வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்று; அமைச்சர் பந்துலவுக்கு பிசிஆர் பரிசோதனை

வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்று; அமைச்சர் பந்துலவுக்கு பிசிஆர் பரிசோதனை 0

🕔1.Feb 2021

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தன கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் ஏற்பட்டமையினை அடுத்து, அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்ட நிலையில், அதன் முடிவினை இன்று திங்கட்கிழமை பெற்றார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவரது அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும்

மேலும்...
தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த: நலமில்லை என்று வெளியான செய்திகளை அடுத்து, வீடியோ வெளியீடு

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த: நலமில்லை என்று வெளியான செய்திகளை அடுத்து, வீடியோ வெளியீடு 0

🕔1.Feb 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை, அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. 75 வயதான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, பிரதமரின் விஜேராம இல்லத்திலுள்ள தனிப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (29ஆம்

மேலும்...
தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்: வர்த்தமானி ஊடாக ஆளுநர் அறிவிப்பு

தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்: வர்த்தமானி ஊடாக ஆளுநர் அறிவிப்பு 0

🕔1.Feb 2021

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் பதவியில் இருந்து அசோக்க சேபால நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். குறித்த நகர சபையின் தலைவர் மீது அதன் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் ஊடாக,

மேலும்...
மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது

மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது 0

🕔1.Feb 2021

மியான்மார் நாட்டில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறு ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மாரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து, அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்