முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

முஸ்லிம் விவாக சட்டம்; முஸ்லிம் எம்.பி.கள் திருத்தங்களைப் பரிந்துரைத்துரைத்துள்ளனர்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔19.Jul 2019

முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒன்று கூடி, இந்த விடயத்தில் இணக்கம் கண்டதோடு, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா பிபிசி யிடம் கூறினார். இதற்கிணங்க முஸ்லிம்

மேலும்...
இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன்

இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன் 0

🕔17.Jul 2019

– க .கிஷாந்தன் – இன்னும் 120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அந்தத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாகவும், அந்த ஆளுமை மிக்கவர்கள் தமது கட்சியில் உள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார். நுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று

மேலும்...
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பாதுகாப்பு பணியாளர்கள் அட்டகாசம்: ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பாதுகாப்பு பணியாளர்கள் அட்டகாசம்: ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் 0

🕔16.Jul 2019

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்விட வரும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் செய்திகளை சேகரித்த ஊடகவியலாளர் பாறூக் ஷிஹான், அங்குள்ள பாதுகாப்பு பணியாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் நிலையத்திலும் ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை நேற்று முன்தினம் பார்வையிட வந்தோர், வைத்தியசாலையினுள் அனுமதிக்கப்படாமல், மிக நீண்ட நேரம்

மேலும்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிடம், 09 மணி நேரம் வாக்கு மூலம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிடம், 09 மணி நேரம் வாக்கு மூலம் 0

🕔16.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று காலை 10 மணியிலிருந்து இரவு 07 மணிவரை குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கமையவே, ஹேமசிறியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ்

மேலும்...
இஸ்லாத்தின் தாற்பரியத்தைத் தெரியப்படுத்துவதில், நாங்கள் பொடு போக்காக இருந்து விட்டோம்: முன்னாள் அமைச்சர் றிசாட்

இஸ்லாத்தின் தாற்பரியத்தைத் தெரியப்படுத்துவதில், நாங்கள் பொடு போக்காக இருந்து விட்டோம்: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔15.Jul 2019

– அஷ்ரப் ஏ சமத், ஏ.எஸ்.எம். ஜாவிட் – முஸ்லிம் சமூகத்தை ஆத்மீக, லெளகீக ரீதியில் வழிநடத்தும் உலமா சபையை நாம் விமர்சிப்பது> இனவாத மதகுருமார்களின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்தும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வெல்லம்பிட்டி அகதியதுல் தாருஸ்ஸலாம் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா

மேலும்...
கடவுளின் கை

கடவுளின் கை 0

🕔15.Jul 2019

உலகக் கோப்பை கிறிக்கட் போட்டியில் சாம்பியன் பட்டம் – நேற்று இங்கிலாந்தை சென்றடைந்தது. இதுவரை நடந்த உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளில் மிகவும் பரபரப்பானதும், வித்தியாசமானதாகவும் அமைந்த போட்டி இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய ஊடகவியலாளர் யுவகிருஷ்ணா, இந்தப் போட்டி குறித்து எழுதியுள்ள கருத்துக்களை வாசகர்களுக்காக வழங்குகின்றோம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்

மேலும்...
மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை

மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை 0

🕔15.Jul 2019

ராஜிநாமா செய்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில், இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில், தனது கட்சியுடன் நேரடி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் இனைத் தெரிவித்தார்.

மேலும்...
நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது

நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது 0

🕔14.Jul 2019

பொலிஸ் அவசர உதவி தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பு ஏற்படுத்தி, நாடாளுமன்றில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக பொய்யான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான திட்டமிடல்களை புறக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்குள் 08 நபர்கள் முன்னெடுத்துள்ளதாகவும், குறித்த நபர் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து, உடனடியாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, நோயாளர்களைக் காணச் சென்றோர், நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக விசனம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, நோயாளர்களைக் காணச் சென்றோர், நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக விசனம் 0

🕔13.Jul 2019

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடச் சென்றவர்கள், இன்று சனிக்கிழமை, வைத்தியசாலை நுழை வாயிலில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும், இதனால் பல்வேறு அசௌகரியங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைக் காணச் செல்வோர், இவ்வாறு அடிக்கடி அசெளகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் கூறப்படுகிறது, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள

மேலும்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔13.Jul 2019

– பாறுக் ஷிஹான் – வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி வடகிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய வடகிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் சங்க பிரதிநிதிகளும் இந்த கவன ஈர்ப்ப போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர். இதன்போது காணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகள்

மேலும்...
200 ரூபாய் கடனை அடைக்க, 22 ஆண்டுகளின் பின்னர், இந்தியா வந்த கென்ய எம்.பி

200 ரூபாய் கடனை அடைக்க, 22 ஆண்டுகளின் பின்னர், இந்தியா வந்த கென்ய எம்.பி 0

🕔13.Jul 2019

இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள மளிகைக் கடையில் 22 ஆண்டுகளுக்குமுன், தான் வைத்த 200 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, கென்ய நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியா வந்தார். ஆஃப்ரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் நியாககா டோங்கி. இவர், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார். இவர், 1985 – 89 வரை, மகாராஷ்டிர

மேலும்...
சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர்

சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர் 0

🕔12.Jul 2019

சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார். கடந்த ஏப்ரல் 21ஆம்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக முறையிட, ஊடகவியலாளர்கள் குழு நடவடிக்கை

தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக முறையிட, ஊடகவியலாளர்கள் குழு நடவடிக்கை 0

🕔12.Jul 2019

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை மற்றும் அந்த மாணவர்களில் ஒருவர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை குறித்து பல்கலைக்கழக நிருவாகம் விசாரணை மேற்கொள்ளாமை தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு, ஊடகவியலாளர் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர்கள் குழுக்கள்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமனம்: தமிழர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்

கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமனம்: தமிழர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம் 0

🕔12.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அறிந்த   இளைஞர்கள் வீதியில் வெடி கொழுத்தி  ஆராவாரம் செய்தனர். நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் ஒன்று கூடிய இளைஞர்கள் குழு, கல்முனை தரவை

மேலும்...
நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம்

நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம் 0

🕔11.Jul 2019

“வில்பத்து பிரதேசத்தில் 08 ஆயிரம் ஏக்கர் காணி எனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுகின்றார். எனக்கு அவ்வாறு காணிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயார். அவ்வாறு நிரூபிக்காத பட்சத்தில் அவர் அரசியலிருந்து ஒதுங்க தயாரா?” என முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்