‘வற்’ வரி திருத்த சட்டமூலம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் எதிராக வாக்களிப்பு

‘வற்’ வரி திருத்த சட்டமூலம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் எதிராக வாக்களிப்பு 0

🕔11.Dec 2023

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (11) மாலை விவாதமின்றி நிறைவேறியது. பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்திற்கு

மேலும்...
இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம்

இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம் 0

🕔11.Dec 2023

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கடையை இஸ்ரேலிய படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சேதப்படுத்தி, அதில் உள்ள பொருட்களை கேலி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இராணுவ உடை அணிந்த நபர், பொருட்களை எறிந்து – நொறுக்குவதைக் இந்த வீடியோவில் காண முடிகிறது. அதே நேரத்தில் கமராவுக்குப் பின்னால் உள்ள சிரிப்பதையும் கேட்க முடிகிறது. குறித்த

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு 0

🕔11.Dec 2023

இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளது என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 10ஆம் திகதிய நிலவரப்படி இந்த வருடத்தில் 80,192 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 3,704 பேர் டிசம்பர் மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு

மேலும்...
நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு

நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு 0

🕔11.Dec 2023

இலங்கை சுற்றுலாத் துறை இவ்வருடம் 11 மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனை எட்டியுள்ளதாகவும், இதனால்1.8 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவின் படி, 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2023 ஜனவரி முதல் நொவம்பர் வரையிலான

மேலும்...
வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’  வரி விதிக்கப்படும்

வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’ வரி விதிக்கப்படும் 0

🕔10.Dec 2023

நாடாளுமன்றத்தில் கோரம் இல்லாமையினால் நாளை 9.30 மணிவரை அமர்வை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஒத்திவைத்தார். பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை சபையில் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் வற் (VAT) திருத்தங்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்த நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித்

மேலும்...
காஸாவில் 36 சதவீதமான குடும்பங்கள் ‘கடுமையான பசியை’ அனுபவிப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவிப்பு

காஸாவில் 36 சதவீதமான குடும்பங்கள் ‘கடுமையான பசியை’ அனுபவிப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவிப்பு 0

🕔10.Dec 2023

காஸாவில் 36 சதவீத குடும்பங்கள் இப்போது ‘கடுமையான பசியை’ அனுபவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இதேவேளை அண்மைய கணக்கெடுப்பு ஒன்றில் – ஒவ்வொரு மூன்று குடும்பங்களில் ஒரு குடும்பம் கடுமையான பசியை அனுபவிப்பதாக – சமீபத்திய கணக்கெடுப்பில் கண்டறிந்துள்ளதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா

மேலும்...
இருக்கும் விமான நிலையத்தை புனரமைப்புச் செய்யாமல், நான்காவது விமான நிலையம் தேவையா: சாணக்கியன் கேள்வி

இருக்கும் விமான நிலையத்தை புனரமைப்புச் செய்யாமல், நான்காவது விமான நிலையம் தேவையா: சாணக்கியன் கேள்வி 0

🕔9.Dec 2023

ஜனாதிபதி 04 வது சர்வதேச விமான நிலையம் ஒன்றினை திறப்பதற்குப் முயற்சிப்பதாக கூறியுள்ளார். இது தேவையான ஒரு விடயமாக இருப்பினும் அதற்கு முன்னர் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பலாலி வடக்குப் பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்கும், விமான ஓடு பாதையினை முறையாக அமைப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, தமிழ்

மேலும்...
சிறு குற்றங்களுக்கு சிறையில்லை; வீட்டுக் காவல்: நீதியமைச்சர் தெரிவிப்பு

சிறு குற்றங்களுக்கு சிறையில்லை; வீட்டுக் காவல்: நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔9.Dec 2023

வறுமை அல்லது வேறு காரணங்களினால் சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார். சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி,

மேலும்...
போதைப்பொருள் குற்றங்களுக்காக 123000 பேர் கைது

போதைப்பொருள் குற்றங்களுக்காக 123000 பேர் கைது 0

🕔9.Dec 2023

போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 லட்சத்து 23 ஆயிரம் பேர், இந்த வருடத்தில் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார கூறியுள்ளார். போதைப்பொருள் தொடர்பில் இதுவரை

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் றிபாஸ், அம்பாறையில் பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றார்

கல்முனை பிராந்தியத்தில் சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் றிபாஸ், அம்பாறையில் பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றார் 0

🕔8.Dec 2023

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி வந்த டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், நேற்று (07) அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வந்தார்.

மேலும்...
இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலை, ஐந்து நட்சத்திர ஹோட்டலாகிறது

இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலை, ஐந்து நட்சத்திர ஹோட்டலாகிறது 0

🕔8.Dec 2023

இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலையான – கண்டி போகம்பர சிறைச்சாலையை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு உள்ளூர் முதலீட்டாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதாக அவர கூறியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பர சிறைச்சாலையில் அதன் வரலாற்றுப் பெறுமதியை நிலைநிறுத்தி – ஹோட்டல் ஒன்று

மேலும்...
செலுத்த வேண்டிய கடனில் இருந்து பல பில்லியன் டொலர் நிவாரணத்தை பெறும் திறன் உள்ளது: அமைச்சர் அலி சப்ரி

செலுத்த வேண்டிய கடனில் இருந்து பல பில்லியன் டொலர் நிவாரணத்தை பெறும் திறன் உள்ளது: அமைச்சர் அலி சப்ரி 0

🕔8.Dec 2023

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், தற்போது இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். ஒரு தரப்பிடம் சரணடையாமல் அனைத்து நாடுகளுக்கும் நட்புறவின் கரங்களை நீட்டியதன் காரணமாகவே – சர்வதேச

மேலும்...
பிறப்பு வீதம் கணிசமானளவு நாட்டில் வீழ்ச்சி

பிறப்பு வீதம் கணிசமானளவு நாட்டில் வீழ்ச்சி 0

🕔8.Dec 2023

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தரவு அறிக்கையின்படி, வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து

மேலும்...
கோட்டாவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித்: உண்மையை உடைத்தார் உதய கம்மன்பில

கோட்டாவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித்: உண்மையை உடைத்தார் உதய கம்மன்பில 0

🕔8.Dec 2023

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று – கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இதனைக் கூறினார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்; 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெற்றவுடன் புதிய

மேலும்...
போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம் 0

🕔7.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் – பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்