அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி; இஸ்லாம் பாடத்துக்கு பயிலுநர்கள் குறைக்கப்பட்டவிவகாரம்: கல்வியமைச்சருக்கு ஜம்இய்யத்துல் உலமா கடிதம்

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி; இஸ்லாம் பாடத்துக்கு பயிலுநர்கள் குறைக்கப்பட்டவிவகாரம்: கல்வியமைச்சருக்கு ஜம்இய்யத்துல் உலமா கடிதம் 0

🕔26.Jan 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கு வழமையிலும் குறைவான பயிலுநர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடிதமொன்றை எழுதியுள்ளது. வழமையாக அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் ஒவ்வொரு கல்வியாண்டுக்கும் இஸ்லாம் பாடநெறிக்கு 30 பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்ற போதிலும்,

மேலும்...
கடனை இலங்கை செலுத்துவதற்கு, சீனா கால நீடிப்பு வழங்கல்

கடனை இலங்கை செலுத்துவதற்கு, சீனா கால நீடிப்பு வழங்கல் 0

🕔26.Jan 2023

சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி, இலங்கைக்கு கடனை செலுத்துவதில் கால நீடிப்பு வழங்கியுள்ளதை, சீனாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. முன்னர் இது குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தபோதும், சீனாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்தநிலையில், இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்

மேலும்...
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரின் ராஜிநாமா, உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவிப்பு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரின் ராஜிநாமா, உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவிப்பு 0

🕔26.Jan 2023

– மப்றூக் – உள்ளூராட்சித் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ராஜிநாமா செய்துள்ளமையானது – தேர்தலை நடத்துவதில் பாதிப்புக்களை செலுத்தாது என, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பிர் பி.எஸ்.எம். சார்ல்ஸ் நேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து, உள்ளூராட்சித் தேர்தல்

மேலும்...
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் ராஜிநாமா

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் ராஜிநாமா 0

🕔25.Jan 2023

தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எஸ்.எம். சார்ல்ஸ் ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என, ஜனாதிபதி செயலக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஜனவரி 25ஆம் திகதியிலிருந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது இவ்வாறிருக்க, தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய

மேலும்...
மொட்டுவுடன் குதிரை கூட்டு இல்லை: பசில் ராஜபக்ஷவின் தகவலை நிராகரித்தது தேசிய காங்கிரஸ்

மொட்டுவுடன் குதிரை கூட்டு இல்லை: பசில் ராஜபக்ஷவின் தகவலை நிராகரித்தது தேசிய காங்கிரஸ் 0

🕔25.Jan 2023

– அஹமட் – உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு) கட்சி – கிழக்கில் ஏ.ல்எ.ம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் ‘குதிரை’ச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், அதனை தேசிய காங்கிரஸ் மறுத்துள்ளது. தலதா மாளிகையில் வழிபட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் நேற்று (24) பேசிய

மேலும்...
மின்வெட்டு பெப்ரவரி 17 வரை இல்லை: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணக்கம்

மின்வெட்டு பெப்ரவரி 17 வரை இல்லை: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணக்கம் 0

🕔25.Jan 2023

மின் வெட்டை இன்று (25) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு – சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இன்று (25) பிற்பகல் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17 ஆம் திகதி

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எந்தத் தரப்பினருடனும் கூட்டணியமைத்துப் போட்டியிடவில்லை: பிரதித் தலைவர் நஸார் ஹாஜி உறுதிபடத் தெரிவிப்பு

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எந்தத் தரப்பினருடனும் கூட்டணியமைத்துப் போட்டியிடவில்லை: பிரதித் தலைவர் நஸார் ஹாஜி உறுதிபடத் தெரிவிப்பு 0

🕔25.Jan 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய சமாானக் கூட்டமைப்பு எந்தவொரு தரப்பினருடனும் கூட்டணியமைத்து போட்டியிடவில்லை என, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். கொழும்பு மாநகர சபை உட்பட நாட்டில் சில மாவட்டங்களில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தனது வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். அந்த வகையில், எந்த கட்சியுடனோ

மேலும்...
குலுக்கலில் வென்று, ஏறாவூர் நகர சபைத் தவிசாளரானார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிர்

குலுக்கலில் வென்று, ஏறாவூர் நகர சபைத் தவிசாளரானார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிர் 0

🕔25.Jan 2023

– எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம் –  ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் சுபையிர் செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏறாவூர் நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதனால், அந்த சபையின்

மேலும்...
உறைபனியால் ஆப்கானிஸ்தானில் 124 பேர் பலி

உறைபனியால் ஆப்கானிஸ்தானில் 124 பேர் பலி 0

🕔25.Jan 2023

உறைபனி காரணமாக ஆப்கானிஸ்தானில் கடந்த பதினைந்து நாட்களில் குறைந்த பட்சம் 124 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை சுமார் 70,000 கால்நடைகளும் இறந்துவிட்டதாக இடர் முகாத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிவதை தலிபான்கள் தடை செய்ததை அடுத்து, பல உதவி நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை அங்கு நிறுத்தியுள்ளன.

மேலும்...
காவலரைக் கட்டிப்போட்டு விட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கம்பளையில் சம்பவம்

காவலரைக் கட்டிப்போட்டு விட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கம்பளையில் சம்பவம் 0

🕔25.Jan 2023

வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று கம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கம்பளை கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.ரி.எம் இயந்திரமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த நால்வர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளர். வேன் ஒன்றில் வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த காவலாளியை கட்டி போட்டுவிட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை

மேலும்...
நாடாளுமன்றுக்கு ஏ.எச்.எம். பௌஸி: வர்த்தமானி அறிவிவித்தல் வெளியானது

நாடாளுமன்றுக்கு ஏ.எச்.எம். பௌஸி: வர்த்தமானி அறிவிவித்தல் வெளியானது 0

🕔25.Jan 2023

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து – வெற்றிடமாகியுள்ள இடத்துக்கு பெளஸி இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில், மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில், மு.கா பிரமுகர் இணைவு

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில், மு.கா பிரமுகர் இணைவு 0

🕔25.Jan 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் உறுதிமொழி பிரகடனமும் நேற்று (24) இரவு அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கணக்காய்வு உத்தியோகத்தர் ஏ.ஜி. முபாறக் தலைமையில் நடைபெற் ற இந்த நிகழ்வில், வட்டாரங்களில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் பட்டியல் வேட்பாளர்கள் 05

மேலும்...
13 அமுல்படுத்தப்படும் முயற்சிகள் நடைபெறுவதால், முஸ்லிம் தலைமைகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் நஸீர் அஹமட்

13 அமுல்படுத்தப்படும் முயற்சிகள் நடைபெறுவதால், முஸ்லிம் தலைமைகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் நஸீர் அஹமட் 0

🕔24.Jan 2023

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால்,  இது குறித்து, முஸ்லிம் தலைமைகள்  கூடிய கவனம் எடுக்க வேண்டும் என  சுற்றாடல் அமைச்சர் நஸீர்  அஹமட் தெரிவித்துள்ளார். இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து – முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது என்றும் அமைச்சர் நஸீர்

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: ஓய்வுபெற்ற மேஜருக்கு 04 வருட சிறை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: ஓய்வுபெற்ற மேஜருக்கு 04 வருட சிறை 0

🕔24.Jan 2023

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இன்று (24) இந்த தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 03 லட்சம் ரூபா அபராதமும் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரியில்,

மேலும்...
இலங்கையில் 81 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல்

இலங்கையில் 81 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல் 0

🕔23.Jan 2023

மனித நடவடிக்கைகளால் நாட்டில் மொத்தம் 81 பறவை இனங்கள் ‘அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக’ பட்டியலிடப்பட்டுள்ளனதாக, சுற்றுச்சூழல் அமைச்சின் பல்லுயிர் பெருக்க செயலக பணிப்பாளர் திருமதி ஆர்.எச்.எம்.பி. அபேகோன் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிற தரவுப் புத்தகத்துக்காக, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது, ‘முக்கியமாக அழிந்து வரும்’ (CR), ‘அழிந்து வரும்’ (EN),

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்