தேசிய விருதுகளின் பெயர்களில் முறையற்ற ‘விருது’களை வழங்குவோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு

தேசிய விருதுகளின் பெயர்களில் முறையற்ற ‘விருது’களை வழங்குவோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு 0

🕔23.Feb 2024

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில் உரிய செயன்முறைக்கமைய தெரிவு செய்யப்படும் சிறப்புக்குரிய இலங்கை பிரஜைகளுக்காக ஜனாதிபதியால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் கௌரவ நாமங்களுக்காக பயன்படுத்தப்படும்

மேலும்...
நாடு முழுவதும் 40 ஆயிரம் போலிகள்

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலிகள் 0

🕔23.Feb 2024

நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தத் தகவலைக் கூறியுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க

மேலும்...
குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை 0

🕔22.Feb 2024

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் வேதநூலான புனித குர்ஆனைக் கூட இந்த நாட்டுக்குள் கொண்டுவர முடியாத, – துர்ப்பாக்கிய நிலை காணப்பவதாகவும், அரபுக் கல்லூரிகளுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட கொண்டுவர

மேலும்...
இரவுப் பொருளாதாரத்துக்கு நாடு மாற வேண்டும்: ராஜாங்க அமைச்சர் டயானா

இரவுப் பொருளாதாரத்துக்கு நாடு மாற வேண்டும்: ராஜாங்க அமைச்சர் டயானா 0

🕔22.Feb 2024

இரவு நேரப் பொருளாதாரத்துக்கு மாறுவதன் மூலம் -நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார். ஜனாதிபதி

மேலும்...
உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல்

உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல் 0

🕔22.Feb 2024

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணி ஆகியவற்றுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை அரசு அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்த தீர்மானமானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட மேற்படி சொகுசு வீட்டை நீதி

மேலும்...
பிள்ளைகளை குப்பி விளக்கில் படிக்குமாறு கூறிய, மின்சார சபையின் பேச்சாளர் ராஜிநாமா

பிள்ளைகளை குப்பி விளக்கில் படிக்குமாறு கூறிய, மின்சார சபையின் பேச்சாளர் ராஜிநாமா 0

🕔22.Feb 2024

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் வௌயிட்ட கருத்து தொடர்பில் – சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். அதேநேரம் இந்த கருத்துக்காக அமைச்சு மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகிய இரு தரப்புக்காகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

மேலும்...
முதல் உபவேந்தருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ வரவேற்பும் கௌரவமும்

முதல் உபவேந்தருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ வரவேற்பும் கௌரவமும் 0

🕔21.Feb 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் – அந்தப் பல்கலைக்கழகத்தினால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு இன்று (21) – தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருடங்களாகின்றன. அதன் முதலாவது உபவேந்தராக எம்.எல்.ஏ. காதர் நியமிக்கப்பட்டார். அந்தவகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது 0

🕔21.Feb 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை (பரிபாலன சபை) – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய கடிதத்தை புதிய நிர்வாக சபையின் தலைவர் – சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் – இன்று (21) கொழும்பிலுள்ள வக்பு சபை அலுவலகத்தில் பெற்றுக்

மேலும்...
பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔21.Feb 2024

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காஸா எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஈரான்

மேலும்...
பொதுஜன பெரமுன எம்.பியும் மகனும் பௌத்த பிக்குகளாக மாற்றம்

பொதுஜன பெரமுன எம்.பியும் மகனும் பௌத்த பிக்குகளாக மாற்றம் 0

🕔21.Feb 2024

பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இசிபதனாராம விகாரையில் பௌத்த பிக்குவாக தற்காலிகமாக மாறியுள்ளார். இதன்படி அவர் தற்போது ஹரிஸ்பத்துவே தம்மரதன தேரர் என அழைக்கப்படுகிறார். அவருடைய மகன் சன்டகெலும் ராஜபக்ஷவும் இவ்வாறு தற்காலிக பௌத்த பிக்குவாக மாறியுள்ளதோடு, அவர் அம்பாறை தம்மாலோக தேரர் என அழைக்கப்படுகிறார்.

மேலும்...
வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை

வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை 0

🕔21.Feb 2024

வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெண்களை வீட்டுப் பணியாளர் தொழிலுக்காக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி,

மேலும்...
கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை

கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை 0

🕔21.Feb 2024

கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) – க்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குறித்த ஆசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகளை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர மற்றுமொரு பதவிக்கும் நியமனம்

ராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர மற்றுமொரு பதவிக்கும் நியமனம் 0

🕔20.Feb 2024

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக ஜனக்க வக்கும்புர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவர் இதற்கு முன்பாக வகித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் நியமனத்திற்கு மேலதிகமாக இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதியின்

மேலும்...
அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம்

அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம் 0

🕔20.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையின் புதிய பிரதேச செயலாளராக பி.ரி.எம். இர்பான் இன்று (20) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். திம்புலாகல பிரதேச செயலாளராக 06 வருடங்கள் கடமையாற்றிய நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓட்டமாவடியைச் சேர்ந்த இவர் அக்கரைப்பற்று மத்திய

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு 0

🕔20.Feb 2024

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்த அறிவிப்பின் போது – அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை திருத்தங்கள் இன்றி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்