சஜித், ரணில் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை: ஹரீன் எம்.பி தகவல்

சஜித், ரணில் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை: ஹரீன் எம்.பி தகவல் 0

🕔8.Feb 2021

சஜித் பிரேமதாஸ தலைமை வகிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்ததாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

மேலும்...
அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர  வேண்டும்: பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர வேண்டும்: பொதுஜன பெரமுன வலியுறுத்தல் 0

🕔8.Feb 2021

பொதுஜன பெரமுன கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச – ஊடகத்துக்குத் தெரிவித் கருத்துத் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டும் அந்தக் கட்சியின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமத்துவத்துக்கு தற்போதைய தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான

மேலும்...
103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம்

103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம் 0

🕔8.Feb 2021

கொரோனா தொற்று காரணமாக 103 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அதிக வயதுடையவர் இவரென தெரிவிக்கப்படுகிறது. காலி – கிரிமங்கொட பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் கடந்த 06 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்க எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பிசிஆர் பரிசோதனை

மேலும்...
ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔8.Feb 2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் குறித்த தடுப்பு மருந்தை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர்

மேலும்...
பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப்படையினரால் முற்றுகை: 05 அடி வரையிலான மரங்கள் இருந்ததாக தகவல்

பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப்படையினரால் முற்றுகை: 05 அடி வரையிலான மரங்கள் இருந்ததாக தகவல் 0

🕔8.Feb 2021

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா எடின்புரோ தோட்டத்துக்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டது. குறித்த கஞ்சா சேனையில் 03 மற்றும் 5 அடி உயரமான 272 கஞ்சா செடிகள் இருந்ததாகவும்,

மேலும்...
கொரோனாவை துல்லியமாக கண்டறியும் நாய்கள்: ஜேர்மன் கால்நடை மருத்துவமனை பயிற்சி

கொரோனாவை துல்லியமாக கண்டறியும் நாய்கள்: ஜேர்மன் கால்நடை மருத்துவமனை பயிற்சி 0

🕔7.Feb 2021

மனித உமிழ்நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸை 94 வீதம் துல்லியத்துடன் கண்டறிவதற்கு, ஜேர்மன் கால்நடை மருத்துவமனையொன்று நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உயிரணுக்களிலிருந்து வரும் ‘கொரோனா வாசனையை’ அடையாளம் காண்பதற்கு இந்த நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன என்று, ஜெர்மனியின் ஆயுதப்படை கல்லூரியில் நாய்களுக்கு சேவை வழங்கும் கால்நடை மருத்துவர் எஸ்தர் ஷால்கே கூறியுள்ளார். கொரோனாவை கண்டறியும்

மேலும்...
மூத்த சட்டத்தரணி தாஹா செய்னுதீனுக்கு கல்முனையில் ஜனாஸா தொழுகை: மு.கா. தலைவரும் பங்கேற்பு

மூத்த சட்டத்தரணி தாஹா செய்னுதீனுக்கு கல்முனையில் ஜனாஸா தொழுகை: மு.கா. தலைவரும் பங்கேற்பு 0

🕔7.Feb 2021

– அஸ்லம் எஸ்.மௌலானா, நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான் – காலம்சென்ற மூத்த சட்டத்தரணி எம்.யூ. தாஹா செய்னுதீனுக்கான ஜனாஸா தொழுகை மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் கல்முனைக்குடி முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று ஞாயிறு (07) பிற்பகல் ளுஹர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் தலைவர் டொக்டர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு 0

🕔7.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் உயர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை (Criminal charges) எதிர்கொள்ள உள்ளனர் என, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்

மேலும்...
ரத்த நிறத்தில் வெள்ளம்: இந்தோனேசியாவில் தவிக்கும் கிராம மக்கள்

ரத்த நிறத்தில் வெள்ளம்: இந்தோனேசியாவில் தவிக்கும் கிராம மக்கள் 0

🕔7.Feb 2021

இந்தோனேசியாவிலுள்ள ஒரு கிராமத்தில், ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் இவ்வாறு நிறம் மாறியுள்ளது. மத்திய ஜாவா தீவில் ஜெங்கோட் என்கிற இடத்தில் நேற்று சனிக்கிழமை இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் ‘க்ரிம்சன்’ என்ற சிவப்பு நிறச் சாயம் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பெகலோங்கன் நகரத்தின்

மேலும்...
சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஜனாதிபதி கோட்டா பதில்

சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஜனாதிபதி கோட்டா பதில் 0

🕔7.Feb 2021

அரசியல் நாடகங்களை அரங்கேற்றியோ அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தோ – தான் ஜனாதிபதியாகவில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெரணியகலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜனாதிபதி நேரடியாக கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. இது அரசியல் நாடகமாகும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல்

மேலும்...
மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்?

மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்? 0

🕔6.Feb 2021

– சுஐப் எம்.காசிம் – ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ என்ற கதை, ஜெனீவாவை நம்பிக் காய்களை நகர்த்திய சிறுபன்மையினருக்கு ஏற்படப்போகிறதோ தெரியாது. சுதந்திர தினத்தில், ஜனாதிபதி நிகழ்த்திய உரை இவ்வாறுதான் எண்ணத் தூண்டுகிறது. “குடிமக்கள் அனைவரும் சம அதிகாரங்களுடன் வாழ வழி ஏற்படுத்தப்படும். மொழி, இன மற்றும் மத அடிப்படையில் அதிகாரங்களைக் கூறுபோட அரசாங்கம்

மேலும்...
தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகச் சிறந்தது: ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகச் சிறந்தது: ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த 0

🕔6.Feb 2021

– முனீறா  அபூபக்கர் – பிணைமுறி மற்றும் ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு மிக விரைவாக தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம்; தலைவர் என்ற வகையில் மேற்கொண்ட மிகச்சிறந்த தீர்மானம் ஆகும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

மேலும்...
ரஞ்சனுக்கு ஆதரவாக ராஜாங்க அமைச்சர் விமலவீர குரல்: அவர் கூறியவை உண்மை எனவும் தெரிவிப்பு

ரஞ்சனுக்கு ஆதரவாக ராஜாங்க அமைச்சர் விமலவீர குரல்: அவர் கூறியவை உண்மை எனவும் தெரிவிப்பு 0

🕔6.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நல்ல மனிதர் என்றும், அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க கூறிய விடயங்களில் சில – அரைவாசி உண்மை எனவும், சில விடயங்கள் முற்றுமுழுதான உண்மை எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார். பதியத்தலாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு

27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு 0

🕔5.Feb 2021

வர்த்தக அமைச்சர் 27 வகையன பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு விலைகள் திங்கட்கிழமை (08) முதல்  03 மாத காலத்தில் செலுப்படியாகும் என, வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  இந்த பொருட்களை சதொச,

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு 0

🕔5.Feb 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்வது தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தனது நாடாளுமன்ற பதவியை ரத்து செய்வதை நிறுத்துமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்