சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிறது

சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிறது 0

🕔20.Aug 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்

மேலும்...
இலங்கைக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்தியா அனுமதி

இலங்கைக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்தியா அனுமதி 0

🕔20.Aug 2023

இலங்கைக்கு பயணிகள் கப்பல்சேவையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள கெவாடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதற்காக நாகை துறைமுகம் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே

மேலும்...
ஜி.எல். பீரிஸின் ராப்போசனங்களில் பங்கேற்ற சஜித்: கடுமையான தீர்மானங்கள் கலந்துரையாடப்பட்டதாக தகவல்

ஜி.எல். பீரிஸின் ராப்போசனங்களில் பங்கேற்ற சஜித்: கடுமையான தீர்மானங்கள் கலந்துரையாடப்பட்டதாக தகவல் 0

🕔20.Aug 2023

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு வழங்கிய இரு இரவு விருந்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றமை குறித்து அரசியல் அரங்கில் பரவலாக பேசப்படுகிறது என சன்டே ஒப்சேவர் செய்தி வெளியிட்டுள்ளது. பேராசிரியர் பீரிஸின் தனிப்பட்ட இல்லத்தில் மேற்படி இரவு விருந்து இடம்பெற்றதுடன், எதிர்க்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சில கடுமையான

மேலும்...
மூன்று வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவை பூர்த்தி

மூன்று வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவை பூர்த்தி 0

🕔20.Aug 2023

– முனீரா அபூபக்கர் – நாடளாவிய ரீதியில் மூன்று வருடங்களில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட 37,179 வீடுகளில் 29,034 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் 8145 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளதாக அந்த அதிகாரசபை கூறுகிறது. இந்த வீட்டுத் திட்டங்கள் கடந்த 2020 முதல் 2023 வரையிலான

மேலும்...
ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம்

ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம் 0

🕔20.Aug 2023

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 30 வயதுடைய நபர் ஒருவர் தெஹிவளை – ஆபர்ன் பிளேஸில் நேற்று (19) இரவு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர், ஆபர்ன் பிளேஸை சேர்ந்த 30 வயதுடையவராவார். இவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஆபர்ன் பிளேஸில் உள்ள விளையாட்டு

மேலும்...
வாடகைக்கு எடுத்த வாகனங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது

வாடகைக்கு எடுத்த வாகனங்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது 0

🕔19.Aug 2023

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை – போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் வாடகைக்கு எடுத்து, அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2 ஆண்களும், 36

மேலும்...
பண விரயத்தை தவிர்க்க, புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை: ஆளுநர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

பண விரயத்தை தவிர்க்க, புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை: ஆளுநர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Aug 2023

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாகாண ஆளுநர்களுடனும் பிரதம செயலாளர்களுடனும் கலந்தாலோசித்து, ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பான

மேலும்...
வங்கிக் கணக்குகளை ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்ட உக்ரேனிய கணவருக்கு விளக்க மறியல், மனைவிக்கு பிணை: கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

வங்கிக் கணக்குகளை ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்ட உக்ரேனிய கணவருக்கு விளக்க மறியல், மனைவிக்கு பிணை: கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு 0

🕔18.Aug 2023

தனியார் வங்கியொன்றின் மூன்று கணக்குகளை ஊடுருவி சுமார் 13.7 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உக்ரேன் பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று (17) பிணை வழங்கியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உக்ரைன் பெண்ணின் கணவர்

மேலும்...
விளையாட்டுப் போட்டியின் போது மரணித்த மாணவர்களின் உடல்கள் பெருந்திரளானோர் பங்கேற்புடன் நல்லடக்கம்

விளையாட்டுப் போட்டியின் போது மரணித்த மாணவர்களின் உடல்கள் பெருந்திரளானோர் பங்கேற்புடன் நல்லடக்கம் 0

🕔18.Aug 2023

வவுனியாவில் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் போது, அங்கிருந்த குழியில் இருக்கும் நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் உடல்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று (18) அடக்கம் செய்யப்பட்டது. வவுனியா வலயமட்ட விளையாட்டுப் போட்டி – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது மைதானத்தின் அருகில் இருந்த

மேலும்...
இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம் 0

🕔18.Aug 2023

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இடமாற்ற உத்தரவை பின்பற்றுமாறு ஆசிரியர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டாலும், அவர்கள் தொடர்ந்தும் அதே பள்ளிகளில் பணிபுரிவதாக அமைச்சுக்குப் புகார்கள் கிடைத்துள்ளன. இருந்த போதிலும், சேவைத் தேவைகளின் அடிப்படையில் – சில ஆசிரியர்களை தமது பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவ்வாறான ஆசிரியர்களுக்கு

மேலும்...
சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை

சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை 0

🕔18.Aug 2023

சோளத்துக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்தின் இறக்குமதி வரி 75.00 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (17) முதல் இந்த வரிக்குறைப்பு அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைக்கும்

மேலும்...
உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்; சாதனைகளைக் குவித்த தமிழ்ப் பெண்: ஓய்வின் பின்னர் என்ன செய்கிறார்?

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்; சாதனைகளைக் குவித்த தமிழ்ப் பெண்: ஓய்வின் பின்னர் என்ன செய்கிறார்? 0

🕔17.Aug 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீரர் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து ஓய்வுபெறுவதை அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபால்கன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக தெரிவிக்கின்றார். இலங்கைக்காக அதிக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டவர் எனும் புகழுக்குரிய தர்ஜினி, இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் பொறுப்பினையும் 2012ஆம்

மேலும்...
ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔17.Aug 2023

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போது ஜனாதிபதி இதனைக் கூறினார். சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியதும், சிறந்த சுற்றுலா வசதிகளை கொண்ட

மேலும்...
கஹவத்தையில் 43 கோடி ரூபாய் விலைக்கு ஏலம்போன நீல மாணிக்கக்கல்

கஹவத்தையில் 43 கோடி ரூபாய் விலைக்கு ஏலம்போன நீல மாணிக்கக்கல் 0

🕔17.Aug 2023

கஹவத்தை – கட்டங்கே பகுதியில் உள்ள சுரங்கத்தில் இருந்து கடந்த வாரம் எடுக்கப்பட்ட நீல மாணிக்கக்கல் (Blue Sapphire) ஒன்று, இதுவரை இல்லாத வகையில் 430 மில்லியன் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் பிரதிநிதிகள் இந்த இரத்தினக்கல்லை 99 காரட் நீல மாணிக்கக் கல் என சான்றளித்துள்ளனர். இரத்தினபுரியைச் சேர்ந்த பல

மேலும்...
நாடாளுமன்ற குழு அறைக்குள் தலையணை, மெத்தைகள் காணப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம்

நாடாளுமன்ற குழு அறைக்குள் தலையணை, மெத்தைகள் காணப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் 0

🕔17.Aug 2023

நாடாளுமன்றக் குழு அறைக்குள் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர இன்று (17) தெறிவித்தார். நாடாளுமன்றத்தின் பராமரிப்புத் துறை தொடர்பாக ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து முதற்கட்ட விசாரணை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்