மஹிந்தவின் வெங்காய அரசியலால், அரசுக்கு பல கோடி நஷ்டம்: விசாரணைகளில் அம்பலம்

மஹிந்தவின் வெங்காய அரசியலால், அரசுக்கு பல கோடி நஷ்டம்: விசாரணைகளில் அம்பலம் 0

🕔20.Apr 2017

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்காக, அறுபது ரூபாய் பெறுமதியுடைய பெரிய வெங்காயத்தினை, உள்ளுர் விவசாயிகளிடமிருந்து 90 ரூபாய்க்கு கொள்வனவு செய்தமையின் மூலம், கடந்த ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் அரச நிதி, நஷ்டப்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை

மேலும்...
சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை

சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை 0

🕔20.Apr 2017

சீனாவில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமங்கள் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில், சீன கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்வினையடுத்து இந்த சந்திப்பு ஹனோயில் அமைந்துள்ள

மேலும்...
20 லட்சம் ரூபாய் கிடைத்து விட்டது, 15 லட்சம் தேவை: மாஜீதீனுக்கு உதவுங்கள்

20 லட்சம் ரூபாய் கிடைத்து விட்டது, 15 லட்சம் தேவை: மாஜீதீனுக்கு உதவுங்கள் 0

🕔19.Apr 2017

பொலநறுவை வெலிகந்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட இல. 284 குடாப்பொக்குன எனும் கிராமத்தில் வசிக்கும் முஹைதீன் பிச்சை மாஜிதீன் என்பவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தனது உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்.இவருடைய சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 35லட்சம் ரூபா நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தனது குடும்பத்தினரிடமிருந்து சுமார் 20லட்சம் ரூபா நிதி கிடைத்துள்ளது. மீதிப் பணத்தினை

மேலும்...
பிரதேச செயலாளர் ஹனீபாவின் இடமாற்றம், அட்டாளைச்சேனைக்கு பெரும் இழப்பு: கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

பிரதேச செயலாளர் ஹனீபாவின் இடமாற்றம், அட்டாளைச்சேனைக்கு பெரும் இழப்பு: கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔19.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஐ.எம். ஹனீபா இடம் மாறி சென்றமையினால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்று, கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். “மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்ற அதிகாரிகளின் மனம் புன்படாத வகையில் நாம் செயற்பட

மேலும்...
மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண

மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண 0

🕔19.Apr 2017

மீதொட்டமுல்  குப்பை மேட்டினை அகற்றக் கூடாது என்று ஒன்றிணைந்த எதிராணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். குறித்த குப்பை மேட்டினை அகற்றுவதால் மேலும் பல புதிய சிக்கல்கள் தோன்றும் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; மீதொட்டமுல்ல

மேலும்...
அமைச்சரின் அடாவடியும், அட்டாளைச்சேனையின் அவலமும்: மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென அக்கறையாளர்கள் கோரிக்கை

அமைச்சரின் அடாவடியும், அட்டாளைச்சேனையின் அவலமும்: மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென அக்கறையாளர்கள் கோரிக்கை 0

🕔19.Apr 2017

– நவாஸ் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு  செயலாளர் ஒருவர் இல்லாமையால், அங்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் தற்போதைய  அவல நிலைக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்தான் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அப் பிரதேச மக்கள் மேலும் கூறுகின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக்

மேலும்...
சூடு குறையும்; குளிரான செய்தி

சூடு குறையும்; குளிரான செய்தி 0

🕔19.Apr 2017

இலங்கையில் நிலவும் அதிக சூடான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும், இன்னும் மூன்று வாரங்களில் தற்போதை வெப்பநிலை குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது 32 பாகை செல்சியஸ் வெப்பத்தினையும் தாண்டிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரம் வரையில்தான் தற்போதைய காலநிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
மீதொட்டமுல்ல பகுதிக்கு பிரதமர் விஜயம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி

மீதொட்டமுல்ல பகுதிக்கு பிரதமர் விஜயம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி 0

🕔19.Apr 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்குவோம் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மீதொட்டமுல்ல பகுதிக்கு இன்று புதன்கிழமை சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இந்த உறுதியினை வழங்கினார். வியட்நாம் நாட்டுக்கு சென்றிருந்த பிரதமர், இன்று புதன்கிழமை காலை,  நாடு திரும்பியிருந்தார். மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும்...
சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு

சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு 0

🕔19.Apr 2017

சீனாவில் தங்கியிருந்து ஒரு வருட கற்கை நெறியொன்றினை நிறைவு செய்யும் தனது திட்டத்தினை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைவிடத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. புலமைப் பரிசில் ஒன்றின் மூலம் இந்தக் கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது. ஆயினும், ஒரு வருட காலம் நாட்டை விட்டும் தூரமாகியிருப்பதற்கு முன்னாள்

மேலும்...
பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது:  சுகாதார அமைச்சர்

பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது: சுகாதார அமைச்சர் 0

🕔19.Apr 2017

பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரட் விற்பனையினை, இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்துள்ளார். ஏற்கனவே, உதிரிகளாக சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினை அடுத்து,

மேலும்...
கரதியானவில் ஆர்ப்பாட்டம்; கொழும்பு குப்பைகள் திருப்பப்பட்டன

கரதியானவில் ஆர்ப்பாட்டம்; கொழும்பு குப்பைகள் திருப்பப்பட்டன 0

🕔19.Apr 2017

பிலியந்தல, கரதியான கழிவுக் கூடங்களில் கொட்டுவதற்காக, கொழும்பிலிருந்து குப்பைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் திருப்பியனுப்பியுள்ளனர். கரதியான கழிவுக் கூட நுழைவாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரே, குறித்த வாகனங்களை இவ்வாறு திருப்பதியனுப்பியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான நிலைவரம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. கொழும்பு குப்பைகளை கரதியானவுக்கு கொண்டுவரவேண்டாம் எனத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும்...
ஆணொருவர் இலங்கையில் கர்ப்பம்; அதிர வைத்தது பரிசோதனை அறிக்கை

ஆணொருவர் இலங்கையில் கர்ப்பம்; அதிர வைத்தது பரிசோதனை அறிக்கை 0

🕔19.Apr 2017

சூரியயவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளதாக வைத்தியசாலை பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன. இதனால், குறித்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். சூரியவெவ வைத்தியசாலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவருக்கு வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வைத்தியரின் பரிந்துரைக்கமைய குறித்த நபரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் வைத்தியர்

மேலும்...
கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன

கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன 0

🕔19.Apr 2017

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தல – கரதியான கழிவுக் கூடங்களில் தற்காலிகமாக கொட்டுவதற்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை காலை இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குறித்த பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் வீ. கே.ஏ. அனுர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும்...
திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம்

திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம் 0

🕔19.Apr 2017

– க. கிஷாந்தன் – இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது படு காயமடைந்த நால்வர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 28

மேலும்...
அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம்

அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம் 0

🕔18.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் –அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை, பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றுவதென, அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில், இன்று செவ்வாய்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் ரி.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்