58 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன், விமான நிலையத்தினுள் பெண் கைது

58 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன், விமான நிலையத்தினுள் பெண் கைது 0

🕔10.Feb 2024

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் – தனியார் துப்புரவு நிறுவனமொன்று சார்பில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முற்பட்ட 58 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 10) காலை இலங்கை சுங்க திணைக்களத்தின் – போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இந்தக் கடத்தலை முறியடித்தனர். தங்க

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பமானது: விசேட பேச்சாளராக கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டார்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பமானது: விசேட பேச்சாளராக கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டார் 0

🕔10.Feb 2024

– பாறுக் ஷிஹான், கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று (10) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் ஆரம்பமானது. இன்றைய  இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமைலும் நடைபெற்றன. பட்டமளிப்பு விழாவின்

மேலும்...
இஷாக் ரஹ்மான், சிந்தக மாயாதுன்னே – ரணிலின் அவுஸ்ரேலிய பயணத்தில் இணைவு

இஷாக் ரஹ்மான், சிந்தக மாயாதுன்னே – ரணிலின் அவுஸ்ரேலிய பயணத்தில் இணைவு 0

🕔9.Feb 2024

அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படங்களின்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் – கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட இஷாக் ரஹ்மான் மற்றும் பொதுஜன பெரமுன நாராளுமன்ற உறுப்பினர்

மேலும்...
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔9.Feb 2024

– பாறுக் ஷிஹான் – காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் – இன அழிப்பை கண்டித்து, பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக – கல்முனை பிரதேசத்தில் இன்று (09) கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கம் வரையில் – கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் பதாதைகளை

மேலும்...
நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம் 0

🕔9.Feb 2024

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்காக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. இம்முறை விவசாயிகளை மகிழ்விக்கும் விலையை பரிந்துரைத்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நெல் ஆலை உரிமையாளர்கள், நெல்லை களஞ்சியப்படுத்தும் நபர்கள் மற்றும் நெல்லை சேகரிப்பவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் அரசு மற்றும் தனியார்

மேலும்...
‘கொத்துவேலி’ வெளியீடு

‘கொத்துவேலி’ வெளியீடு 0

🕔8.Feb 2024

– அபு அலா – பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளரும் மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமாகிய ச. நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் விருந்தினர்களாக – திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு

மேலும்...
மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு 0

🕔8.Feb 2024

மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் கொடுப்பனவுகள் பின்வருமாறு அமையும் இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள்

மேலும்...
ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு

ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு 0

🕔8.Feb 2024

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார். ஏழாவது இந்து சமுத்திர மாநாடு பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில்

மேலும்...
பெண் வைத்தியரை ‘தகாத முறையில் தொட்ட’ ஆண் வைத்தியர் கைது

பெண் வைத்தியரை ‘தகாத முறையில் தொட்ட’ ஆண் வைத்தியர் கைது 0

🕔8.Feb 2024

பெண் வைத்தியர் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் – அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான குறித்த வைத்தியர் இன்று (08) காலை கைது செய்யப்பட்ட நிலையில், மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்

மேலும்...
பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை 0

🕔8.Feb 2024

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி குண்டசாலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கல்வி அமைச்சின் 1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி உயிருள்ள ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு சூட்ட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உயிருடன்

மேலும்...
14 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞர், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது

14 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞர், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது 0

🕔7.Feb 2024

– அஹமட் – பதினான்கு வயதுடைய சிறுமியொருவரைக் கடத்திச் சென்று – பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவினர் இன்று (07) கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.

மேலும்...
கணவரின் மரணத்தில் சந்தேகம்; விசாரணை நடத்துங்கள்: சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா, சிஐடியில் முறைப்பாடு

கணவரின் மரணத்தில் சந்தேகம்; விசாரணை நடத்துங்கள்: சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா, சிஐடியில் முறைப்பாடு 0

🕔7.Feb 2024

காலஞ்சென்ற ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக – அவரின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா – குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி, தனது கணவரின் மரணம் தொடர்பான சில காரணிகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக, அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்...
வாழைச்சேனை காதித தொழிற்சாலையின் நிலை குறித்து, கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் விளக்கம்

வாழைச்சேனை காதித தொழிற்சாலையின் நிலை குறித்து, கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் விளக்கம் 0

🕔7.Feb 2024

சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 5000 ஏக்கர் காணியில் – வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் திட்டம் உள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டலும், நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்

மேலும்...
10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர்

10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் 0

🕔7.Feb 2024

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக – கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2014/2015ஆம் ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு, 10 வருடங்களின் பின்னர் பட்டம் வழங்கப்படவுள்ள நிலையில், இந்தக் கால தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழகம் சார்பில் மன்னிப்புக் கோருவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா –

மேலும்...
நாடாளுமன்றின் 05ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி: கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த முக்கிய விடயங்கள்

நாடாளுமன்றின் 05ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி: கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த முக்கிய விடயங்கள் 0

🕔7.Feb 2024

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (பிப்ரவரி 07) ஆரம்பித்து வைத்தார். கொள்கை பிரகடனத்தை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார சிறப்பம்சங்களை அறிவித்தார். ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட முக்கிய பொருளாதார சிறப்பம்சங்கள் பின்வருமாறு; 01) 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்