58 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன், விமான நிலையத்தினுள் பெண் கைது 0
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் – தனியார் துப்புரவு நிறுவனமொன்று சார்பில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முற்பட்ட 58 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 10) காலை இலங்கை சுங்க திணைக்களத்தின் – போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இந்தக் கடத்தலை முறியடித்தனர். தங்க