அப் பரீட்சையினை 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஹஜ் பெருநாளினை எதிர்வரும் 02ஆம் திகதி முஸ்லிம்கள் கொண்டாடுவதால்,  அன்றை தினம் நடைபெறவிருந்த மேற்படி பாடத்துக்கான பரீட்சையை, பிற்போடுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த

மேலும்...
வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கைக்கு மட்டுப்பாடு விதிக்கப்படும்; கல்வியமைச்சர் தெரிவிப்பு

வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கைக்கு மட்டுப்பாடு விதிக்கப்படும்; கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔17.Jun 2017

பாடசாலையின் வகுப்பறையொன்றில் 35 மாணவர்கள் மட்டுமே இருக்கலாமென வரையறுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்த வரையறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சில பாடசாலைகளில் வகுப்பொன்றில் 40 மாணவர்கள் வரை உள்ளனர் என்பது

மேலும்...
மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்பு செய்யாமல் வழங்குமாறு, கல்வியமைச்சரிடம் றிசாத் வேண்டுகோள்

மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்பு செய்யாமல் வழங்குமாறு, கல்வியமைச்சரிடம் றிசாத் வேண்டுகோள் 0

🕔1.Feb 2017

– சுஜப் எம் காசிம் – மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். கல்வியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை மாலை அமைச்சரைச் சந்தித்தபோதே, அமைச்சர் றிஷாட் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளும்

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு 0

🕔6.Dec 2016

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கான கோட்டக்கல்வி அதிகாரிகள் நியமனம், நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்படி, கோட்டங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர். இந்த விடயம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இவ் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்

மேலும்...
கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை

கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை 0

🕔2.Nov 2016

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டமையானது பாரிய பிரச்சினையை தோற்றுவித்திருந்தது.

மேலும்...
சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும், உயர் தரம் பயிலலாம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும், உயர் தரம் பயிலலாம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔21.Sep 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாது விட்டாலும், உயர்தரக்கல்வியை மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார். 2018 ஆம் ஆண்டிலிருந்து இத் தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் இதன்போது கூறினார். இதன்மூலம் சாதாரணத்தரத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்