தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஹை, முதுமாணி பட்டம் பெற்றார்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஹை, முதுமாணி பட்டம் பெற்றார்

0

– றிசாத் ஏ காதர் – வைத்திய நிர்வாகத் துறையில், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல். அப்துல் ஹை, முத்துமாணி பட்டத்தைப்…

உலக குருதி கொடையாளர் தினத்தில், அட்டாளைச்சேனையில் இரத்த தான முகாம்

உலக குருதி கொடையாளர் தினத்தில், அட்டாளைச்சேனையில் இரத்த தான முகாம்

0

– றிசாத் ஏ காதர் – உலக குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி அட்டளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது. அட்டாளைச்சேனை அந்நூர் மகா…

உயர்தரம் கற்கும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 69 மாணவர்களுக்கு, YMMAயின் புலமைப் பரிசில் வழங்கி வைப்பு

உயர்தரம் கற்கும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 69 மாணவர்களுக்கு, YMMAயின் புலமைப் பரிசில் வழங்கி வைப்பு

0

– எஸ்.எம். அறூஸ், ரபீக் பிர்தௌஸ், றியாஸ் இஸ்மாயில் – அகில இலங்கை YMMA பேரவையின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2024 (2025) க.பொ.த சாதாரண…

நாம் ஊடகர் பேரவையின் ரி-சேர்ட் அறிமுக நிகழ்வும், உறுப்பினர் கௌரவிப்பும்

நாம் ஊடகர் பேரவையின் ரி-சேர்ட் அறிமுக நிகழ்வும், உறுப்பினர் கௌரவிப்பும்

0

நாம் ஊடகர் பேரவை (We Journalists Forum) அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும், ரீ-சேர்ட் அறிமுக நிகழ்வும் இன்று (17) அட்டாளைச்சேனை ரெஸ்ட் வேவ் கடற்கரை விடுதியில் இடம்பெற்றது.…

உதுமாலெப்பை எம்.பியிடமுள்ள அமைப்பாளர் பதவியை மீளப் பெற வேண்டும்: மு.காங்கிரஸ் மத்திய குழு தீர்மானம்

உதுமாலெப்பை எம்.பியிடமுள்ள அமைப்பாளர் பதவியை மீளப் பெற வேண்டும்: மு.காங்கிரஸ் மத்திய குழு தீர்மானம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வகிக்கும் – முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பதவியை மீளப் பெற்று, அதனை அட்டாளைச்சேனையில் பொருத்தமான கட்சி ஒருவருக்கு வழங்க வேண்டும்…

கஃபதுல்லா பள்ளிவாசலில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 12 பேரிடம் பணம் பெற்ற நபர் தலைமறைவு

கஃபதுல்லா பள்ளிவாசலில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 12 பேரிடம் பணம் பெற்ற நபர் தலைமறைவு

0

மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிவாசலில் (ஹரம் ஷரீப்) வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 12 பேரிடம் – தலா 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ள…

கால்நடை உரிமையாளர்களுக்கு வெள்ளி வரை காலக்கெடு; அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு உடனடி பலன்

கால்நடை உரிமையாளர்களுக்கு வெள்ளி வரை காலக்கெடு; அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு உடனடி பலன்

0

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் மாடு மற்றும் ஆடுகளைக் கைப்பற்றி, எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதேச சபையின்…

அட்டாளைச்சேனையில் இரண்டு இறைச்சிக் கடைகளின் விற்பனை அனுமதிகள் ரத்து: பிரதேச சபை செயலாளர் அதிரடி நடவடிக்கை

அட்டாளைச்சேனையில் இரண்டு இறைச்சிக் கடைகளின் விற்பனை அனுமதிகள் ரத்து: பிரதேச சபை செயலாளர் அதிரடி நடவடிக்கை

0

வயிற்றினுள் கன்றுகளைக் கொண்டிருந்த இரண்டு மாடுகளை அறுத்து, அதன் இறைச்சிகளை விற்பனை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இறைச்சிக் கடைகளின் அனுமதியை, அட்டாளைச்சேனை பிரதேச சபை…

07 மில்லியன் ரூபாய் செலவில் அட்டாளைச்சேனையில் காபட் வீதி: ஆதம்பாவா எம்.பி ஆரம்பித்து வைத்தார்

07 மில்லியன் ரூபாய் செலவில் அட்டாளைச்சேனையில் காபட் வீதி: ஆதம்பாவா எம்.பி ஆரம்பித்து வைத்தார்

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி, 07 மில்லியன் ரூபாய் செலவில் செப்பனிடும் பணிகளை நேற்று (09), அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக்…

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபரை வெளியேற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபரை வெளியேற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

0

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரை அந்தப் பாடசாலையிலிருந்து விலகிச் செல்லுமாறு கோருவதெனவும், அதற்கு அவர் இணங்காமல் விட்டால், அவருக்கு எதிரான முறைப்பாடுகளை கல்வியமைச்சு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் அபாண்டம் பரப்பிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஹனீஸ்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் அபாண்டம் பரப்பிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஹனீஸ்

0

– றிசாத் ஏ. காதர் – ஒலுவில் – களியோடை ஆற்றுப் பகுதியில் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அதனுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக பெண் மாணவிகளை தொடர்புபடுத்தி சமூக…

பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு குர்ஆன் பிரதிகளை அஸ்வர் சாலிஹ் வழங்கினார்

பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு குர்ஆன் பிரதிகளை அஸ்வர் சாலிஹ் வழங்கினார்

0

பாலமுனை லஹ்வா ஆண்கள் அறபுக் கல்லூரிக்கு 100 குர்ஆன் பிரதிகளை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், ‘அல்குர்ஆன் சொசைட்டி’ அமைப்பின் பணிப்பாளருமான ஐ.எல். அஸ்வர் சாலிஹ் இன்று…

ஹெரோயின் மற்றும் ஏஸ் போதைப்பொருள்களுடன் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் ஏஸ் போதைப்பொருள்களுடன் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நபர்கள் கைது

0

ஹெரோயின் மற்றும் ‘ஏஸ்’ ஆகிய போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவரை, அட்டாளைச்சேனையில் வைத்து இன்று (21) அதிகாலை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹெரோயினுடன் கைதானவர்…

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு எதிராக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பொலிஸில் முறைப்பாடு

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு எதிராக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பொலிஸில் முறைப்பாடு

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் சட்டவிரோதமாக இன்றைய தினம் (07) கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், எனவே –…

அட்டாளைச்சேனைக்குள் யானைகள் புகுந்து சேதம்: இழப்பீடு வழங்க அதிகாரிகள் மறுப்பு என பாதிக்கப்பட்டோர் கவலை

அட்டாளைச்சேனைக்குள் யானைகள் புகுந்து சேதம்: இழப்பீடு வழங்க அதிகாரிகள் மறுப்பு என பாதிக்கப்பட்டோர் கவலை

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பொதுமக்களின் வளவுகளுக்குள் யானைகள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என – கவலை…