Back to homepage

Tag "நாடாளுமன்றத் தேர்தல்"

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை 0

🕔8.Jan 2025

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்களுக்குரிய வரவு – செலவு அறிக்கையினை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பற்றிய விபரங்களைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட

மேலும்...
மூன்றரை லட்சம் வாக்காளர் அட்டைகள், தபால் நிலையங்களில் தேக்கம்

மூன்றரை லட்சம் வாக்காளர் அட்டைகள், தபால் நிலையங்களில் தேக்கம் 0

🕔13.Nov 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 350,000ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை – தபால் நிலையங்களில் தேங்கியுள்ளன என்று, பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.  தபால் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை தற்போது வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.  எனவே இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள், இன்றைய தினமும் தபால் நிலையத்துக்கு

மேலும்...
சமூக ஊடகங்களில் அபேட்சகர்களை இழிவுபடுத்தும் நடவடிக்கை அதிகரித்துள்ளன: ‘கபே’ தெரிவிப்பு

சமூக ஊடகங்களில் அபேட்சகர்களை இழிவுபடுத்தும் நடவடிக்கை அதிகரித்துள்ளன: ‘கபே’ தெரிவிப்பு 0

🕔11.Nov 2024

– பாறுக் ஷிஹான் – “சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும். வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும் – ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும்” என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான ‘கபே’ அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். ‘கபே’

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்: மௌன காலம் குறித்து அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்: மௌன காலம் குறித்து அறிவிப்பு 0

🕔7.Nov 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் திங்கள்கிழமை (11) நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் வியாழன் (14) வரை மௌன காலம் அமுலில் இருக்கும். இந்த காலகட்டத்தில், அனைத்து வகையான தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு தரப்பினரையும் கைது செய்வதற்கும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு

மேலும்...
தபால்மூல வாக்களிப்பில் வேட்பாளர் பட்டியலை உறையில் வைத்து விட்டு வந்த ஆசிரியை: பின்னர் நடந்தது என்ன?

தபால்மூல வாக்களிப்பில் வேட்பாளர் பட்டியலை உறையில் வைத்து விட்டு வந்த ஆசிரியை: பின்னர் நடந்தது என்ன? 0

🕔4.Nov 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கண்டியைச் சேர்ந்த 53 வயதுடைய பாடசாலை ஆசிரியை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கண்டி – வாரியபொல ஸ்ரீ சுமங்கலா கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில், குறித்த வாக்குச் சீட்டுக்குப் பதிலாக, தபால் மூல வாக்கு

மேலும்...
பொதுத் தேர்தல்: மை பூசும் விரல் மாற்றம்

பொதுத் தேர்தல்: மை பூசும் விரல் மாற்றம் 0

🕔24.Oct 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத வாக்காளர்களின் – கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும்

மேலும்...
ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல் கட்சிகளிடம் ‘கஃபே’ அமைப்பு விடுக்கும் வேண்டுகோள்

ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல் கட்சிகளிடம் ‘கஃபே’ அமைப்பு விடுக்கும் வேண்டுகோள் 0

🕔8.Oct 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. “பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் மூத்த அரசியல்வாதிகள், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளனர். எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் வேட்புமனுக்களை கையளிக்கும் போது பெண்கள் மற்றும்

மேலும்...
சலுகைகளைக் குறைத்தல்: அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

சலுகைகளைக் குறைத்தல்: அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் 0

🕔1.Oct 2024

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தனது முதல்அங்கிகாரத்தை வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்தது. “தேர்தலுக்கான செலவு 11பில்லியன் ரூபாய் என

மேலும்...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி வெற்றி: மூன்றாவது தடவையாக பிரதமராகிறார் மோடி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி வெற்றி: மூன்றாவது தடவையாக பிரதமராகிறார் மோடி 0

🕔4.Jun 2024

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. 543 உறுப்புரிமைகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளையும், ஏனைய அணிகள் 17 இடங்களையும் வென்றுள்ளன. இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்

மேலும்...
மொட்டுக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் இல்லை: அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு

மொட்டுக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் இல்லை: அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு 0

🕔16.May 2024

கட்சியை விடவும் தற்போதைக்கு நாடு முக்கியம் எனவும் அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என – தான் ஆலோசனை வழங்குவதாகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தற்போது பொருத்தமற்றது எனவும் அவர் கூறினார். நாடு

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல் 0

🕔14.Mar 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்றார். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்

மேலும்...
அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி 0

🕔22.Nov 2023

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரை நிகழ்த்திய போது, இதனைக் கூறினார். “வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. எதிராக வாக்களித்தவர்களுக்கும் நன்றி” என

மேலும்...
“ஜனநாயகத்தை இவர்கள் கேலி செய்கிறார்கள்”: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

“ஜனநாயகத்தை இவர்கள் கேலி செய்கிறார்கள்”: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு 0

🕔19.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் இப்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை கிடைக்காது என்று கூறி – தேர்தலை இழுத்தடிக்க முனைவோர் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவேண்டும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலின்

மேலும்...
கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை

கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை 0

🕔21.Sep 2021

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற

மேலும்...
வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது 0

🕔5.Aug 2020

வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை கைப்பேசியில் படம் எடுத்த ஒருவரை, நாவலபிட்டி பொலிஸார் இன்று கைது செய்தனர். நாவலப்பிட்டி – ஒம்புல்பிட்டிய எனும் இடத்தில் வசிக்கும் 32 வயதான நபர், இன்று காலை நாவலபிட்டிய மத்திய கல்லூரியில் வாக்களிக்கும் போது, தனது வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை படம் எடுத்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்