Back to homepage

Tag "கல்வியமைச்சர்"

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல் 0

🕔28.Nov 2023

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, இதனை இந்தத் தகவலை ஊடகங்களிடம் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது

மேலும்...
கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு

கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு 0

🕔6.Nov 2023

உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு – கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின்

மேலும்...
பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர்

பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர் 0

🕔19.Oct 2023

நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ‘பாடசாலை உணவுத் திட்டம்’ 2024 ஆம் ஆண்டுக்கும் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற ‘பாடசாலை உணவுத் திட்டத்தின்’ முதலாவது உலகளாவிய உச்சி

மேலும்...
பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔6.Aug 2023

பாடசாலைகளில் தவணைப் பரீட்சையை வருடத்துக்கு ஒரு தடவை மாத்திரம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்மாானம் எட்டப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் 03 தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
நாட்டை விட்டு சுமார் 02 ஆயிரம் விரிவுரையாளர்கள் வெளியேற்றம்: புதிய நியமனங்களும் இல்லை

நாட்டை விட்டு சுமார் 02 ஆயிரம் விரிவுரையாளர்கள் வெளியேற்றம்: புதிய நியமனங்களும் இல்லை 0

🕔5.Aug 2023

நாட்டை விட்டு கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 2,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளனர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. 600 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் மேலும் சிலர் கடந்த ஆறு மாதங்களில் சேவையை விட்டுள்ளனர் எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன

மேலும்...
கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி

கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔24.Jul 2023

கிழக்கு மாகாணத்தில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான அனுமதியை ஆளுநருக்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் இன்று (24) நடைபெற்ற கலந்துரையாடலின் போது – இந்த அனுமதி கிடைத்ததாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்

மேலும்...
நிறுத்தப்பட்டுள்ள ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த வருடம் தொடங்கப்படும்: கல்வியமைச்சர் உறுதி

நிறுத்தப்பட்டுள்ள ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த வருடம் தொடங்கப்படும்: கல்வியமைச்சர் உறுதி 0

🕔10.Jul 2023

பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா ” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். நிலையான மற்றும் தரமான

மேலும்...
கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி

கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி 0

🕔5.Jun 2023

– நூருல் ஹுதா உமர் – கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட – கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்தில் நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை தான் எடுக்க தயாராக உள்ளதாக, கல்வியமைச்சர் சுசில் பிரம ஜயந்த – நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கிழக்கு

மேலும்...
பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Feb 2023

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கான செலவு, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதன் விநியோகம் எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாகாண மற்றும் வலய பாடசாலைகளுக்கான பாடசாலை சீருடை துணி விநியோகத்தை நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔2.Mar 2022

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வழமையாக வருடத்தின் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில்

மேலும்...
காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை

காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை 0

🕔28.Sep 2021

– பி. முஹாஜிரீன் – “அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் காலத்தை இழுத்தடிக்காமல், 2021.09.03 ம் திகதியிலிருந்து அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டும்” என, ஒன்றிணைந்த பட்டதாரி பயிலுனர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட தலைவரும் பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளருமான ஏ.ஆர். றினோஸ்  கோரிக்கை விடுத்தார்.

மேலும்...
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு 0

🕔17.May 2021

பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தற்போது கொவிட் தடுப்பூசி

மேலும்...
அனைத்து கல்வி நிறுவனங்களையும், மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

அனைத்து கல்வி நிறுவனங்களையும், மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔7.May 2021

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் கல்வி வகுப்புகள், பாலர் பாடசாலைகள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களும் மூடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதால் நாட்டிலுள்ள பாடசாலைகளை மே 01 ஆம்

மேலும்...
அனைத்துப் பாடசாலைகளையும் 07 ஆம் திகதி வரை மூட தீர்மானம்

அனைத்துப் பாடசாலைகளையும் 07 ஆம் திகதி வரை மூட தீர்மானம் 0

🕔1.May 2021

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிதுள்ளது. கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குப் பின்னர், 10 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து வெள்ளிக்கிமையன்று தீர்மானிக்கப்படும்

மேலும்...
பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பரீட்சைகள் நடைபெறும் திகதிகள்: கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔9.Apr 2021

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் 05 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண

மேலும்...