தலைப்புச் செய்திகள்

எம்.எச்.எம். அஷ்ரப்

ஒலுவில் துறைமுகத்துக்கான சாத்திய வள அறிக்கை சாதமாக அமையாததால், அஷ்ரப் அதனை அமைக்க விரும்பவில்லை; மஹிந்ததான் நிர்மாணித்தார்: ஹரீஸ்

ஒலுவில் துறைமுகத்துக்கான சாத்திய வள அறிக்கை சாதமாக அமையாததால், அஷ்ரப் அதனை அமைக்க விரும்பவில்லை; மஹிந்ததான் நிர்மாணித்தார்: ஹரீஸ்

0

– நூருல் ஹுதா உமர் – ஒலுவில் துறைமுகம் மற்றும் கல்முனை கடலரிப்பு விவகாரத்துடன் தொடர்புபடுத்தி மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது,…

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷரப்பின் ஒலுவில் வீடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு: ஆவணங்களை ஒப்படைத்தார் மகன்  அமான்

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷரப்பின் ஒலுவில் வீடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு: ஆவணங்களை ஒப்படைத்தார் மகன் அமான்

0

– எம்.வை. அமீர் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை…

“உயிருள்ள சில தலைவர்களை விடவும், ஒரு சில பொம்மைகள் ஆற்றல் மிக்கவை”: வேதாந்தி சேகு இஸ்ஸதீன்

“உயிருள்ள சில தலைவர்களை விடவும், ஒரு சில பொம்மைகள் ஆற்றல் மிக்கவை”: வேதாந்தி சேகு இஸ்ஸதீன்

0

– நேர்கண்டர் – யூ.எல். மப்றூக் – (‘வேதாந்தி’ சேகு இஸ்ஸதீன் இன்று (28) மரணித்து விட்டார். அவரை 2009ஆம் ஆண்டு ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக ஊடகவியலாளர்…

பொதுத் தேர்தலில் போட்டியிடும் செய்தி குறித்து அமான் அஷ்ரப் விளக்கம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப்பின் புதல்வர் அமான் அஷ்ரப் – நடைபெறவுள்ள பொதுத் தெர்தலில் போட்டியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி…

கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பில், அமான் அஷ்ரப் கருத்து

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவாக கல்முனையில் ‘அஷ்ரப் அருங்காட்சியகம்’ ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், அதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ள…

கல்முனையில் அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்’ அமைக்க ஜனாதிபதி உத்தரவு: 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிப்பு

0

முஸ்லிம் மக்களுக்காக இந்த நாட்டில் அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும்…

ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா?

ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா?

0

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வில் பொல்லடி அரங்கேற்றப்பட்டமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின்…

ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு

ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஒலுவில் துறைமுகம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட போதும், இது வரை கப்பல் ஒன்று கூட…

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

0

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது.…

ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை

ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை

0

– – கலாநிதி. எம்.எம். பாஸில் – பெண்களுக்கு கல்வியறிவை வழங்கி, அதனூடாக அவர்களை வலுப்படுத்துவது என்பது தற்கால நவீன உலகின் வெற்றிகரமான பெண் வலுவூட்டல் செயற்பாடாகியுள்ளது.…

சிங்கங்களை இழக்கும் காடுகள்

சிங்கங்களை இழக்கும் காடுகள்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், அவர் – மலையகத் தமிழ்…

தேர்தல் கால ஞானம்:  ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05ஆம் திகதி) முஸ்லிம் சமூகத்திடம்…

‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

0

– நூருல் ஹுதா உமர் – “ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று, மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறிய அறிவுரையை நாங்கள் மீறி விட்டோம். அதற்காக சமூகத்திடம்…

21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

0

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.…

‘இறகு’ பிடுங்கும் காலம்

‘இறகு’ பிடுங்கும் காலம்

0

 – முகம்மது தம்பி மரைக்கார் – ரெண்டு பட்டுக்  கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.…