இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம்

இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம் 0

🕔24.Apr 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மட்டுமே எரிபொருள் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதனால் ஹட்டன் நகரில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி

சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி 0

🕔24.Apr 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, அந்தக் கட்சிக்கு நன்மைகளை ஈட்டித்தரும் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன், கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச்

மேலும்...
ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம்

ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் 0

🕔23.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்ட அரச அதிகாரிகள், ஒரு மாத காலத்திற்குள் குறித்த காணிகளை, ஒலுவில் வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கு வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்

மேலும்...
மொழி தெரியவில்லையா, கவலையை விடுங்கள்; 80 மொழிகளில், இனி நீங்கள் பேசலாம்

மொழி தெரியவில்லையா, கவலையை விடுங்கள்; 80 மொழிகளில், இனி நீங்கள் பேசலாம் 0

🕔23.Apr 2017

மொழி என்பது தொடர்பாடலுக்கு மிக முக்கியமானது. சிலருக்கு தமது தாய் மொழி தவிர வேறு மொழிகளில் பரீட்சயமிருப்பதில்லை. வேறு சிலருக்கு ஒன்றிரண்டு மொழிகள் மட்டுமே தெரிந்திருக்கும். உலகிலுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதென்றால், அவர்களின் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது, உலகிலுள்ள பிரதான மொழிகளாவது தெரிந்திருந்தால்தான், ஓரளவு கணிசமான மக்களுடன் தொடல்பாடலை மேற்கொள்ளலாம். ஆனால், இவ்வாறு கணிசமான

மேலும்...
தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள் 0

🕔23.Apr 2017

முஸ்லிம்களுக்கென தனியான, பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதற்காக, தனவந்தர்கள் உதவ முன் வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். வெலிவிட்ட ஜரீனா முஸ்தபா எழுதிய ’சமூகமே பதில் சொல்’  மற்றும் ‘இருதீபங்கள்’ ஆகிய  நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பு அல் ஹிதாயா கல்லூரி

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல் 0

🕔22.Apr 2017

– எஸ். ஹமீட் –அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மிக மோசமான ஒரு மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அமெரிக்க உளவியல் நிபுணர்கள் குழுவினர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சிச் செய்தியினால் அமெரிக்கா மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட முழு உலகமும்  ஆடிப் போயுள்ளது.அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய  பிரபல

மேலும்...
பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔22.Apr 2017

சிம்பாவே நாட்டில் பாடசாலைக் கட்டணங்களை கால் நடைகளாவும் செலுத்த முடியுமென்று அந்த நாட்டின் கல்வியமைச்சர் லசாரஸ் டொகொரா தெரிவித்துள்ளார். சிம்பாவே அரசாங்கம் சார்பான ஞாயிறு தினசரியொன்றுக்கு, இந்தத் தகவலை அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “பெற்றோர்களிடமிருந்து பாடசாலைக் கட்டணங்களை அறவிடுவதில் பாடசாலைகள் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். எனவே, பாடாசாலைக் கட்டணங்களை கால்நடைகளான ஆடு, மாடுகளாகவும் ஏற்றுக்

மேலும்...
மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில்

மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில் 0

🕔22.Apr 2017

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியினரின் ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பிலான பொதுக் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பாலமுனை பிரதான வீதியில் நடைபெறவுள்ளது. மு.காங்கிரசின் முக்கியஸ்தரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாக மு.காங்கிரசின்

மேலும்...
குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Apr 2017

– க. கிஷாந்தன் –தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியமையினால், 11 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தலவாக்கல ஒலிரூட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களையே, குளவிகள் கொட்டியுள்ளன. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரும் பெண் தொழிலாளர்களாவர். குறித்த 11 பேரும்

மேலும்...
யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவில் இழுபறி; அழுத்தங்கள் காரணம் என சந்தேகம்

யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவில் இழுபறி; அழுத்தங்கள் காரணம் என சந்தேகம் 0

🕔22.Apr 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக் காலம் நாளை 23 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்ற நிலையிலேயே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தெரிவுக்காக கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் முன்னிலை வகித்த முன்னாள்

மேலும்...
முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல்

முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல் 0

🕔22.Apr 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தற்போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது போலஇ இன்னும் எவற்றுக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டன என்பது தொடர்பில் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையொன்றிலேயே அவர்

மேலும்...
அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை

அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை 0

🕔21.Apr 2017

– எஸ். ஹமீட் –உலகத்திலேயே மிகக் கூடுதலான  நிறை கொண்ட பெண் என்று கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற 500  கிலோ கிராம் எடையுடைய எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமது எனும் பெண்ணுடைய எடையானது, தற்போது அரைவாசியாகக் குறைந்துள்ளது.விஷேட எடைக் குறைப்புச் சத்திர சிகிச்சைக்காக இந்தியாவின் மும்பை நகரிலுள்ள  சைஃபி மருத்துவமனைக்கு இவர் வருகை தந்ததும், விஷேடமாக அவருக்கெனத்

மேலும்...
மாயக்கல்லி மலையை விட்டுக் கொடுத்தால், தீகவாபியின் பெயரில் சிறுபான்மையினரின் காணிகள் பறிபோகும்: அதாஉல்லா எச்சரிக்கை

மாயக்கல்லி மலையை விட்டுக் கொடுத்தால், தீகவாபியின் பெயரில் சிறுபான்மையினரின் காணிகள் பறிபோகும்: அதாஉல்லா எச்சரிக்கை 0

🕔21.Apr 2017

இறக்காமம் மாயக்கல்லி மலையினை நாம் விட்டுக் கொடுப்போமாயின், அம்பாறை மாவட்டத்தின் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெரும்பகுதி காணிப்பரப்பை, தீகவாபி என்ற பெயரில் அடாத்தாகப் பறித்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததாக அமைந்து விடும் என்று, முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் – இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலைப்

மேலும்...
அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம்

அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம் 0

🕔21.Apr 2017

மோட்டார் பைக் விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த  நிலையில்  சிகிச்சை பெற்று வந்த அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. இர்பான் (வயது 25), இன்று வெள்ளிக்கிழமை மரணமானார். நண்பருடன் மோட்டார் பைக்கில் அக்கரைப்பற்று சென்று வரும் போது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு

மேலும்...
ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர்

ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர் 0

🕔21.Apr 2017

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், நேற்று வியாழக்கிழமை வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, இந்து துறவிகள் போன்ற தோற்றத்தில், காவியுடை அணிந்து காணப்பட்டமை தொடர்பில், ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் தற்போது, வேலூர் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்