Back to homepage

Tag "அலி சப்ரி ரஹீம்"

அலி சப்ரி ரஹீம் எம்.பியை மக்கள் காங்கிரஸில் இருந்து நீக்க இடைக்காலத் தடை

அலி சப்ரி ரஹீம் எம்.பியை மக்கள் காங்கிரஸில் இருந்து நீக்க இடைக்காலத் தடை 0

🕔7.Mar 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. தமது கட்சி உறுப்புரிமையை நீக்கி அதன்மூலம் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு

மேலும்...
தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம் 0

🕔6.Mar 2024

தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற வருகை இன்று (06) தொடக்கம் – ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில்

மேலும்...
அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து:  இருவருக்கு காயம்

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து: இருவருக்கு காயம் 0

🕔13.Feb 2024

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – அனுராதபுரம் வீதியில் 15வது மைல் தூணுக்கு அருகில் இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் அளுத்கம – மேல் புளியங்குளத்தில் வசிக்கும் எச்.எம். ஹர்ஷன பிரதீப் என

மேலும்...
‘தங்கக் கடத்தல்’ அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம்

‘தங்கக் கடத்தல்’ அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம் 0

🕔22.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்திலும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து இடைநிறுத்தம் செய்யும் தீர்மானத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (22) நாாளுமன்றத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பிரேரணையை இன்று காலை நாடாளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரி அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறைகேடுகளில் ஈடுபட்ட போதிலும் நாடாளுமன்றக் குழுக்களை

மேலும்...
அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு

அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு 0

🕔4.Jul 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் அண்மையில் சுமார் 80 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகளுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க –

மேலும்...
கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் 0

🕔6.Jun 2023

விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்தளவு தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ இன்று (06) நாடாளுமன்றில் தெரிவித்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில்

மேலும்...
அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர

அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர 0

🕔29.May 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்படும் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவரின் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்துவதையும் இதன்போது அமைச்சர் கண்டித்துள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அமரவீர அலி சப்ரி அண்மையில்

மேலும்...
தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீம், மீண்டும் பிரமுகர் முனையம் வழியாக துபாய் பயணம்

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீம், மீண்டும் பிரமுகர் முனையம் வழியாக துபாய் பயணம் 0

🕔27.May 2023

தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – வியாழக்கிழமை (25) இரவு டுபாய் சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வியாழன் இரவு 8 மணியளவில் ‘ஃப்ளை துபாய்’ விமானத்தில் பிரமுகர் முனையம் வழியாக நாட்டை விட்டு வெளியேறினார். இருந்தபோதிலும் இவரின்

மேலும்...
தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமை, எம்.பி பதவியிலிருந்து நீக்கும் பிரேரணையை முன்வைக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானம்

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமை, எம்.பி பதவியிலிருந்து நீக்கும் பிரேரணையை முன்வைக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானம் 0

🕔26.May 2023

அலி சப்ரி ரஹீமை – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை முன்வைக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று (26) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துமாறு

மேலும்...
தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔25.May 2023

அறிவிக்கப்படாத தங்கத்தை வைத்திருந்த குற்றத்துக்காக – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு விதிக்கப்பட்ட அபராதம், இலங்கையில் அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பாக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் என்று, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர்; கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியின் அடிப்படையில் அதிகபட்சமாக மூன்று

மேலும்...
“ஜனாதிபதியும், பிரதமரும் என்னைக் காப்பற்ற முன்வரவில்லை், அதனால் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன்”: அலி சப்ரி எம்.பி்

“ஜனாதிபதியும், பிரதமரும் என்னைக் காப்பற்ற முன்வரவில்லை், அதனால் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன்”: அலி சப்ரி எம்.பி் 0

🕔24.May 2023

தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அந்தத் தங்கம் தனக்கு சொந்தமானது அல்ல என்று தெரிவித்துள்ளார். “அந்த பொருட்கள் என்னுடைய நண்பருக்கு சொந்தமானது. ஆனால் நாளின் அதற்காக நான் குற்றஞ்சாட்டப்பட்டேன்” என்று நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார். “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகிய இருவருமே

மேலும்...
விடுதலையான சூட்டுடன் நாடாளுமன்றம் வந்த அலி சப்ரி: ஜனக ரத்நாயகக்வை பதவி நீக்கும் வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டார்

விடுதலையான சூட்டுடன் நாடாளுமன்றம் வந்த அலி சப்ரி: ஜனக ரத்நாயகக்வை பதவி நீக்கும் வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டார் 0

🕔24.May 2023

தங்கம் மற்றும் கைபேசிகளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அதற்காக அபராதம் செலுத்தி வெளியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இன்று நாடாளுமன்றில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராகக வாக்களித்தார். துபாயிலிருந்து மேற்படி பொருட்களைக் கடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார்

கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார் 0

🕔24.May 2023

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 78 மில்லியன் ரூபா பெறுமதியான அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஏனைய கைத்தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த பொருட்களுடன் கைது செய்ப்பட்ட அலி சப்ரி ரஹீமுக்கு,7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்

மேலும்...
நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம்

நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம் 0

🕔23.Sep 2021

செயற்திறன் குறைந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் முதல் ஆண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற்படி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Manthri.lk நடத்திய ஒரு கணக்கெடுப்பில் இவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. 09ஆவது நாடாளுமன்றத்தின் முதல் வருடம் – கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தமையினை அடுத்து, இந்த ஒரு வருடத்திலும் மிகவும் செயற்திறன் குறைந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்