பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் 0

🕔26.Feb 2024

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிரும், பதில் பொலிஸ் மா அதிபருமான தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின்

மேலும்...
அரச நிறுவனங்களின் 71 சதவீத தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை: ஆய்வில் தகவல்

அரச நிறுவனங்களின் 71 சதவீத தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை: ஆய்வில் தகவல் 0

🕔26.Feb 2024

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71% முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் – பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரச நிறுவனங்களைத் தொடர்புகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு 0

🕔26.Feb 2024

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதோடு, அவற்றை தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு, பல்கலைக்கழக நினைவுச் சின்னத்துக்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் இன்று (26) இடம்பெற்றது. ஆய்வரங்கு மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உபவேந்தர்

மேலும்...
ஆணாக அடையாளப்படுத்தி, ஏமாற்றிய யுவதி: ஒரு வருட காதலின் பின்னர் அம்பலம்

ஆணாக அடையாளப்படுத்தி, ஏமாற்றிய யுவதி: ஒரு வருட காதலின் பின்னர் அம்பலம் 0

🕔26.Feb 2024

தன்னை ஓர் ஆணாக அடையாளப்படுத்தி, 15 வயதுடைய சிறுமியுடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அந்தச் சிறுமியின் அந்தரங்கப் படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான யுவதியொருவர் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி நேற்றைய தினம் (26) மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை விளக்க மறியலில்

மேலும்...
உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது

உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது 0

🕔26.Feb 2024

உலகில் ஆப்பிள் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. The Spectator Index இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி அமெரிக்காலில்தான் உலகில் அதிக விலையில் ஆப்பிள்கள் விற்கப்படுகின்றன. அமெரிக்கா – நிவ்யோர்க் நகரில் ஒரு கிலோகிராம் ஆப்பிள் 7.05 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பெறுமதியில் 2193.90 ரூபாய்) விற்கப்படுகிறது. உலகில் அதிக விலைக்கு

மேலும்...
இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம்

இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம் 0

🕔26.Feb 2024

அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கை சந்தைக்கு பெற்றோலிய பொருட்களை வழங்கும் பொருட்டு – இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் – வியாழக்கிழமை (22) இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன், இது தொடர்புடைய ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, யுனைடெட்

மேலும்...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித், சுமந்திரன், பீரிஸ் உள்ளிட்ட எதிரணி கையொப்பம்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித், சுமந்திரன், பீரிஸ் உள்ளிட்ட எதிரணி கையொப்பம் 0

🕔26.Feb 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கையின் அரசியலமைப்பை மீறியதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பல எதிர்க்கட்சிகள் இன்று (26) அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டன. இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எம்.ஏ. சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால்

மேலும்...
காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘உறுமய’ திட்டம்: 1908க்கு அழையுங்கள்

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘உறுமய’ திட்டம்: 1908க்கு அழையுங்கள் 0

🕔26.Feb 2024

‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை – ஜனாதிபதி அலுவலகத்திலுள்ள உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத்

மேலும்...
கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனை றிம்சான் நியமனம்

கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனை றிம்சான் நியமனம் 0

🕔26.Feb 2024

– அபு அலா – கிழக்கு மாகாணத்தின் மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம். றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண மட்டத்தில் 2015/2016 ல் இடம்பெற்ற சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்டவியலாளர் (MLT) பிரிவில் இவர் முதலாம் இடத்தையடைந்தார். இதனையடுத்து மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக பதவியுர்வு பெற்று அவருக்கான நியமனக்

மேலும்...
ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔25.Feb 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் – பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கத்துக்காக, ‘ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025’ திட்டம் ஒன்றை, ஜனாதிபதி நிதியம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு

மேலும்...
ஆறாம் வகுப்புக்கு மேல், 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை: கல்வியமைச்சர் சுசில்

ஆறாம் வகுப்புக்கு மேல், 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை: கல்வியமைச்சர் சுசில் 0

🕔25.Feb 2024

ஆறாம் (06ம்) வகுப்புக்கு மேல் – மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார். அதேநேரம், மாணவர்கள் வாழும் அந்தந்த

மேலும்...
ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு 0

🕔25.Feb 2024

ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவத்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பிலேயே – விசாரணை

மேலும்...
தேர்தல்கள் நடக்கும் காலங்களை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தினார்

தேர்தல்கள் நடக்கும் காலங்களை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தினார் 0

🕔24.Feb 2024

ஜனாதிபதித் தேர்தல் – குறித்த நேரத்தில் நடத்தப்படும் எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை’ என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
அமெரிக்க பிரதிநிதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: ஹூதிகள் தொடர்பிலும் பேச்சு

அமெரிக்க பிரதிநிதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: ஹூதிகள் தொடர்பிலும் பேச்சு 0

🕔23.Feb 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வெர்மாவுக்கும் (Richard Verma) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதி ராஜாங்க செயலாளர் இதன்போது

மேலும்...
10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு

10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு 0

🕔23.Feb 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 01 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களுடனான சந்திப்பு நேற்று (22) நடந்த போது – இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதாக குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்