கல்முனை ஆதார வைத்தியசாலையை படம் பிடித்த நபருக்கு பிணை: குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சிக்கு பலன் 0
கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் எனும் சந்தேகத்தின் பேரிரல் நேற்று கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது ராபிதீன் (வயது 40) இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கல்முனை நீதிவான் நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவருக்கு பிணை வழங்கப்பட்டது. இவருக்காக கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான