கல்முனை ஆதார வைத்தியசாலையை படம் பிடித்த நபருக்கு பிணை: குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சிக்கு பலன்

கல்முனை ஆதார வைத்தியசாலையை படம் பிடித்த நபருக்கு பிணை: குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சிக்கு பலன் 0

🕔2.Jul 2019

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் எனும் சந்தேகத்தின் பேரிரல் நேற்று கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது ராபிதீன் (வயது 40) இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கல்முனை நீதிவான் நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவருக்கு பிணை வழங்கப்பட்டது. இவருக்காக கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான

மேலும்...
ரத்ன தேரரின் ‘முயல்’

ரத்ன தேரரின் ‘முயல்’ 0

🕔2.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும்.   முன்னாள் அமைச்சர் ரிஷாட்

மேலும்...
கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு, புதிய பொறுப்பதிகாரி

கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு, புதிய பொறுப்பதிகாரி 0

🕔2.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக   கே.எச். சுஜீத் பிரியந்த இன்று வியாழக்கிழமை கடமையினை பொறுப்பேற்றார். ஏற்கனவே பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதியவர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று காலை 9.30 மணியளவில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. சமயத்தலைவர்களின்

மேலும்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி, வைத்தியசாலையில் அனுமதி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔2.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டின்

மேலும்...
மரண தண்டனைக்கு எதிராக, 10 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

மரண தண்டனைக்கு எதிராக, 10 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔1.Jul 2019

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக, 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 458 பேர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களில் 04 பேரின் மரண தண்டனையை அமுலாக்கும் ஆவணங்களில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். போதைப் பொருள் குற்றங்களைப் புரிந்தவர்களுக்கே, இவ்வாறு மரண தண்டனை அமுலாக்கப்படவுள்ளதாகத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்