மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலைக்கு றிஷாட் எம்.பி விஜயம்: திறந்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலைக்கு றிஷாட் எம்.பி விஜயம்: திறந்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை 0

🕔19.Dec 2023

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீளத்திறக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்தும் இதனை மூடிவைத்திருப்பது உகந்ததல்ல எனவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு

மேலும்...
மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார் 0

🕔19.Dec 2023

மின்சார கட்டணம் எதிர்வரும் ஜனவரி மாதம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார். இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது – அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சுக்கு மின்சார சபை அறிவித்துள்ளதாகவும்

மேலும்...
“முன்னேறும் உலகுடன் இணைந்து செல்ல, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்”

“முன்னேறும் உலகுடன் இணைந்து செல்ல, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்” 0

🕔18.Dec 2023

அரசாங்கங்கள் மாறும் போது, மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். அதற்கான அடிப்படை பணிகள் அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் 2024ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி

மேலும்...
தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது 0

🕔18.Dec 2023

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா, தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ (Immune Globulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டார். ஒரு மருந்து நிறுவனம் தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்த

மேலும்...
உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலக அதிகாரிகள் வடக்கு விஜயம்

உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலக அதிகாரிகள் வடக்கு விஜயம் 0

🕔18.Dec 2023

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10

மேலும்...
பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2023

காஸாவில் பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘காஸா மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக உணவு மற்றும் தண்ணீரை மறுத்து வருகிறது’ என – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக, அந்தக் கண்காணிப்பகத்தின் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பணிப்பாளர் ஒமர் ஷாகிர் குறிப்பிட்டுள்ளார். பேக்கரிகள், தானிய

மேலும்...
ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா?

ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா? 0

🕔18.Dec 2023

– ஆர். சிவராஜா (சிரேஷ்ட ஊடகவியலாளர், தமிழன் பத்திரிகை பிரதம ஆசிரியர்) – இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் (The Editors Guild of Srilanka) மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடக விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. இதில் ‘தமிழன்

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2023

பல பிரபல சட்டத்தரணிகள் பில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபராக தெசபந்து தென்கோனை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இவர்கள்தான் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், 2022 ஆம்

மேலும்...
காஸாவில் ‘பசியின் அளவு’ அதிகரிப்பு

காஸாவில் ‘பசியின் அளவு’ அதிகரிப்பு 0

🕔17.Dec 2023

தெற்கு காசாவில் பொதுமக்களைக் கொன்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலை பிரான்ஸ் கண்டித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில் காஸா பகுதி முழுவதும் ‘பசியின் அளவு’ அதிகரித்து வருவதால், ரஃபா கடவையில் உதவிக்கான போராட்டம் இடம்பெறுவதாக அல் ஜசீரா குறிப்பிடுகிறது. இதேவேளை வடக்கு காசாவில் உள்ள ‘கமால் அத்வான்’ வைத்தியசாலையின் முற்றத்தில் இஸ்ரேலிய

மேலும்...
மொரட்டுவ பல்கலைக்கழக வேந்தராக மொன்டே காஸிம் நியமனம்

மொரட்டுவ பல்கலைக்கழக வேந்தராக மொன்டே காஸிம் நியமனம் 0

🕔17.Dec 2023

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மொன்டே காஸிம் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 32வது பிரிவின் விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐந்து வருட காலத்துக்கு இந்த நியமனத்தை

மேலும்...
கட்சி மாறவுள்ளதாக ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு

கட்சி மாறவுள்ளதாக ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு 0

🕔17.Dec 2023

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியை கட்டியெழுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மிகவும் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதே தமது எதிர்பார்ப்பு என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் தலைவர் அனுநாயக்க கப்பிட்டியகொட சிறிவிமல தேரரை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு

மேலும்...
பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ 0

🕔16.Dec 2023

ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று (16) நியமிக்கப்பட்ட போதிலும், தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைத்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய அமைப்பாளர் பதவியை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்தப் பதவி வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சியியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்

மேலும்...
தாடி வைத்துள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு மேற்கொள்ள இடைக்காலத் தடை: கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான இரண்டாவது உத்தரவு

தாடி வைத்துள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு மேற்கொள்ள இடைக்காலத் தடை: கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான இரண்டாவது உத்தரவு 0

🕔15.Dec 2023

தாடி வைத்திருக்கின்றமை காரணமாக – கல்வி நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகின்றமைக்கு இடையூறு மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக – இடைக்கால தடையுத்தரவை வழங்குமாறு, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் – தாக்கல் செய்த வழக்குக்கு அமைவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை உத்தரவை வழங்கியது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஸஹ்றி

மேலும்...
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் 04 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர்

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் 04 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்: உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔15.Dec 2023

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்காக தேசிய உயர்கல்வி அதிகாரசபை ஒன்றை நிறுவ – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
சர்வதேச அழுத்தத்தில் சிக்கி, நாட்டுக்கு சில அரசியல்வாதிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றனர்: மஹிந்த தெரிவிப்பு

சர்வதேச அழுத்தத்தில் சிக்கி, நாட்டுக்கு சில அரசியல்வாதிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றனர்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔15.Dec 2023

நாட்டில் அமுல்படுத்தப்படும் அதிக வரிகள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்