பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0
பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக பேராசிரியர் டப்ளியூ.எம்.டீ. மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய, 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தராகப்