சிறுவர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கம்

சிறுவர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கம் 0

🕔28.Jul 2021

கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குவதற்காக பொலிஸார் தொலைபேசி இலக்கமொன்றை வழங்கியுள்ளனர். சிறுவர் தொழிலாளர் நடவடிக்கை தொடர்பில் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்காக, மேல் மாகாணத்தின் கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு  ஆணுறைகள்: இலவசமாக விநியோகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள்: இலவசமாக விநியோகம் 0

🕔28.Jul 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 339 உட்பிரிவுகளைக் கொண்ட 41 வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகள்

மேலும்...
சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது

சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது 0

🕔28.Jul 2021

வெள்ளவத்தையில் வசிக்கும் பெண்ணொருவரிடமிருந்து 07 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற ஆண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த 33 வயதான பெண் 02 வருடங்களுக்கு முன்னர், தற்போது பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைத்தளம் வழியாக காதல் தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் உறவு முறிந்ததை அடுத்து, குறித்த

மேலும்...
உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்ய, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் ஆர்வம்

உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்ய, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் ஆர்வம் 0

🕔28.Jul 2021

ரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். குருந்தம் (வைரத்துக்கு அடுத்தபடியான கடினம் வாய்ந்த கனிப்பொருள்) வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 510 கிலோகிராம் எடை கொண்ட இந்தக் கல் தொகுதி வீடொன்றுக்கு அருகில் கிணறு

மேலும்...
உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு 0

🕔27.Jul 2021

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் மாணிக்கக் கொத்து, ரத்தினபுரியிலுள்ள வீடொன்றின் கொல்லைப்புறத்தில் – தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவரின் வீட்டில் கிணறு தோண்டும்போது, தொழிலாளர்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளதாக நிபுனணர்கள் கூறுகின்றனர். சுமார் 510 கிலோகிராம்

மேலும்...
கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டால், மயக்க மருந்து எடுக்கக் கூடாது: பரவும் தகவலின் உண்மைத் தன்மை என்ன? #factchecking

கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டால், மயக்க மருந்து எடுக்கக் கூடாது: பரவும் தகவலின் உண்மைத் தன்மை என்ன? #factchecking 0

🕔27.Jul 2021

– முன்ஸிப் அஹமட் – ‘கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட எவரும் எந்த வகையான மயக்க மருந்துகளையும், உள்ளூர் மயக்க மருந்து அல்லது பல்மருத்துவரின் மயக்க மருந்துகளையும் கூட உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனும் தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இவ்வாறு மயக்க மருந்து எடுத்துக் கொண்டால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கை: நேற்றைய தினம் நாட்டில் சாதனை

கொவிட் தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கை: நேற்றைய தினம் நாட்டில் சாதனை 0

🕔27.Jul 2021

அதிகளவு கொவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாளாக, நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதன்படி நேற்றைய தினம் 04 லட்சத்து 37 ஆயிரத்து 878 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 356,628 பேருக்கு சினோபாம் முதலாவது தடுப்பூசி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 55,722 பேருக்கு சினோபாம்

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔26.Jul 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட மூவரை ஓகஸ்ட் 09ஆம் திகதி வரையும் (14 நாட்கள்) விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி மூவரும் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார். கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த

மேலும்...
ரஞ்சன் வீடு மனுஷவுக்கு: வெளியிடப்பட்டுள்ள நெகிழ்ச்சித் தகவல்

ரஞ்சன் வீடு மனுஷவுக்கு: வெளியிடப்பட்டுள்ள நெகிழ்ச்சித் தகவல் 0

🕔26.Jul 2021

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை அவமதிப்புக் குற்றத்துக்காக ரஞ்சன் – சிறைத்தண்டனை பெற்றதையடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தை காலி செய்யுமாறு நாடாளுமன்றம் அறிவித்திருந்தது. குறித்த இல்லம்

மேலும்...
நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல்

நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔26.Jul 2021

நாட்டில் வருடாந்தம் 96 தொடக்கம் 100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாவிக்கப்பட்ட யோகட் கோப்பைகளில் 07 வீதம்

மேலும்...
சமையல் எரிவாயு: ஆகக்கூடிய சில்லறை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சமையல் எரிவாயு: ஆகக்கூடிய சில்லறை விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔25.Jul 2021

சமையல் எரிவாயு 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (25) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயு கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சமையல் எரிவாயுவை மாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய

மேலும்...
கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன

கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன 0

🕔25.Jul 2021

இலங்கைக்கு 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். அதனடிப்படையில் 80 லட்சம் சினோபார்ம், 05 லட்சம் எக்ஸ்டரா செனகா, 180,000 ஸ்புட்னிக் V மற்றும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா 0

🕔25.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மிகவிரைவில் விடைபெறவுள்ள உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுக்கான சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை மற்றும் பல்கலைக்கழக சமூகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல்கலைக்கழக

மேலும்...
கெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் காலமானார்

கெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் காலமானார் 0

🕔25.Jul 2021

கெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் இன்று காலமானார். சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் ஸ்தாபகர் சின்னத்தம்பி ராஜேந்திரம் என்பவரின் புதல்வராவார். சிரச தொலைக்காட்சி – வானொலி, சக்தி

மேலும்...
போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது

போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது 0

🕔24.Jul 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக ராணுவத்தினரால் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நிந்தவூர் ராணுவ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்