Back to homepage

Tag "அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை"

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில், அதிக விலையில் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் புகார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில், அதிக விலையில் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் புகார் 0

🕔22.Dec 2019

– அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில் (Canteen) சில பொருட்கள் கண்மூடித்தனமாக – அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, நேற்று சனிக்கிழமை குறித்த சிற்றுண்டிசாலையில் நோயாளி ஒருவருக்கு நீர் அருந்தப் பயன்படுத்தும் பொருட்டு கொள்வனவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் (Plastic cup) ஒன்றுக்கு, 100 ரூபாய் அறவிடப்பட்டதாகவும்,

மேலும்...
ஜனாதிபதி சுற்றாடல் விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வென்றது: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தலைமையில் சாதனை

ஜனாதிபதி சுற்றாடல் விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வென்றது: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தலைமையில் சாதனை 0

🕔29.Oct 2019

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில், தேசிய ரீதியாக தங்கவிருதும், தேசிய பசுமை அறிக்கை வெளியீட்டில் சிறப்பு விருதும் கிடைத்துள்ளன. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இவ்விழா இடம்பெற்றது. இதன்போது அக்கரைப்பற்று ஆதார

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்; அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பிரேதம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்; அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பிரேதம் 0

🕔23.Aug 2019

– மப்றூக் – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, திடீர் மரணமானார். பூண்டுலோயா – டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி. துர்கேஷ்வரன் என்பவரே இவ்வாறு மரணமானதாக தெரிய வருகிறது. தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடம் – மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவர் –

மேலும்...
தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்?

தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்? 0

🕔4.Jul 2019

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர் குழுக்களிடையே நடைபெற்ற அடாவடி சண்டையில் காயமடைந்ததாகக் கூறி, அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் நேற்று புதன்கிழமை, வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். ஏ.எல். அப்துல் ரஹ்மான் என்.எம். றஸ்லி எம்.எல். ஆசிக்கான் எம்.என். ஹஸ்னி அஹமட் எம்.என்.எம். மாசின் எம்.எஸ். முனீஸ் எம்.எம்.எம். சுக்ரி ஆகியோரே, அக்கரைப்பற்று ஆதார

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம் 0

🕔3.Jul 2019

– அஹமட் – ‘தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்’ எனும் தலைப்பில் இன்றைய தினம் ‘புதிது’ வெளியிட்ட செய்தி தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை அச்சுறுத்தியுள்ளார். ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேற்படி மாணவன்,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார் 0

🕔9.Feb 2019

– அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எல். நசீர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைத்தானத்தில் நடைபெற்ற, மத்திய கல்லூரியின் விளையாட்டு விழாவில், நேற்று வெள்ளிக்கிழமை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து அவர்

மேலும்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நடத்திய இலவச மருத்துவ முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நடத்திய இலவச மருத்துவ முகாம் 0

🕔3.Feb 2019

– றிசாத் ஏ காதர் –சுதந்திர தினத்தை முன்னிட்டும், இன ஒற்றுமையை வலியுறுத்தியும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் பன்னலகம பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும்  மரநடுகை என்பன நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன.அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்துக்கு அமைவாக, இவை மேற்கொள்ளப்பட்டன.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம்.

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம் 0

🕔5.Jan 2019

– றிசாத் ஏ காதர் –அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும், கடற்கரைச் சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாடும் நேற்றும் இன்று சனிக்கிழமையும் இடம்பெற்றது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர்,  பொது சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர்

மேலும்...
அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை: பெண் வைத்தியரைத் தாக்கிய குற்றச்சாட்டை, மறுக்கிறார் டொக்டர் நௌபல்

அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை: பெண் வைத்தியரைத் தாக்கிய குற்றச்சாட்டை, மறுக்கிறார் டொக்டர் நௌபல் 0

🕔31.Oct 2018

பெண் வைத்தியர் ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாக்கப்பட்டதாக, இன்றைய தினம் புதிதுசெய்தித்தளத்தில் செய்தியொன்று வெளியான நிலையில், குறித்த பெண் வைத்தியரை தான் தாக்கவில்லை என்றும், அவ்வாறு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு பொய்யானது எனவும், வைத்தியர் எம்.ஜே. நௌபல், ‘புதிது’ செய்தித்தளத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். “அலுவலக கடமையாக பல் சிகிச்சைப் பிரிவுக்கு நான் சென்ற

மேலும்...
பெண் வைத்தியர் மீது மற்றொரு வைத்தியர் தாக்குதல்: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அட்டகாசம்

பெண் வைத்தியர் மீது மற்றொரு வைத்தியர் தாக்குதல்: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அட்டகாசம் 0

🕔31.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை, அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியர் ஒருவர் தாக்கியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பல் வைத்தியராகக் கடமையாற்றும் டொக்டர் எம்.ஏ.எப். ஹனீனா என்பவர் மீது, அங்கு கடமையாற்றும் டொக்டர் எம்.ஜே. நௌபல் என்பவர் நேற்று

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 20 பேர் வைத்தியசாலையில், 13 பேருக்கு வகுப்புத் தடை: இரு பீடங்கள் மூடப்பட்டன

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 20 பேர் வைத்தியசாலையில், 13 பேருக்கு வகுப்புத் தடை: இரு பீடங்கள் மூடப்பட்டன 0

🕔31.Aug 2017

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இரவு மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் சுமார் 300 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பாதிக்கப்பட்ட 20 மாணவர்கள் அக்கரைப்பற்று

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், குருதி சுத்திகரிப்பு சிகிச்சை; முதல் நோயாளிக்கு இன்று வழங்கப்பட்டது

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், குருதி சுத்திகரிப்பு சிகிச்சை; முதல் நோயாளிக்கு இன்று வழங்கப்பட்டது 0

🕔20.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிறு நீரக நோயாளியொருவருக்கு, குருதி சுத்திகரிப்பு சிகிச்சை முதன் முதலாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றதாக, அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார். இலங்கையிலுள்ள அனைத்து ஆதார வைத்தியசாலைகளிலும், குருதி சுத்திகரிப்பு சிகிச்சைக்கான இயந்திரத்தை நிறுவ வேண்டும் என்கிற, ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமைவாக,

மேலும்...
அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம்

அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம் 0

🕔21.Apr 2017

மோட்டார் பைக் விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த  நிலையில்  சிகிச்சை பெற்று வந்த அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. இர்பான் (வயது 25), இன்று வெள்ளிக்கிழமை மரணமானார். நண்பருடன் மோட்டார் பைக்கில் அக்கரைப்பற்று சென்று வரும் போது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு

மேலும்...
வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார்

வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔16.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக, டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகப் பணியாற்றும் வகையிலான நியமனக் கடிதம், கடந்த வாரம் இவருக்கு வழங்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், அரசாங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்