இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை

இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை 0

🕔14.Dec 2023

இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை தொற்றா நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீதமானோர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது. உடற்பயிற்சியின்மையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள்

மேலும்...
குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு 03 வருட கடூழிய சிறைத் தண்டனை

குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு 03 வருட கடூழிய சிறைத் தண்டனை 0

🕔14.Dec 2023

குருநாகல் மாநகர சபையின் பொதுஜன பெரமுன முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பேருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருநாகல் நகரில் அமைந்துள்ள 13ஆம் நூற்றண்டு காலத்துக்குரிய புவனேகபாகு மன்னரின் ராஜசபை கட்டடத்தை இடித்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்

மேலும்...
தெற்கு காஸாவில் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டதில் 20 பேர் பலி

தெற்கு காஸாவில் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டதில் 20 பேர் பலி 0

🕔14.Dec 2023

தெற்கு காஸாவின் ரஃபாவில் – இஸ்ரேலிய விமானங்கள் ஒரே இரவில் இரண்டு குடியிருப்புக் கட்டடங்ளைத் தாக்கி அழித்ததில், 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து ஜெனின் பகுதியில் – இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உதவி நிறுவனம் மற்றொரு

மேலும்...
ஷானிக்கு உயிர் அச்சுறுத்தல்: போதுமான மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஷானிக்கு உயிர் அச்சுறுத்தல்: போதுமான மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2023

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு போதிய கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் – உரிய பாதுகாப்பை வழங்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் தாக்கல் செய்த

மேலும்...
பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2023

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளான டப்ளியூ. ரஞ்சித் சுமங்கல என்பவருக்கு 02 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக – மேற்படி

மேலும்...
இலங்கை கிறிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய நியமனம்

இலங்கை கிறிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய நியமனம் 0

🕔14.Dec 2023

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) ஆலோசகராக – தலைவர் சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் – இலங்கை கிறிக்கெட் நிறுவனத்தின் உயர் செயல்திறன் மையத்தில் அவர் பணியாற்றுவார். அண்மைய போட்டிகளில் தேசிய அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணி மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசியக் கோப்பையிலும், 2023

மேலும்...
மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம்

மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம் 0

🕔14.Dec 2023

மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் – சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக – பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
கேர்னல் உட்பட தமது 10 படையினர் காஸாவில் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் அறிவிப்பு

கேர்னல் உட்பட தமது 10 படையினர் காஸாவில் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔13.Dec 2023

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமுக்கு மேற்கே அல்-ஃபலூஜா பகுதியில் உள்ள ஷாதியா அபு கசாலா பாடசாலைக்குள் இறந்த உடல்கள் குவிந்து கிடப்பதை, தாம் பெற்றுக் கொண்ட பிரத்யேக வீடியோ மற்றும் படங்கள் வெளிக்காட்டுவதாக, அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேலின் கொலானி (Golani) தரைப் படைப்பிரிவின் முன்னோக்கிய தளத்திற்கு தலைமை தாங்கிய கேர்னல்

மேலும்...
எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு

எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு 0

🕔13.Dec 2023

எம்ஒபி (Muriate of Potash) உரத்தை விற்கக்கூடிய அதிகபட்ச விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நேற்று (12) நடைபெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது, 27,000 மெற்றிக் தொன் எம்ஒபி உரம் தற்போது அரசாங்கத்துக்குச் சொந்தமான

மேலும்...
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில், பிக்கு கைது

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில், பிக்கு கைது 0

🕔13.Dec 2023

பௌத்தம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தவறானகருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில், ‘ஸ்ரீ விஸ்வ புத்தர்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இலங்கையை பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்குவின் சமூக ஊடகப் பதிவுகள் பௌத்த மதத்துக்கு அவமரியாதையாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்,

மேலும்...
ஜனவரியில் மின் கட்டணத் திருத்தம்; மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன

ஜனவரியில் மின் கட்டணத் திருத்தம்; மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன 0

🕔13.Dec 2023

மின் கட்டணங்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர் மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “கடந்த ஆண்டுகளில், இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் மழையின் அளவு தொடர்ந்து

மேலும்...
கடற்றொழில் துறைக்கு புதிய சட்டமூலம்: விளங்கிக் கொள்ளாதவர்கள் தவறாக பேசுகின்றனர்: அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழில் துறைக்கு புதிய சட்டமூலம்: விளங்கிக் கொள்ளாதவர்கள் தவறாக பேசுகின்றனர்: அமைச்சர் டக்ளஸ் 0

🕔12.Dec 2023

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மீன்பிடிப் படகுகளில் பேட்டரி மோட்டார்கள் (Battery Motors) போன்ற எரிபொருள் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தப்படுவதால் மீனவர்களின் உற்பத்திச் செலவு குறைவதோடு, அதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு

மேலும்...
ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன?

ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன? 0

🕔12.Dec 2023

மியான்மார் 2023 ஆம் ஆண்டில் – ஆப்கானிஸ்தானை முந்தி, உலகில் அதிகளவில் ஓப்பியம் (opium) உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளதாக – ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தலிபான்கள் – போதைப்பொருள்களுக்குத் தடை விதித்த பின்னர், ஆப்கானிஸ்தானில் ஓப்பியம் செய்கை 95 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. இதனையடுத்து மியான்மார் ஓப்பியத்தை

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை 0

🕔12.Dec 2023

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த – கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜசீம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அஹ்னாஃப் ஜசீம் எழுதிய ‘நவரசம்’ எனும் கவிதைப் புத்தகத்தில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சிறுவர்களிடம் தீவிரவாதம் மற்றும்

மேலும்...
பன்றிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் 5000 கோழிக் குஞ்சுகளை, வேலையற்றோருக்கு வழங்க நடவடிக்கை

பன்றிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் 5000 கோழிக் குஞ்சுகளை, வேலையற்றோருக்கு வழங்க நடவடிக்கை 0

🕔12.Dec 2023

பன்றிகளுக்கு உணவாக, வாரத்துக்கு 5,000க்கும் மேற்பட்ட சேவல் கோழிக் குஞ்சுகள் பயன்படுத்தப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் சேவல் குஞ்சுகள் – எந்தவிதமான தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாமல் பன்றிகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது, எனவே தற்போது தொழில் இல்லாதோருக்கு – இந்தக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்