Back to homepage

Tag "ராஜாங்க அமைச்சர்"

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது: வழமையான கேள்வியொன்றும் நீக்கம்

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது: வழமையான கேள்வியொன்றும் நீக்கம் 0

🕔6.Dec 2023

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்று (05) வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில் – டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம்

மேலும்...
மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல

மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல 0

🕔1.Dec 2023

மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து, 2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார ராஜாங்க

மேலும்...
பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு

பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு 0

🕔20.Nov 2023

இலங்கையில் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் – குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி இல்லாமை, பெற்றோர்களிடையே போதைப்பொருள் பழக்கம், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பது மற்றும் குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற

மேலும்...
அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல

அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல 0

🕔16.Nov 2023

உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் அதற்கு தீர்வு காண முடியாதெனவும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் சுமூகமான நிலைமை உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்

மேலும்...
விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க

விளையாட்டுப் பல்கலைக்கழகம்; ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பு 2024இல் மேற்கொள்ளப்படும்: ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க 0

🕔10.Nov 2023

விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை 2024ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார். சம்மேளனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகளை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு விளையாட்டுச் சம்மேளனங்களின் அதிகாரிகளை அழைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
அங்கவீனர்களுக்கான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரவும், அவர்கள் பற்றிய பாடநெறியை பல்கலைக்கழகத்தில் உள்வாங்கவும் நடவடிக்கை

அங்கவீனர்களுக்கான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரவும், அவர்கள் பற்றிய பாடநெறியை பல்கலைக்கழகத்தில் உள்வாங்கவும் நடவடிக்கை 0

🕔8.Nov 2023

அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ‘அங்கவீனர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற மனநிலையில் இருக்க வேண்டிய சமூகமில்லை’ என்பதே அரசின் கொள்கை எனவும், அவர்களை இனிமேலும் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதக்

மேலும்...
09 மாதங்களில் 168 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; 22 பேர் கர்ப்பம்: பொலிஸாரின் அலட்சியமும் காரணம் என்கிறார் ராஜாங்க அமைச்சர் கீதா

09 மாதங்களில் 168 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்; 22 பேர் கர்ப்பம்: பொலிஸாரின் அலட்சியமும் காரணம் என்கிறார் ராஜாங்க அமைச்சர் கீதா 0

🕔25.Oct 2023

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர் என, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஒக்டோபர் 25) ஊடகங்களிடம் பேசிய அவர், 168 துஷ்பிரயோக சம்பவங்களில் 22 குழந்தைகள் கர்ப்பமடைந்ததாக கூறினார். எனவே, இது தொடர்பில்

மேலும்...
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ராஜாங்க அமைச்சர் டயான கமகே முறைப்பாடு: வைத்தியசாலை சென்றும் திரும்பினார்

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ராஜாங்க அமைச்சர் டயான கமகே முறைப்பாடு: வைத்தியசாலை சென்றும் திரும்பினார் 0

🕔21.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா – தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்றிரவு ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்குச் சென்றிருந்த அவர், ‘கழுத்து பட்டை’ (neck collar) அணிந்தவாறு வெளியேறியிருந்தார். நேற்று பகால் நாடாளுமன்றில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தன்னை

மேலும்...
நாடாளுமன்றத்தினுள் வைத்து எம்.பியொருவர் தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா புகார்

நாடாளுமன்றத்தினுள் வைத்து எம்.பியொருவர் தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா புகார் 0

🕔20.Oct 2023

நாடாளுமன்றத்தினுள் வைத்து – தன்னை – நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக ராஜாங்க அமைச்சர்  டயானா கமகே இன்று (20) சபையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போது அமைச்சர் இதனைக் கூறினார். தான் சபையிலிருந்து வெளியே சென்ற போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாகவும் இது தொடர்பில்

மேலும்...
நாட்டின் 70% மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறும் திட்டம் குறித்து, ராஜாங்க அமைச்சர் தகவல்

நாட்டின் 70% மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறும் திட்டம் குறித்து, ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔20.Sep 2023

நாட்டின் 70% மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி, மின் கட்டணத்தை குறைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் இலக்காகக் கொள்ளப்பட்ட 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, அந்த இலக்கை அடைய

மேலும்...
மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு

மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு 0

🕔19.Sep 2023

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை இவ்வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில்

மேலும்...
கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம்

கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் 0

🕔16.Sep 2023

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய – விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த வலியுறுத்தியுள்ளார்.தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்களுக்கு கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் இன்று (16) ராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார். மாவட்டச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில், கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்பில்

மேலும்...
அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் 0

🕔10.Sep 2023

அமைச்சரவையில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திறமையின்மை மற்றும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் விரைவில் மாற்றப்படவுள்ளனர் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சில அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையே கருத்து

மேலும்...
எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔7.Sep 2023

நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் நாடாளுமன்றில் இன்று (07) குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும்

மேலும்...
அஸ்வெசும பயனாளிகள் 08 லட்சம் பேருக்கு நாளை பணம் செலுத்தப்படுகிறது

அஸ்வெசும பயனாளிகள் 08 லட்சம் பேருக்கு நாளை பணம் செலுத்தப்படுகிறது 0

🕔27.Aug 2023

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் நாளை திங்கட்கிழமை (28) வங்கிகளுக்கு செலுத்தப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் பயனாளிகளில், தகவல் சரியாக உறுதிப்படுத்தப்பட்ட 0.8 மில்லியன் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும் என அமைச்சர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். தகவல்களை உடனடியாக சரிபார்த்த பிறகு, மீதமுள்ள பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்