எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின், பிரஜாவுரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் திட்டம்: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு 0
– எம்.ஆர்.எம். வசீம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி அரசியில்வாதிகளில் முன்னணியில் இருப்பவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியதுக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என, முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் முறைப்பாட்டாளர்களுக்கு தண்டனை