தலைப்புச் செய்திகள்

கல்வியமைச்சர்

பாடசாலை மாணவிகளுக்கு, மாதவிடாய் நாப்கின் வழங்கும் திட்டம் தொடரும்

பாடசாலை மாணவிகளுக்கு, மாதவிடாய் நாப்கின் வழங்கும் திட்டம் தொடரும்

0

பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்தைத் தொடர அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச உதவி…

ஹரினியை மாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு எல்லே குணவன்ச தேரர் காரசாரமான கடிதம்

ஹரினியை மாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு எல்லே குணவன்ச தேரர் காரசாரமான கடிதம்

0

பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தேசத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய…

பிரதமர் ஹரினியை பதவி விலகக் கோரி போராட்டம் ஆரம்பம்

பிரதமர் ஹரினியை பதவி விலகக் கோரி போராட்டம் ஆரம்பம்

0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து இன்று (12) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப்…

பாடசாலை பயிற்சி கொப்பிகளை வாங்குவற்கான 06 ஆயிரம் ரூபாய் அரச கொடுப்பனவு; யாருக்கெல்லாம் கிடைக்கும்: புதிய தகவல்

பாடசாலை பயிற்சி கொப்பிகளை வாங்குவற்கான 06 ஆயிரம் ரூபாய் அரச கொடுப்பனவு; யாருக்கெல்லாம் கிடைக்கும்: புதிய தகவல்

0

நாடு முழுவதுமுள்ள 10,096 பாடசாலைகளில் – மொத்தமாக 300 மாணவர்களை விடவும் குறைந்த மாணவர்கள் கல்வி பயில்கின்ற 6,576 பாடசாலைகளிலுள்ள, அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களிலுள்ள…

சீனா வழங்கும் மாணவர் சீருடைத் துணியினால், அரசுக்கு 700 கோடி ரூபாய் மீதம்

0

சீன உதவியில் வழங்கப்படும் பாடசாலை சீருடை துணிகளை – ஜனவரி 20 ஆம் திகதி பாடசாலைகள் விடுமுறைக்கு முன்னர், வழங்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகவுள்ளது என்று, கல்வி…

நிந்தவூர் தொழிற் பயிற்சி நிலைய மேலதிகாரியின் கெடுபிடி; கல்வியமைச்சர் சுசில் நேரில் விஜயம்: மூன்று வாரங்களில் தீர்வளிப்பதாகவும் உறுதி

0

– ஏ.எல். நிப்றாஸ் – நிந்தவூரில் உள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த, தொழில்பயிற்சி அதிகார…

‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம்: இன்று முதல் மாணவர்கள் பயனடைய முடியும்

‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம்: இன்று முதல் மாணவர்கள் பயனடைய முடியும்

0

‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் – இன்று (01) முதல் மீண்டும் தொடங்கும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளின்…

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

0

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை – அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19)…

தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர் நியமனம்: ஜுலை 03இல் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவிப்பு

தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர் நியமனம்: ஜுலை 03இல் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவிப்பு

0

தேசிய பாடசாலைகளுக்கான 2500 புதிய ஆசிரியர் நியமனங்கள் – ஜூலை 03 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார். வேதியியல் (Chemistry), இயற்பியல்…

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்கள் சேர்கின்றமையில் வீழ்ச்சி: காரணத்தை வெளியிட்டார் கல்வியமைச்சர்

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்கள் சேர்கின்றமையில் வீழ்ச்சி: காரணத்தை வெளியிட்டார் கல்வியமைச்சர்

0

பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்கின்ற எண்ணிக்கை – வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள்…

க.பொ.த. சா/த பரீட்சை; விஞ்ஞான, ஆங்கில பாடங்களில் எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்காது: கல்வியமைச்சர் உறுதி

க.பொ.த. சா/த பரீட்சை; விஞ்ஞான, ஆங்கில பாடங்களில் எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்காது: கல்வியமைச்சர் உறுதி

0

க.பொ.த சாதாரண தர விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை நாடாளுமன்றில் தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார்

0

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் நடத்தப்படும் என்றும், அதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில்…

மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்துக்கு, அமைச்சரவை  அனுமதி

மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி

0

அரச பாடசாலைகளிலுள்ள மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்களை வழங்கும் திட்டமொன்று இம்மாதம் ஆரம்பமாகிறது. இதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் மொத்தம்…

மாதவிடாய் நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம்

0

பாடசாலை மாணவிகளுக்கு மாவிடாய் காலத்துக்குரிய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை திருத்தும் திட்டம் 19ஆம் திகதி ஆரம்பம்: கல்வியமைச்சு

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை திருத்தும் திட்டம் 19ஆம் திகதி ஆரம்பம்: கல்வியமைச்சு

0

அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை திருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் 2024 மார்ச் 19 ஆம் திகதி…