முச்சக்கர வண்டி சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில், மாகாணசபை உறுப்பினர் கைது 0
– க. கிஷாந்தன் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி. சக்திவேல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டார். முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை மாகாணசபை உறுப்பினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டமையினை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக, லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெராயா நகரத்தில்