Back to homepage

Tag "ஐக்கிய தேசியக் கட்சி"

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் 05 உறுப்பினர்கள், கட்சிகளிலிருந்து நீக்கம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் 05 உறுப்பினர்கள், கட்சிகளிலிருந்து நீக்கம் 0

🕔11.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் சில உறுப்பினர்கள் – அவர்கள் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, உறுப்பினர்களான ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் ரி. ஆப்தீன் ஆகியோர் ஐக்கிய தேசியக்

மேலும்...
ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம்

ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம் 0

🕔21.Feb 2023

ஐக்கிய தேசியக் கட்சியின் பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படடுள்ளனர். அந்த வகையில் 1,137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இவ்வாறு கட்சியின் அங்கத்துவத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையின் காரணமாக அவர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள், இம்முறை

மேலும்...
உத்தியோகபூர்வ  இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை

உத்தியோகபூர்வ இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை 0

🕔25.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த 13 பேர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தங்களது உத்தியோகபூர்வ இல்லத்தை மீள கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான இவர்கள், 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து – மேற்படி

மேலும்...
மூழ்கும் கப்பலில் ஏறுமளவுக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை: பிரதமர் பதவி குறித்த பேச்சுக்கு ரணில் பதில்

மூழ்கும் கப்பலில் ஏறுமளவுக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை: பிரதமர் பதவி குறித்த பேச்சுக்கு ரணில் பதில் 0

🕔9.Dec 2021

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்; “மூழ்கும் கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை விரைவில் முழுமையடைய செய்யுமாறும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் இன்று (09)

மேலும்...
நாவலப்பிட்டி நகர சபை, பொதுஜன பெரமுன வசமானது

நாவலப்பிட்டி நகர சபை, பொதுஜன பெரமுன வசமானது 0

🕔15.Jul 2021

நாவலப்பிட்டி நகரசபை – பொதுஜன பெரமுன கட்சியின் வசமானது. ஏற்கனவே இந்த சபையானது ஐக்கிய தேசியக்க கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் வசம் இருந்தது. இவ்வாறு யானைச் சின்னத்தில் தெரிவானவர்களில் பெரும்பான்மையானோர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக இருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் யானைச் சின்னத்தில் தெரிவான 04 உறுப்பினர்கள் பொதுஜன

மேலும்...
சுதந்திரக் கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

சுதந்திரக் கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம 0

🕔11.Jul 2021

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து விலகலாம் என தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவர்கள் அவ்வாறு விலகினாலும் அரசாங்கத்தின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு எப்போதும் எமக்கு இருக்கவில்லை, ஜனாதிபதி தேர்தலில் மாத்திரமே எங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைத்தது” என தெரிவித்துள்ள அமைச்சர்;

மேலும்...
மஹிந்த, ரணில் உணவுண்ணும் படங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி விளக்கம்

மஹிந்த, ரணில் உணவுண்ணும் படங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி விளக்கம் 0

🕔10.Jul 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒன்றாக உணவுண்ணும் போது பதிவு செய்யப்பட்ட படங்கள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்துள்ளது. குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானமையை அடுத்து, அவை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் வெளியாகின. இந்த நிலையிலேயே வியாழக்கிமையன்று இரவு நடந்த

மேலும்...
நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு

நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு 0

🕔23.Jun 2021

ராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது என்றும் இது பிழையானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். முதலீட்டுச் சபை மாநாட்டில் ராணுவத் தளபதி உரையாற்றியமையினால், வந்த முதலீட்டாளர்களும் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்றும் அவர் இதன்போது கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை

மேலும்...
ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔23.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று புதன்கிழமை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 42 வருடங்களாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், 03 தடவை பிரதம மந்திரியாகவும் பதவி வகித்த ரணில், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு உறுப்பினரும் கடந்த தேர்தலில்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், வர்தமானி மூலம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், வர்தமானி மூலம் அறிவிப்பு 0

🕔18.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வின் தலைவர் மற்றும் 04 உறுப்பினர்கள் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். 42 வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

மேலும்...
மூன்று நகர சபை தவிசாளர்களின் உறுப்புரிமைகள் பறிபோயின: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

மூன்று நகர சபை தவிசாளர்களின் உறுப்புரிமைகள் பறிபோயின: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔17.Jun 2021

மூன்று நகர சபைகளின் உறுப்புரிமைகளும் தவிசாளர் பதவிகளும் பறிபோயுள்ளன. நேற்று முன்தினம் 15ஆம் திகதியிடப்பட்டு வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தலில், இவர்களின் நகர சபை உறுப்புரிமைகள் பறியோயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி, தங்காலை மற்றும் வெலிகம நகர சபைகளின் தவிசாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் வகித்த உறுப்புரிமையை இழந்துள்ளமையினால், அவர்களின் நகர சபை உறுப்புரிமையும் பறியோயுள்ளன. இதனால்,

மேலும்...
ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு 0

🕔16.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கையளித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப்

மேலும்...
ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார்

ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார் 0

🕔8.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறு நடைபெறவில்லை. இதேவேளை, இம்மாதம் (ஜுன்) மூன்றாம் வாரமளவில் அவர் நாடாளுமன்றம் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப்பட்டியல்

மேலும்...
ரணில் விக்ரமசிங்க, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்கிறார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்கிறார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு 0

🕔15.Apr 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்துக்குள் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வார் என அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தயாராகி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔29.Mar 2021

கோட்டே மாநகர சபையின் உறுப்பினர் கே.ஜி தம்மிக சந்திரரத்னவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநகர சபை உறுப்பினர் தம்மிக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, இன்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்