‘அபே ஜன பல’ கட்சி தலைவர் உள்ளிட்ட 05 பேர் கொலையின் பிரதான சந்தேக நபருடைய மனைவி, தந்தை கைது

‘அபே ஜன பல’ கட்சி தலைவர் உள்ளிட்ட 05 பேர் கொலையின் பிரதான சந்தேக நபருடைய மனைவி, தந்தை கைது 0

🕔2.Feb 2024

‘அபே ஜன பல’ கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேர் பெலியத்த பகுதியில் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வைத்து கைது செய்துள்ளனர். பெலியத்த துப்பாக்கிச் சூட்டின் பிரதான துப்பாக்கிதாரி முன்னாள் கடற்படை உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு 0

🕔1.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் இன்று (01) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 12 குடிகளின் பிரதிநிதிகளிலிருந்து தலைவர் பதவிக்காக ஹனீஸ் – ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராக 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள் 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடுத்து, அதிகளவான  கணையான் மீன்கள், அங்குள்ள ஆறு, குளங்களில் பிடிபடுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக, நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் பெருமளவான கணையான் மீன்கள் கிடைக்கின்றன. அம்பாறையிலுள்ள சேனநாயக்க சமுத்திரத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பெருமளவான

மேலும்...
இணையவழி பாதுகாப்புச் சட்டம், இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது: கையெழுத்திட்டார் சபாநாயகர்

இணையவழி பாதுகாப்புச் சட்டம், இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது: கையெழுத்திட்டார் சபாநாயகர் 0

🕔1.Feb 2024

நாடாளுமன்றத்தால் கடந்த வாரம் அங்கிகரிக்கப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை சபாநாயகம் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (01) சான்றுப்படுத்தி கையெழுத்திட்டார். அதன்படி, இந்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் இணையவழி பாதுகாப்புச் சட்டம் எண் 09 எனும் பெயரில் நடைமுறைக்கு வரும். இரண்டு நாள் விவாதத்துக்குப் பின்னர், சபையில் வாக்கெடுப்பு இல்லாமல் மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் சனி (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (11) நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா  தலைமையில், இரண்டு நாட்களும் தலா 03 அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார். முதலாவது நாளின்

மேலும்...
92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான விலைகள் அதிகரிப்பு

92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான விலைகள் அதிகரிப்பு 0

🕔1.Feb 2024

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாயினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (01) முதல் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 371 ரூபாயாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாயாகும். ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின்

மேலும்...
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு 0

🕔1.Feb 2024

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு சேர்ச் ஃபோ கொமண்ட் கிறவுண்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையில், அதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஷ்ட முகாமையாளர் எம்.ஐ.எம். சதாத் தலைமையில் – அம்பாறையிலுள்ள தனியார் விடுதியொன்றில் அண்மையில் நடைபெற்றது. கடந்த 04 வருடங்களாக சேர்ச் ஃபோ கொமண்ட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்