முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை: ஆப்கானில்தானில் சம்பவம் 0
ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காபூலில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டுள்ளதாக காபூல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முர்சல் நபிசாதாவும் அவரது காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேவேளை அவரின் சகோதரர் காயமடைந்துள்ளார். “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்” என்று