300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை

300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை 0

🕔26.Jul 2019

– ஹாரிஸ் அலி உதுமா – 300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு லொஜிக்காக விடையளித்து, 30ற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களை புலிகளின் உதவியுடன் தமிழ் இன முதலாளிகள் தின்று கொழுத்தார்கள் என்று முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்களால் நிறுவ முடியவில்லை. ஏனெனில் பறிபோன கிராமங்கள் பற்றிய

மேலும்...
அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மரண தண்டனை

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மரண தண்டனை 0

🕔26.Jul 2019

அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு சட்டமா அதிபர் வில்லியம் பார்; ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை திணைக்களத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள

மேலும்...
எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க

எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க 0

🕔25.Jul 2019

– மப்றூக் – நாட்டில் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் ஒன்று நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அந்தத் தேர்தல் எதுவாக இருக்கும் என்கிற கேள்வியும் உள்ளது. அநேகமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியமே அதிகமாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதையே விரும்புகின்றன. சு.கட்சி விரும்பும்

மேலும்...
இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி்

இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி் 0

🕔25.Jul 2019

இலங்கைக்கு வந்து சென்ற மர்ம விமானம் ஒன்று குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தகவல் வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த மர்ம விமானம் வந்து சென்றுள்ளது. முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த விமானத்தில், எந்த நாட்டுக்குரியது என்கிற பெயர் அடையாளங்கள் காணப்படவில்லை. விமானம்

மேலும்...
இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு

இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு 0

🕔25.Jul 2019

மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த டொக்டர் எஸ். ஷாபி, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். குருணாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம், பிணை உத்தரவை வழங்கினார். இரண்டரை லட்சம் ரொக்கப் பணம், 25 லட்சம் ரூபா பெறுமதியுடைய 04 சரீரப் பிணைகளில் டொக்டர் ஷாபியை விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதேவேளை,

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்பு; சந்தேகத்தில் கைதானவர்ளை, விளக்க மறியலில் வைக்க, கல்முனை நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத்துடன் தொடர்பு; சந்தேகத்தில் கைதானவர்ளை, விளக்க மறியலில் வைக்க, கல்முனை நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Jul 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான  08 பேரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றுஇன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு முதல் தடவையாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில்

மேலும்...
பிரித்தானிய குப்பைகளைத் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவு

பிரித்தானிய குப்பைகளைத் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔25.Jul 2019

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள் அடங்கிய 130 கொள்கலன்களையும் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்

மேலும்...
ஆழ் கடலில் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை திருடியோர் கைது: காத்தான்குடியில் சம்பவம்

ஆழ் கடலில் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை திருடியோர் கைது: காத்தான்குடியில் சம்பவம் 0

🕔25.Jul 2019

– அஹமட் – காத்தான்குடி பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் வலைகளைச் சேதப்படுத்தி, வலையில் அகப்பட்டிருந்த மீன்களை களவாடிச் சென்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். ஆழ் கடலில் தரித்து நிற்கும் பெரிய படகுகள் மீன்பிடிப்பதற்காக கடலில் விரித்திருந்த வலைகளை சேதப்படுத்தி, அந்த

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது விவகாரம்; ஒரே நேரத்தில் தீர்வு: ஹக்கீம் தெரிவிப்பு

கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது விவகாரம்; ஒரே நேரத்தில் தீர்வு: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔24.Jul 2019

கல்முனையில் தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டணியில் கைச்சாத்திடும் நிகழ்வு ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னர் பிரதமர் நல்லதொரு முடிவை அறிவிப்பார் என தான் நம்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
மதுஷ், கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் சகா கைது

மதுஷ், கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் சகா கைது 0

🕔24.Jul 2019

மாகந்துர மதுஷ் மற்றும் கஞ்சிப்பானி இம்ரான் ஆகியவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த ஒருவர், அழுத்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்ட தேடுதலின் போது இவர் கைதானார். தர்காநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சஞ்சீவ புஷ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  கொலைக் குற்றங்களுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில்

மேலும்...
சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: ரணில் முன்னிலையில், ஐ.தே.கட்சியின் தவிசாளர் உள்ளிட்டோர் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: ரணில் முன்னிலையில், ஐ.தே.கட்சியின் தவிசாளர் உள்ளிட்டோர் தெரிவிப்பு 0

🕔23.Jul 2019

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அமைச்சரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவை சிலர் முன்மொழிந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென அமைச்சரும் கட்சியின்

மேலும்...
த.தே. கூட்டமைப்பினர், பதவிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நன்மைகளையே பெறுகின்றனர்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

த.தே. கூட்டமைப்பினர், பதவிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நன்மைகளையே பெறுகின்றனர்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு 0

🕔23.Jul 2019

– பாறுக் ஷிஹான் – இனப்பிரச்சனை தீர்வு, இனப்படுகொலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி, அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றில் அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய அழுத்தம் கொடுக்காததன் காரணமாகவே, புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டியேற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை

மேலும்...
நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது

நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது 0

🕔23.Jul 2019

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்டதொரு நாளில் நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உலக அழிவோ அல்லது உலகை மூழ்கடிக்கும் பேய் மழை பொழிந்தால் அன்றி வேறு எந்த காரணத்துக்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார் தேர்தல் ஆணைக்குழுவின்

மேலும்...
அனைத்து விதமான மிருக பலிகளும் தடைசெய்யப்பட வேண்டும்: ஓமல்பே சோபித தேரர்

அனைத்து விதமான மிருக பலிகளும் தடைசெய்யப்பட வேண்டும்: ஓமல்பே சோபித தேரர் 0

🕔23.Jul 2019

மிருக பலிகள் அனைத்தினையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார். மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான மிருக பலி பூஜைகளும் தடை செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்...
இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது: நில அளவையாளர் நாயகம் தெரிவிப்பு

இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது: நில அளவையாளர் நாயகம் தெரிவிப்பு 0

🕔23.Jul 2019

இலங்கையின் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் எஸ்.எம்.பி.பி. சங்ககார தெரிவித்துள்ளார். புதிய வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹகந்த நீர்த்தேக்கம் உள்ளிட்டவை புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “இந்த வரைபட தயாரிப்பு பணி மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டது. தற்போது அதனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்