கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை, ஐ.தே.க. கவனிக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க

கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை, ஐ.தே.க. கவனிக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க 0

🕔28.Apr 2017

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற வேண்டுமானால் கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை கவனிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அக்கட்சியுடன் இணைந்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...
நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம்

நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம் 0

🕔28.Apr 2017

நுரைச்சோலை நிலக்கரி மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், அப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் இலங்கை மின்சாரத்துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக, அந்த ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் அனல் மின்சார உற்பத்தி

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம்: சம்பந்தனும் ஹக்கீமும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

மாயக்கல்லி மலை விவகாரம்: சம்பந்தனும் ஹக்கீமும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு 0

🕔28.Apr 2017

– பிறவ்ஸ் –மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பில், உரிய முறையில் ஆராய்ந்து அதற்கான பரிகாரம் காணும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக, அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவினர் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளனர்.இறக்காமம், மாணிக்கடு பிரதேசத்திலுள்ள மாயக்கல்லிமலை பிரதேசத்தில் நிலவிவரும்

மேலும்...
மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர பிரகடனம் தொடர்பில்,  சுயாதீன குழு அமைக்க ஜனாதிபதி தீர்மானம்

மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர பிரகடனம் தொடர்பில், சுயாதீன குழு அமைக்க ஜனாதிபதி தீர்மானம் 0

🕔28.Apr 2017

  மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர வர்த்தமனிப் பிரகடனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராயவென, சுயாதீன குழுவொன்றினை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்று, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த குழுவில் உள்ளடக்கும் வகையில் பெயர் குறிப்பிட்ட பிரதிநிதி ஒருவரை தந்துதவுமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம்

மேலும்...
ஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம்

ஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம் 0

🕔28.Apr 2017

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோவிடம், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அவ்வாறு விகாரை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித அதிகாரங்களும் தனக்கு இல்லை

மேலும்...
மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔28.Apr 2017

மாணிக்கமடு மயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கோ, அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனக்கு எந்த அதிகாரமுமில்லை என, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.மயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர்

மேலும்...
ஹக்கீம் எங்களை ஏமாற்றி விட்டார்; முசலிக் கூட்டத்தில் இதுதான் நடந்தது: பாதிக்கப்பட்ட மக்களின் சார்பான விளக்கம்

ஹக்கீம் எங்களை ஏமாற்றி விட்டார்; முசலிக் கூட்டத்தில் இதுதான் நடந்தது: பாதிக்கப்பட்ட மக்களின் சார்பான விளக்கம் 0

🕔28.Apr 2017

வில்பத்து பிரச்சினை தொடர்பில் முசலிப் பிரதேசத்துக்கு ஜனாதிபதி செயலாளரை அழைத்து வருவதாக, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தபோதும், நேற்று வியாழக்கிழமை முசலிக்கு வந்த மு.கா. தலைவர்; ஜனாதிபதி செயலாளரை அழைத்து வராமல் ஏமாற்றி விட்டார் என்று, முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆசிரியர் ஏ.ஜி. சுபியான் தெரிவித்துள்ளார்.முசலி பிரதேச செயலகத்தில் கூட்டம் ஒன்றினை நடத்திக்

மேலும்...
சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும்

சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும் 0

🕔28.Apr 2017

– யு.கே. கால்தீன் – சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமைகளில் நீர் வெட்டு அமுல் செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சாய்ந்தமருது பிரதேச நிலையப் பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம். அப்துல் மஜீத் அறிவித்துள்ளார். அவசர திருத்த வேலை காரணமாக இன்று  வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணி தொடக்கம், நாளை சனிக்கிழமை மாலை

மேலும்...
மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு 0

🕔27.Apr 2017

– ஏ.எல். ஏ. அனீஸ் (இறக்காமம்) – இறக்காமம் – மாயக்கல்லி மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக தடுக்க முடியாமல் தோற்றுப் போன முஸ்லிம் காங்கிரஸ், நாளை வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு, அநாமேதயத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களை தூண்டுவது கேவமான செயற்பாடகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாயக்கல்லி மலை

மேலும்...
ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட முசலிப் பிரதேச செயலகக் கூட்டத்தில் குழப்பம்

ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட முசலிப் பிரதேச செயலகக் கூட்டத்தில் குழப்பம் 0

🕔27.Apr 2017

– பிறவ்ஸ் –மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் – முசலி பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை  கலந்து கொண்ட வில்பத்து விவகாரம் தொடர்பான கலந்துரையாடலின் போது குழப்பம் விளைவிக்கப்பட்டதாக அமைச்சர் ஹக்கீமுடைய ஊடகப் பிரிவினர் அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றில் தெரிவித்துள்ளனர்.கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நபவி, அந்த நிகழ்வினை  குழப்பிவிட்டு அங்கிருந்து வெளியேறிச்

மேலும்...
இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம் 0

🕔27.Apr 2017

– அஹமட் – ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி ஏ. கபூர் தெரிவித்துள்ளார். மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரையொன்று அமைப்பதற்கான

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு

மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு 0

🕔27.Apr 2017

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபேகோனை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த அமைச்சர் ரிஷாட்

மேலும்...
முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு

முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு 0

🕔27.Apr 2017

– முன்ஸிப் – வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. வட மாகாணத்தை மையப்படுத்தி செயற்பட்டு வரும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலை

மேலும்...
ராணுவ தளபதியாக பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேண்டியுள்ளார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

ராணுவ தளபதியாக பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேண்டியுள்ளார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔26.Apr 2017

அமைச்சர் பதவியை துறந்து விட்டு, ராணுவத் தளபதி அல்லது  அனைத்து படைகளின் தளபதி பதவியை இரண்டு வருடங்களுக்கு பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை தெரிவித்தார். நாட்டை ஒழுக்கப்படுத்துவதற்காகவே சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி இந்த வேண்டுகோளினை விடுத்ததாகவும் அமைச்சர் ராஜித மேலும்

மேலும்...
மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான்

மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான் 0

🕔26.Apr 2017

மாவட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளைகளைப் பிறப்பிக்கும்  அளவுக்கு, ஞானசார தேரருக்கு அதிகாரத்தை வழங்கியவர் யார் என்று, நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என, பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்  அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்;ஞானசார தேரருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் ‘டபள் ப்ரோமோஷன்’ வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி பங்காளிகளில் ஒருவரான  ஞானசார தேரர், அவருடைய வேலையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்