முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை: ஆப்கானில்தானில் சம்பவம்

முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை: ஆப்கானில்தானில் சம்பவம் 0

🕔16.Jan 2023

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காபூலில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டுள்ளதாக காபூல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முர்சல் நபிசாதாவும் அவரது காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேவேளை அவரின் சகோதரர் காயமடைந்துள்ளார். “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்” என்று

மேலும்...
அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்

அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம் 0

🕔15.Jan 2023

அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில், அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். சஞ்சய் தர்மதாஸ, சிலதினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவிடம் இருந்து பெருமளவான கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அவர்

மேலும்...
இழப்பீடாகச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட 10 கோடி ரூபா என்னிடமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

இழப்பீடாகச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட 10 கோடி ரூபா என்னிடமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 0

🕔15.Jan 2023

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக 10 கோடி ரூபாவை செலுத்துமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை தனது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்படி விடயத்தைக் கூறிய மைத்திரிபால;

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டதாக உலவும் ‘கதை’ பொய்: சம்பந்தப்பட்டவரே விளக்கம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டதாக உலவும் ‘கதை’ பொய்: சம்பந்தப்பட்டவரே விளக்கம் 0

🕔15.Jan 2023

“தென் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்படுவது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது” என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க   விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் ஆனந்த ஜயவிக்கிரம, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாக, பேஸ்புகில் நேற்று (14)

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இரண்டு மாவட்டங்களில் தனித்துப் போட்டி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இரண்டு மாவட்டங்களில் தனித்துப் போட்டி 0

🕔15.Jan 2023

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – இரண்டு மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயே அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் கூறியுள்ளார். சில மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் றிசாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார். அகில

மேலும்...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பைசர் முஸ்தபா ராஜிநாமா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பைசர் முஸ்தபா ராஜிநாமா 0

🕔15.Jan 2023

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அவர் அந்தக் கட்சியில் உப தலைவர் பதவியினையும் வகித்து வந்தார். தனது ராஜிநாமா கடிதத்தை, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில்  முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை மு.கா சார்பில் போட்டி: ‘கனவுத் தவிசாளர்’களின் நிலை என்ன?

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை மு.கா சார்பில் போட்டி: ‘கனவுத் தவிசாளர்’களின் நிலை என்ன? 0

🕔15.Jan 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்ற வேண்டுமாயின் உதுமாலெப்பையை களமிறக்க வேண்டும் என, வேட்பாளர் தெரிவு தொடர்பில் – ஹக்கீம் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில்

மேலும்...
03 ஆயிரம் பேரை புகையிரத உதவியாளர்களாக நியமிக்க தீர்மானம்

03 ஆயிரம் பேரை புகையிரத உதவியாளர்களாக நியமிக்க தீர்மானம் 0

🕔15.Jan 2023

புகையிரதத் திணைக்களம் 3,000 பேரை புகையிரத உதவியாளர்களாக நியமிக்கவுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, புகையிரத உதவியாளர் பணி வெற்றிடங்களுக்கு 01 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் பணிக்கு அமர்தப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணியில் பட்டியலிடப்பட்டுள்ள பணியாளர்களை திணைக்களம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது. அமைச்சரவை மற்றும் பொதுச் சேவைகள்

மேலும்...
கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான் எம்.பி: நாடாளுமன்றத்துக்கு ஏ.எச்.எம். பௌசி

கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான் எம்.பி: நாடாளுமன்றத்துக்கு ஏ.எச்.எம். பௌசி 0

🕔14.Jan 2023

உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த தீர்மானத்தை, அக் கட்சியின்செயற்குழுவுக்கு அறிவித்துள்ளார். அடுத்த வாரம் வேட்புமனுக்களை வழங்குவதற்காக முஜிபுர் ரஹ்மான் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வார்

மேலும்...
வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணம் அதிகரிப்பு

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணம் அதிகரிப்பு 0

🕔14.Jan 2023

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். மேற்படி பணம் டிசம்பர் மாதத்தில் 475.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார். 2021 டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 46 வீத அதிகரிப்பு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 2021 இல்

மேலும்...
கட்டுப்பணம் பெற வேண்டாம் என உத்தரவிட்ட அமைச்சின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரினார்

கட்டுப்பணம் பெற வேண்டாம் என உத்தரவிட்ட அமைச்சின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரினார் 0

🕔13.Jan 2023

உள்ளூராரட்சி தேர்தலில் போட்டியிடவுள்டள தரப்புக்களிடமிருந்து கட்டுப்பணம் பெற வேண்டாம் என உத்தரவிட்டமைக்காக, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கட்டுப்பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என, மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதம் தொடர்பில் விசாரிப்பதற்காக

மேலும்...
தேர்தலை நடத்ததுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றில் ஆணைக்குழு அறிவிப்பு

தேர்தலை நடத்ததுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றில் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔13.Jan 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (13) தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற ராணுவ கேர்னல் டபிள்யூ.எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ​​தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
முன்னாள் அமைச்சர், ஆளுநர் ரெஜினோல்ட் குரே மரணம்: வேட்பாளர் தெரிவு கலந்துரையாடலின் போது, திடீர் சுகயீனம் ஏற்பட்டதாக தகவல்

முன்னாள் அமைச்சர், ஆளுநர் ரெஜினோல்ட் குரே மரணம்: வேட்பாளர் தெரிவு கலந்துரையாடலின் போது, திடீர் சுகயீனம் ஏற்பட்டதாக தகவல் 0

🕔13.Jan 2023

முன்னாள் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். இவருக்கு 75 வயதாகிறது. நேற்று (12) இரவு வாதுவையில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் – திடீர் சுகயீனமடைந்ததையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அம்பியுலன்ஸ் மூலம் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு

மேலும்...
ரூபவாஹினிக்கான மின்சாரம் துண்டிப்பு: 55 லட்சம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்

ரூபவாஹினிக்கான மின்சாரம் துண்டிப்பு: 55 லட்சம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் 0

🕔13.Jan 2023

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நொவம்பர் மாதத்துக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியமைக்காகவே, இவ்வாறு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் கட்டணம் 5.5 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் ஜெனரேட்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு

மேலும்...
கஞ்சாவுடன் கைதான மொனராகல எஸ்.எஸ்.பி, பணியிலிருந்து இடைநிறுத்தம்

கஞ்சாவுடன் கைதான மொனராகல எஸ்.எஸ்.பி, பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔13.Jan 2023

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) சிசில குமார, உடன் அமுலாகும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோகிராம் உலர் கஞ்சா செடிகளுடன் – மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவை, பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்