மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது 0
மாவனல்ல – இம்புல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றை சேதப்படுத்திய சந்தேகநபரை, மாவனல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும்