சிறுவர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கம் 0
கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குவதற்காக பொலிஸார் தொலைபேசி இலக்கமொன்றை வழங்கியுள்ளனர். சிறுவர் தொழிலாளர் நடவடிக்கை தொடர்பில் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்காக, மேல் மாகாணத்தின் கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்