சொத்து சேகரிப்பு தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா வாக்குமூலம்

சொத்து சேகரிப்பு தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா வாக்குமூலம் 0

🕔4.Jul 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார். அவரின் சொத்து சேகரிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜரானார். நேற்று அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசியில் அச்சுறுத்திய முறைப்பாடு தொடர்பில், நேற்றைய தினம்

மேலும்...
தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்?

தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்? 0

🕔4.Jul 2019

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர் குழுக்களிடையே நடைபெற்ற அடாவடி சண்டையில் காயமடைந்ததாகக் கூறி, அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் நேற்று புதன்கிழமை, வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். ஏ.எல். அப்துல் ரஹ்மான் என்.எம். றஸ்லி எம்.எல். ஆசிக்கான் எம்.என். ஹஸ்னி அஹமட் எம்.என்.எம். மாசின் எம்.எஸ். முனீஸ் எம்.எம்.எம். சுக்ரி ஆகியோரே, அக்கரைப்பற்று ஆதார

மேலும்...
பாரிய வீதி விபத்துகளும், மரணங்களும் நாட்டில் குறைந்துள்ளன: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

பாரிய வீதி விபத்துகளும், மரணங்களும் நாட்டில் குறைந்துள்ளன: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔4.Jul 2019

நாட்டில் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துகளை விடவும், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். 2018ஆம் ஆண்டின்

மேலும்...
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு 0

🕔3.Jul 2019

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அந்தப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல்

மேலும்...
மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள் 0

🕔3.Jul 2019

– சுஐப் எம் காசிம் – மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே, அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம் 0

🕔3.Jul 2019

– அஹமட் – ‘தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்’ எனும் தலைப்பில் இன்றைய தினம் ‘புதிது’ வெளியிட்ட செய்தி தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை அச்சுறுத்தியுள்ளார். ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேற்படி மாணவன்,

மேலும்...
சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு ‘ஓடிய’ வேன், பிணையில் விடுவிப்பு

சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு ‘ஓடிய’ வேன், பிணையில் விடுவிப்பு 0

🕔3.Jul 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாதி  சஹ்ரான்  குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் கைப்பற்றிய டொல்பின் ரக  வேன், அதன் உரிமையாளரிடம் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. கல்முனை நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியது. சாய்ந்தமருது பகுதியில் தற்கொலைக் குண்டுவெடிப்பை நடத்துவதற்கு முன்னர், சஹ்ரான் குழுவினர்  வாடகை  வேன் ஒன்றில் பயணித்து,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில் 0

🕔3.Jul 2019

– முகம்மத் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் மாணவ குழுக்களிடையே நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்கான இவ்வாண்டுக்குரிய மாணவ யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்று, அதற்கான முடிவுகளும் வெளியானது.

மேலும்...
சஹ்ரானின் மார்க்க போதனையில் கலந்து கொண்ட மருதமுனை நபருக்கு பிணை

சஹ்ரானின் மார்க்க போதனையில் கலந்து கொண்ட மருதமுனை நபருக்கு பிணை 0

🕔3.Jul 2019

– பாறுக் ஷிஹான் – சஹ்ரான் ஹஷிமீன்   தடைசெய்யப்பட்ட தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த  இளைஞனை  கல்முனை நீதவான் நீதிமன்றம்  நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்தது. கடந்த மே மாதம் 29ஆம் திகதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்

மேலும்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில், ஹிஸ்புல்லா ஆஜர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில், ஹிஸ்புல்லா ஆஜர் 0

🕔3.Jul 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இன்று புதன்கிழமை ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில் ஆஜரானார். அவருக்கு எதிராக, செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலமளிக்கவே அவர் அங்கு சென்றுள்ளார். தனக்கு தொலைபேசி மூலம்  ஹிஸ்புல்லா ​மரண அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து, கந்தசாமி இன்பராசா என்பவர் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி   ஒழுங்கமைக்கப்பட்ட

மேலும்...
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகள் சஜித் பிரேமதாசவுக்கே உள்ளன

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகள் சஜித் பிரேமதாசவுக்கே உள்ளன 0

🕔3.Jul 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகளை சஜித் பிரேமதாச கொண்டுள்ளார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி வேட்பாளராக பிரபலமடைந்துள்ளவர்  அமைச்சர் சஜித் பிரேமதாச. இவரை வெற்றியடையச் செய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும்  இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அமைச்சர்

மேலும்...
துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது 0

🕔3.Jul 2019

துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் ஜாஎல – கொட்டுகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொட்டுகொட பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க 0

🕔2.Jul 2019

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். 1981ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையை இவர் எழுதிய போதும், அதில் சித்தியடையவில்லை. இந்த நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக மேலதிக நேர வகுப்புகள் மற்றும் உயர்தரப் பாட ஆசிரியர்களிடம் தான்

மேலும்...
விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம்

விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம் 0

🕔2.Jul 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் – பொலிஸ் தலைமையகத்தில்  செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் – இன்றைய தினம் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கினார்.  விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக

மேலும்...
வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது

வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது 0

🕔2.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். தேசிய வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ஆஜராகுமாறு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்றைய தினம் கைது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்