அரச அலுவலர்களின் சம்பள தினத்தில் மாற்றம்

அரச அலுவலர்களின் சம்பள தினத்தில் மாற்றம் 0

🕔23.Jan 2023

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கான தற்காலிக நாட்களை நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி நிறைவேற்று தரமற்ற அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் 2023 ஜனவரி 25 ஆம் திகதி வழங்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிறைவேற்று தர அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் ஜனவரி 26 ஆம் திகதி அன்று

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரச ஊழியர்கள்: என்ன காரணம்?

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரச ஊழியர்கள்: என்ன காரணம்? 0

🕔23.Jan 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கணிசமான அரச ஊழியர்கள் பின்வாங்கியுள்ளனர். தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற பேச்சுகள் பரவலாக உள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் – சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதால், சில வேளைகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமாயின்,

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர்கள் முறையற்ற ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர்கள் முறையற்ற ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2023

– அஹமட் – கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் – முறையற்ற ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மௌலானா இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தென்கிழக்கு கரையோர பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் ஒருவர், கிழக்கு மாகாண வீதிப்

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம், இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம், இன்றுடன் நிறைவு 0

🕔23.Jan 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைவாக இந்தத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு இன்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க முடியும். 28 மாநகர சபைகள், 36

மேலும்...
கலன்சூரிய என்பவரை செயலாளராகக் கொண்ட கட்சியில், முஷாரப் எம்.பியின் ஆட்கள் உள்ளூராட்சி சபைகளில் போட்டி

கலன்சூரிய என்பவரை செயலாளராகக் கொண்ட கட்சியில், முஷாரப் எம்.பியின் ஆட்கள் உள்ளூராட்சி சபைகளில் போட்டி 0

🕔22.Jan 2023

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில், ‘தேஷ விமுக்தி ஜனதா பக்ஷய’ (தேசிய விடுதலை மக்கள் கட்சி) ‘நெற்கதிர்’ சின்னத்தில் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். முஷாரப்பின் முழு ஆதரவுடன் – இந்தக் கட்சிக்கான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அகில இலங்கை

மேலும்...
அதாஉல்லாவின் மூத்த மகன் மூன்றாவது தடவை; இளைய மகன் இரண்டாவது தடவை: அக்கரைப்பற்று மாநகர சபைக்கு போட்டி

அதாஉல்லாவின் மூத்த மகன் மூன்றாவது தடவை; இளைய மகன் இரண்டாவது தடவை: அக்கரைப்பற்று மாநகர சபைக்கு போட்டி 0

🕔21.Jan 2023

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் இரண்டு புதல்வர்களும் மீண்டும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் அதாஉல்லாவின் மூத்த புதல்வரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான அஹமட் சக்கி – மூன்றாவது முறையாக அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இதேவேளை அதாஉல்லாவின் இளைய மகன்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 09: செலவுக்கு பணம் வழங்க மறுப்பது 03 வருட சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக அமையும்

உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 09: செலவுக்கு பணம் வழங்க மறுப்பது 03 வருட சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக அமையும் 0

🕔21.Jan 2023

உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 09ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று (21) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு திறைசேரி செயலாளர் பணம் வழங்க மறுத்தால், அது 03 வருடங்கள் சிறைத்தண்டனைக்குரிய

மேலும்...
இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்கள் தொடர்பில் தகவல்

இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்கள் தொடர்பில் தகவல் 0

🕔21.Jan 2023

இலங்கையில் தனியார் துறையை விடவும் அரச துறையில் அதிகளவு பெண்கள் பணியாற்றுவதாக, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருந்தபோதும் அரச ஊழியர்களில் ஆண்களின் தொகையை விடவும் பெண்களின் தொகை குறைவாகவே உள்ளது. அரச துறையில் ஆண்கள் 53 வீதமும் பெண்கள் 47 வீதமும் பணியாற்றுகின்றனர். மறுபுறமாக தனியார் துறையில் 71 வீதம் ஆண்களும், 29 வீதமான

மேலும்...
முஜிபுர் ரஹ்மானின் ராஜிநாமா தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பு

முஜிபுர் ரஹ்மானின் ராஜிநாமா தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பு 0

🕔20.Jan 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து முஜிபுர் ரஹூமான் ராஜினாமா செய்துள்ளமையை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் முஜிபுர் ரஹூமான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம்

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்: கட்டுப் பணம் செலுத்திய பின்னர், றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

தேர்தல் பிற்போடப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்: கட்டுப் பணம் செலுத்திய பின்னர், றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔20.Jan 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (20) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.  இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்; “மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக

மேலும்...
பாடசாலைகளுக்கான விடுமுறைகள் அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறைகள் அறிவிப்பு 0

🕔19.Jan 2023

அரச பாடசாலைகளின் (சிங்கள மற்றும் தமிழ்) 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை வெள்ளிக்கிழமை (20) முடிவடைகிறது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முடிவடைகிறது. இந்த நிலையில், அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் பிப்ரவரி 20 திகதி தொடங்கும்.

மேலும்...
கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்காதிருக்கப் பிறப்பித்திருந்த தடை நீடிப்பு

கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்காதிருக்கப் பிறப்பித்திருந்த தடை நீடிப்பு 0

🕔19.Jan 2023

கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு, இன்றைய தினம் வரை உச்ச நீதிமன்றம் தடையுத்தரவொன்றினை 17ஆம் திகதி பிறப்பித்தது. சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் மே, ஜுலை போராட்டங்களின் போது பாதுகாப்புத் தரப்பினர் செயற்பட்ட விதத்தில் சிக்கல்கள் உள்ளன: அமைச்சர் பிரசன்ன குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல் மே, ஜுலை போராட்டங்களின் போது பாதுகாப்புத் தரப்பினர் செயற்பட்ட விதத்தில் சிக்கல்கள் உள்ளன: அமைச்சர் பிரசன்ன குற்றச்சாட்டு 0

🕔19.Jan 2023

– முனீரா அபூபக்கர் – ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மே 9 மற்றும் ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் சம்பவங்களின் போது – பாதுகாப்புப் படையினர் செயற்பட்ட விதத்தில் சிக்கல்கள் இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் தேர்தலில் போட்டியிட முன்மொழியப்பட்ட

மேலும்...
ஜீவன், பவித்ரா அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம்

ஜீவன், பவித்ரா அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் 0

🕔19.Jan 2023

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக இருவர் இன்று (19) நியமிக்கப்பட்டுள்ளனர் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான், மன்றும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரே இவ்வாறு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் சத்தியப் பிரமாணம்

மேலும்...
மஹிந்த அமரவீர அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா

மஹிந்த அமரவீர அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா 0

🕔19.Jan 2023

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அப்பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு வழி வகுக்கும் வகையில் – தான் பதவி விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இருந்தபோதிலும், அவர் விவசாயத்துறை அமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிப்பார். இதேவேளை, இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19)

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்