Back to homepage

Tag "ராஜாங்க அமைச்சர்"

ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை

ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை 0

🕔15.Jan 2018

விபத்தொன்றில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சிறியானி  விஜேவிக்ரம, பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறியானி பயணித்த வாகனம் கடுகண்ணாவ பகுதியில், மரமொன்றுடன் மோதியமையின் காரணமாக, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக, கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிரணி தரப்பிலிருந்த சிறியாணி, ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அண்மையில்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு

ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு 0

🕔24.Dec 2017

தற்போதைய ராஜாங்க அமைச்சரும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருமான பாலித ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய போது, பாலித ரங்க பண்டார ஓய்வு பெற்று, அரசியலுக்குள் நுழைந்தார். இந்த நிலையில், தான் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய போது, அரசியல் பழிவாங்கலுக்கு

மேலும்...
அணி மாறிய சிறியாணிக்கு, ராஜாங்க அமைச்சர் பதவி

அணி மாறிய சிறியாணிக்கு, ராஜாங்க அமைச்சர் பதவி 0

🕔15.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து ஜனாதிபதி மைத்திரி பக்கமாக இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிணங்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கலந்து கொண்டார்.

மேலும்...
அர்ஜுன் அலோசியசுடன் ஏன் பேசினேன்; காலக் கணக்கை மறந்து காரணம் சொன்னதால், மாட்டிக் கொண்டார் சுஜீவ சேனசிங்க

அர்ஜுன் அலோசியசுடன் ஏன் பேசினேன்; காலக் கணக்கை மறந்து காரணம் சொன்னதால், மாட்டிக் கொண்டார் சுஜீவ சேனசிங்க 0

🕔22.Nov 2017

பிணை முறிகள் தொடர்பில் தான் எழுதிய புத்தகம் ஒன்றுக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அர்ஜுன் அலோசியசுடன் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டதாக, ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தமை, அப்பட்டமான பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பிணை முறி விவகாரத்தின் பிரதான சந்தேக நபர் அர்ஜுன் அலோசியசுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தொலைபேசி மூலம்

மேலும்...
பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு 0

🕔16.Oct 2016

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை 2017ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் வருடந்தோறும் இந்த 10 வீத அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கல்வி என்ற தொனிப்பொருளில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, ராஜாங்க அமைச்சர் மேற்கண்ட

மேலும்...
பதவி ராஜினாமா செய்தி, உண்மைக்கு புறம்பானது; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

பதவி ராஜினாமா செய்தி, உண்மைக்கு புறம்பானது; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம் 0

🕔31.May 2016

அமைச்சுப் பதவியை – தான் ராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளார் என, இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் அதில்

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார்

அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார் 0

🕔31.May 2016

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் தனது ராஜிநாமாக் கடிதத்தினைச் சமர்ப்பித்த ஹிஸ்புல்லா, தற்போது  வெளிநாடு சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது. தனக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாமை மற்றும் அமைச்சு செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நிலையில், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்ததாகக்

மேலும்...
இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம்

இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம் 0

🕔29.Mar 2016

நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்ரா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பவுன்டேஷன் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேலும் 400 பேர் விரைவில் உம்ரா கடமைகளுக்காக மக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேரை உம்ராவுக்கு இலவசமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்