இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக 20 பேர் கொலை: தேரரிடம் விசாரணை ஆரம்பம்

இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக 20 பேர் கொலை: தேரரிடம் விசாரணை ஆரம்பம் 0

🕔8.Jul 2019

இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக காத்தான்குடியில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று, மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை தேரர் இந்தக் கருத்தைத்தெரிவித்திருந்தார். வட்டிக்குப் பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்குத் தகவல் வழங்கியமை, விபச்சாரத்தில் ஈடுபட்டமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் இஸ்லாத்தை

மேலும்...
வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு

வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔8.Jul 2019

வில்பத்து சரணாலயத்திற்கு அடுத்தாகச் செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள் தீர்வு யோசனைக்கு , சம்மதம் தெரிவிக்க மீண்டும் மறுத்த காரணத்தினால், குறித்த வழக்கை மீண்டும் அடுத்த

மேலும்...
இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு

இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔8.Jul 2019

இலங்கை சிங்களவர்களின் நாடு என்று பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதற்காக தமிழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை உலமா சபை

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்கு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் வஜிர

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்கு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் வஜிர 0

🕔7.Jul 2019

அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று பொது நிர்வாக அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக உரிய காலம் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஜனாதிபதி தேர்தலில் அனைத்து இன மக்களினதும்

மேலும்...
ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல்

ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல் 0

🕔6.Jul 2019

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அல்லிமூலை பகுதியில் ராணுவ வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  10  ராணுவத்தினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.  சனிக்கிழமை பிற்பகல் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் 15 அடி தூரம் வழுக்கிய நிலையில் சென்று,

மேலும்...
காத்தான்குடியில் மாடு திருடி, அட்டாளைச்சேனையில் அகப்பட்டோருக்கு, 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

காத்தான்குடியில் மாடு திருடி, அட்டாளைச்சேனையில் அகப்பட்டோருக்கு, 15ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔6.Jul 2019

– மப்றூக் – காத்தான்குடியில் திருடப்பட்ட மாடுகளை, அட்டாளைச்சேனையிலுள்ள மாடறுக்கும் மடுவத்தில் அறுத்து, அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 04 சந்தேக நபர்களை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 29ஆம் திகதியன்று, எஸ். முகம்மட்

மேலும்...
லஞ்சம் கொடுப்பதும், அதற்கு இடைத் தரகர்களாகச் செயற்படுவதும் கூட, பாரிய குற்றங்களாகும்

லஞ்சம் கொடுப்பதும், அதற்கு இடைத் தரகர்களாகச் செயற்படுவதும் கூட, பாரிய குற்றங்களாகும் 0

🕔6.Jul 2019

– பாறுக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ் – லஞ்சம் வாங்குவதை மாத்திரம் குற்றமாக சமூகம் கருதுகிறது. ஆனால் லஞ்சம் கொடுப்பதும் பாரதூரமான குற்றமாகும் என்று, ‘கபே’ எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ், சாய்ந்தமருதில் ஏற்பாடு

மேலும்...
இலங்கையில் மரண தண்டனை அமுலாக்கப்படக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் மரண தண்டனை அமுலாக்கப்படக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை 0

🕔6.Jul 2019

இலங்கையில் மரணதண்டனை அமுல் செய்யப்படக் கூடாது என்று, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அந்த சபையின் தென்னாசியாவுக்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் இது குறித்து கூறுகையில் ; “மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள்  நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக  மரணதண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு  இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை

மேலும்...
இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர்

இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர் 0

🕔5.Jul 2019

இஸ்லாமிய சட்டத்துக்கு (ஷரீஆ) அமைவாக காத்தான்குடி பிரதேசத்தில், இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.  வட்டிக்கு பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, பெண்கள் விபச்சாரம் செய்தமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை, இஸ்லாம் மதத்தை விட்டு மதம் மாறியமை மற்றும் ராணுவத்தில் இணைந்துக்கொண்டமை ஆகிய காரணங்களுக்காகவே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான மிரல்டல்கள் அதிகரித்துள்ளன; உன்னிப்பாய் அவதானிக்கிறோம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவிப்பு

முஸ்லிம்களுக்கு எதிரான மிரல்டல்கள் அதிகரித்துள்ளன; உன்னிப்பாய் அவதானிக்கிறோம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவிப்பு 0

🕔5.Jul 2019

இலங்கையிலுள்ள சில குழுக்கள் முஸ்லிம்களுக்கு மிரட்டல் விடுப்பதும், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றமையும் அதிகரி்த்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ள ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது, இந்த விவகாரங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.  57 முஸ்லிம் நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில்

மேலும்...
குழு மோதலில் ஈடுபட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை; அடுத்த வாரம் அமுலாகும்

குழு மோதலில் ஈடுபட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை; அடுத்த வாரம் அமுலாகும் 0

🕔5.Jul 2019

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு எதிராக, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்கான யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலையடுத்து, அந்தப் பீடத்தின் மாணவர்

மேலும்...
மரண தண்டனைக்கான காலம், நேரத்தை ஜனாதிபதி அறிவிக்கவில்லை:சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு

மரண தண்டனைக்கான காலம், நேரத்தை ஜனாதிபதி அறிவிக்கவில்லை:சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Jul 2019

மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றினை ஜனாதிபதி அறிவிக்கவில்லை என்று, சிறைச்சாலை ஆணையாளர் ரி.எம்.ஜே.டப்ளியு. தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். போதை பொருள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை அமுல்படுத்தும் பொருட்டு, நான்கு பேருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலம்,

மேலும்...
லஞ்சம் பெற்ற முன்னாள் தவிசாளருக்கு 24 வருட சிறைத் தண்டனை

லஞ்சம் பெற்ற முன்னாள் தவிசாளருக்கு 24 வருட சிறைத் தண்டனை 0

🕔5.Jul 2019

தெரணியாகல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ‘அத கொட்டா’ என அழைக்கப்படும் அனில் சம்பிக்க விஜேசிங்க என்பவருக்கு 24 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். அனில்

மேலும்...
பாடசாலைக்குள் அடாத்தாக நுழைய முற்பட்டவரை சுட்டுக் கொன்ற படை வீரர் கைது

பாடசாலைக்குள் அடாத்தாக நுழைய முற்பட்டவரை சுட்டுக் கொன்ற படை வீரர் கைது 0

🕔4.Jul 2019

அக்மீமன – உபானந்த வித்தியாலயத்திற்குள் அடாத்தாக நுழைய முற்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேற்படி பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட நபர் ஒருவர் மீது, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில்

மேலும்...
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்: மட்டக்களப்பில் பரபரப்பு

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்: மட்டக்களப்பில் பரபரப்பு 0

🕔4.Jul 2019

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு புதூர் பகுதியில் போக்குவரத்துப் பொலிஸாரின் துப்பாக்கியை நபரொருவர் பறித்துக் கொண்டு ஓடியமையினை அடுத்து, அப்பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து அங்கு ராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் சுற்றி வளைப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு புதூர் திமில தீவுப்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்