அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு 0
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தொடராக வெளியிட்டு வரும் ‘யுக்தி’ எனும் இலக்கியச் சஞ்சிகையின் 08ஆவது இதழை எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.ரி.எம். இர்பான் மற்றும் கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜவ்பர் ஆகியோர் வழங்கி வைத்தனர். யுக்தி சஞ்சிகையின் 08ஆவது இதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ.