முச்சக்கர வண்டி சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில், மாகாணசபை உறுப்பினர் கைது

முச்சக்கர வண்டி சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில், மாகாணசபை உறுப்பினர் கைது 0

🕔26.Apr 2017

– க. கிஷாந்தன் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி. சக்திவேல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டார். முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை மாகாணசபை உறுப்பினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டமையினை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக, லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெராயா நகரத்தில்

மேலும்...
வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி 0

🕔26.Apr 2017

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று புதன்கிழமை காலை சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதில் பிரதம

மேலும்...
மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள்

மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள் 0

🕔26.Apr 2017

– எஸ். ஹமீத் –”வடகொரியாவிடம் தெர்மோநியூக்ளியர் குண்டுகள் இருக்கின்றன, அவற்றில் மூன்று குண்டுகள் போட்டால் முழு உலகமும்  அழிந்து சாம்பலாகிவிடும்” என்கிற அதிர்ச்சிக் ‘குண்டைத்’ தூக்கிப் போட்டிருக்கிறார் வடகொரியாவின் கௌரவ குடிமகனான அலிஜாண்ட்ரோ கவோ டி பெனோஸ் (Alejandro Cao de Benós)  என்பவர்.ஸ்பெயின் நாட்டின் பிரபலமான  செய்தி நிறுவனமொன்றுக்கான விஷேட  பேட்டியொன்றின் போதே அவர் இந்தத் தகவலை

மேலும்...
புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு 0

🕔26.Apr 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு இவ்வருடம் நடத்தப்படும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நல்லாட்சி அரசாங்கம் 2017ஆம் ஆண்டு எதிர்கொள்ளும் முதலாவது தேர்தலாக மேற்படி பொது

மேலும்...
வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர்

வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர் 0

🕔25.Apr 2017

– பிறவ்ஸ் –அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழு 27ஆம் திகதி வியாழக்கிழமை வில்பத்து பிரதேசத்துக்கு விஜமொன்றை மேற்கொள்ளவுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், கடந்த 03ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இவ்விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி

மேலும்...
பௌத்த திணிப்பின் மூலம், முஸ்லிம்களை போராட்டத்துக்குள் தள்ள நினைக்கிறீர்களா; மாகாண சபையில் தவம் கேள்வி

பௌத்த திணிப்பின் மூலம், முஸ்லிம்களை போராட்டத்துக்குள் தள்ள நினைக்கிறீர்களா; மாகாண சபையில் தவம் கேள்வி 0

🕔25.Apr 2017

முஸ்லிம்களின் பிரதேசத்தில் பௌத்த சின்னங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கிஇ தமிழர்கள் கடந்தகாலத்தில் மாற்று வழியின்றித் திணிக்கப்பட்ட ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதைப் போன்று முஸ்லிம்களையும் தள்ள நினைக்கின்றீர்களா என்றுஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல். தவம் கிழக்கு மாகாண சபையில் கேள்வியெழுப்பினார். கிழக்கு மாகாண சபையின் அமர்வு

மேலும்...
தந்தைக்காக அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்தார் பிரமித பண்டார தென்னகோன்

தந்தைக்காக அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்தார் பிரமித பண்டார தென்னகோன் 0

🕔25.Apr 2017

மத்திய மாகாண அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தனது அமைச்சுப் பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தம்புள்ள தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து தனது தந்தை ஜனக பண்டார தென்னகோன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இவர் தனது அமைச்சுப் பதவியினை ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது 0

🕔25.Apr 2017

ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதன் மூலம், அந்தத் துறைமுகத்தை மூடவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை நிருவகிப்பதற்கு ஏற்படும் தாங்க முடியாத செலவு காரணமாகவே, அந்தத் துறைமுகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த துறைமுகத்தை நிருவகிப்பதற்கான போதிய நிதி இல்லாமையினை அடுத்து, அமைச்சருக்கும்

மேலும்...
ஜானக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த: சு.கா. தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

ஜானக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த: சு.கா. தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் 0

🕔25.Apr 2017

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவருமான ஜானக பண்டார தென்னகோன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஆகியோர், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தம்புள்ள தொகுதி அமைப்பாளராக ஜானக பண்டார தென்னகோனும், பாத்ததும்பர தொகுதி அமைப்பாளராக லொஹான் ரத்வத்தயும் செயற்பட்டு வந்தனர். இதேவேளை, ஜானக பண்டாரவின் இடத்துக்கு, தம்புள்ள

மேலும்...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார் 0

🕔25.Apr 2017

– அஷ்ரப் ஏ சமத் –கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனமொன்றினை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்று திங்கட்கிழமை கையளித்தார்.கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து மேற்படி புதிய வாகனத்தை, பிரதியமைச்சர் கையளித்தார்.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி  டொக்டர் நாகூர் ஆரிப், புதிய வாகனத்தை பிரதியமைச்சரிடமிருந்து பெற்றுக்

மேலும்...
மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள்

மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள் 0

🕔25.Apr 2017

– கே.ஏ. ஹமீட் –  திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை வளாகத்தின் பிரதான வாயிற் கதவின் முன்னால் நின்று, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமை காரணமாக, மாகாணசபை பிரதிநிதிகள் பகல் உணவின்றி அல்லல் பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணசபை அமர்வு இன்று செவ்வாய்கிழமை காலை  ஆரம்பமானது. இந்த நிலையில், மாகாணசபை

மேலும்...
கிழக்கு முதலமைச்சரின் பொறுப்பற்ற உறுதிமொழி காரணமாகவே, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது: உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சரின் பொறுப்பற்ற உறுதிமொழி காரணமாகவே, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது: உறுப்பினர் சுபையிர் 0

🕔25.Apr 2017

– எஸ். அஷ்ரப்கான் –வேலையற்ற பட்டதாரிகளுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய பொறுப்பற்ற உறுதிமொழிதான்,  பட்டதாரிகளின் போராட்டம் தொடர்வதற்குக் காரணமாகும் என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை, பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் நடைபெறுகிறது.இதன்போது வேலையற்ற பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினை தொடர்பில்

மேலும்...
தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும்

தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும் 0

🕔24.Apr 2017

– வழங்குபவர் வட்டானையார் – அரசியலில் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், அவ்வப்போது சில விடயங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் மு.காங்கிரஸ் பிரதிநிதிகள் இருவருக்கு கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத வகையிலும் பொத்துவில் பிரதேச மக்கள் அண்மையில் ஆப்படித்திருக்கின்றனர். இதனால், குறித்த அரசியல்வாதிகள் இருவரும் அசிங்கப்பட்டுப் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

மேலும்...
பொலிஸாரின் சீருடை நீல நிறமாகிறது; பூஜித் ஜெயசுந்தர தெரிவிப்பு

பொலிஸாரின் சீருடை நீல நிறமாகிறது; பூஜித் ஜெயசுந்தர தெரிவிப்பு 0

🕔24.Apr 2017

பொலிஸார் தற்போது அணியும் காக்கி நிற சீருடைக்குப் பதிலாக, கடும் நீல நிலத்திலான சீருடை வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். எல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். உலகிலுள்ள அதிகமான பொலிஸாரின் சீருடைகள் நீல நிறத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். பொலிஸ் திணைக்களத்தில்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. நஜிமுத்தீன் வபாத்

அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. நஜிமுத்தீன் வபாத் 0

🕔24.Apr 2017

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.சி. நஜிமுத்தீன் (வயது 63) இன்று திங்கள்கிழமை வபாத்தானார். இவர் சிறிது காலம், அட்டாளைச்சேனை பிரதேச உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். மிக குறுகிய காலம் சுகயீனமுற்றிருந்த, இவர் இன்றைய தினம் வபாத்தானார். அன்னார் மர்ஹும் அப்துல் கரீம் விதானை தம்பதியினரின் மூத்த மகனும், நாகூர்தம்பி போடியார் தம்பதியினரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்