பசில் 08ஆம் திகதி எம்.பி ஆகிறார்; ஒரு வாரத்தின் பின் அமைச்சர்: ராஜபக்ஷகளின் கீழுள்ள பல துறைகள் அவரிடம் வருகின்றன

பசில் 08ஆம் திகதி எம்.பி ஆகிறார்; ஒரு வாரத்தின் பின் அமைச்சர்: ராஜபக்ஷகளின் கீழுள்ள பல துறைகள் அவரிடம் வருகின்றன 0

🕔4.Jul 2021

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராவதோடு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பசில் ராஜபக்ஷவின் கீழ், பல முக்கிய துறைகள் கொண்டு வரப்படும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் வரும் சில நிறுவனங்களும் துறைகளும் பசில்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 04 பகுதிகள் திறந்து வைப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 04 பகுதிகள் திறந்து வைப்பு 0

🕔4.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு(ICU), விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வறை (Consultant Longue), வைத்தியசாலை நூலகம்(Hospital Library) மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை பிரிவு (Physiotherapy unit) என்பன நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்  வைத்திய

மேலும்...
‘முஸ்லிம் எய்ட்’ நிறுவனத்திடமிருந்து மருத்துவ உபகரணங்கள் அரசுக்கு அன்பளிப்பு: பிரதமர் மஹிந்த பெற்றுக் கொண்டார்

‘முஸ்லிம் எய்ட்’ நிறுவனத்திடமிருந்து மருத்துவ உபகரணங்கள் அரசுக்கு அன்பளிப்பு: பிரதமர் மஹிந்த பெற்றுக் கொண்டார் 0

🕔3.Jul 2021

இலங்கை ‘முஸ்லிம் எய்ட்’ நிறுவனம், 30 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ பொருட்களை அரசுக்கு அன்பளிப்பாக வழஙகியுள்ளது. மேற்படி மருத்துவ உபகரங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை அலறி மாளிகையில் இடம்பெற்றது. இதற்கு முன்னரும் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும், சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற போதும், 2019 ஏப்ரல் தாக்குதலின்

மேலும்...
கைத் தொலைபேசி, வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஆரம்பரப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க தீர்மானம்

கைத் தொலைபேசி, வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஆரம்பரப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க தீர்மானம் 0

🕔3.Jul 2021

ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலர் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இதனை மேற்கொள்வதற்குத் தீர்மானிப்பட்டுள்ளது. அதற்கமைய, வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள், கைத் தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் அல்லாத

மேலும்...
விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல்

விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔3.Jul 2021

நாட்டில் இடம்பெறும் பல்வேறு விபத்துக்களிலும் சிக்குண்டு, நாளாந்தம் 35 பேர் வரை இறக்கின்றனர் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறுபட்ட விபத்துக்களுக்கு ஆளாகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தொற்றா

மேலும்...
அட்டாளைச்சேனையில் 200 குடும்பங்களுக்கு ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் உலருணவு பகிர்ந்தளிப்பு

அட்டாளைச்சேனையில் 200 குடும்பங்களுக்கு ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் உலருணவு பகிர்ந்தளிப்பு 0

🕔3.Jul 2021

– எம்.ஏ. றமீஸ் – கொவிட் தொற்று காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்துள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உலருணவுப் பொதிகளை ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் நேற்று முன்தினம் வழங்கியது. பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் தலைமை தாங்கினார். வருமானம்

மேலும்...
புலிகளைப் போற்றி எழுதியவர் கைது

புலிகளைப் போற்றி எழுதியவர் கைது 0

🕔3.Jul 2021

புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைப் போற்றி, சமூக ஊடகத்தில் எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஆட்டோ சாரதியான

மேலும்...
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை இம் மாதம் மீண்டும் திறப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை இம் மாதம் மீண்டும் திறப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சர் 0

🕔2.Jul 2021

தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளை இம்மாதம் திறப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள நூற்றுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கே கவனஞ் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நூற்றுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நாட்டில் சுமார் 03 ஆயிரம் உள்ளன என்றும் அவர்

மேலும்...
டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கிலிருந்து மேலும் 06 பேர் விடுவிப்பு

டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கிலிருந்து மேலும் 06 பேர் விடுவிப்பு 0

🕔2.Jul 2021

மெதமுலானயில் அமைந்துள்ள டி. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கிலிருந்து மேலும் 06 பிரதிவாதிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் இவ்வாறு குறித்த வழக்கிலிருந்து சந்தேக நபர்களை விடுவித்தது. மெதமுலானயில் டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை 33.9 மில்லியன் ரூபா பொது நிதியைப் பயன்படுத்தி நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில், தற்போதைய ஜனாதிபதி கோட்டபய

மேலும்...
அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார்

அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார் 0

🕔2.Jul 2021

– அஹமட் – மக்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையில் – வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான அசௌகரியங்களை அடிக்கடி எதிர்கொண்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிளையின் பராமரிப்பிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் உள்ளீடு செய்யப்படாமை காரணமாக, அங்கு பணம் பெற வருவோர் ஏமாற்றத்துடன் அடிக்கடி திரும்புவதை காண முடிகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு

மேலும்...
கிரிக்கெட் அவமானத்துக்கு உள்ளாகி விட்டது: அர்ஜுன ரணதுங்க விசனம்

கிரிக்கெட் அவமானத்துக்கு உள்ளாகி விட்டது: அர்ஜுன ரணதுங்க விசனம் 0

🕔2.Jul 2021

கிரிக்கெட் விளையாட்டு இலங்கையில் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி இருப்தாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு அணி இருந்ததால்தான்

மேலும்...
மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு

மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு 0

🕔1.Jul 2021

– நூருள் ஹுதா உமர் – மருதமுனைப் பிரதேசத்தை ‘லொக்டவ்ன்’ (ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு) செய்வதென எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர மேயர் றக்கீப் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இம்முடிவு எடுக்கப்பட்டது. கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில்

மேலும்...
பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும்

பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் 0

🕔1.Jul 2021

கோதுமை மாவின் விலை திருத்தப்படாவிட்டால், பாணின் விலை திங்கள்கிழமை (ஜூலை 05) முதல் 10 ரூபாவாக உயரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயரத்ன தெரிவிக்கையில், ஏனைய பேக்கரி பொருட்களின் விலையும் ரூபா முதல் 10 ரூபா வரை உயரக்கூடும் என்றார். பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் கோதுமை

மேலும்...
புத்தளம் நகர சபையின் தவிசாளராக ரபீக் தெரிவு

புத்தளம் நகர சபையின் தவிசாளராக ரபீக் தெரிவு 0

🕔1.Jul 2021

புத்தளம் நகர சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் இன்று வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டார். புத்தளம் நகர சபையின் தவிசாளராக செயற்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி திடீர் விபத்து ஒன்றில் உயிரிழந்தமையை அடுத்து, புத்தளம் நகர சபையின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்