நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் 0
நாட்டில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “இந்த ஆண்டு