அம்பியுலன்ஸ் சாரதி தூங்குகிறார், எழும்பி வர ஒரு மணி நேரமாகும்: பாலமுனை வைத்தியசாலையில் புதினம்

அம்பியுலன்ஸ் சாரதி தூங்குகிறார், எழும்பி வர ஒரு மணி நேரமாகும்: பாலமுனை வைத்தியசாலையில் புதினம் 0

🕔29.Oct 2016

 – றிசாத் ஏ காதர் – விபத்தில் சிக்கி காயமடைந்த இருவரை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, அந்த நபர்களுக்கு சிகிச்சை வழங்காமல் – வேறு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு திருப்பியனுப்பப்பட்ட சம்பவம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இதேவேளை, கடுமையாக காயமடைந்த நபரை அம்பியுலன்ஸ் வண்டியில்

மேலும்...
இறக்காமம் பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம்: பின்னணியில் அமைச்சர் தயாகமகே?

இறக்காமம் பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம்: பின்னணியில் அமைச்சர் தயாகமகே? 0

🕔29.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில் இன்று சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டமையின் பின்னணியில், அமைச்சர் தயாகமகேயின் ஆதரவு உள்ளதாக அறிய முடிகிறது. புத்தர் சிலையை நிறுவுவதற்கான வந்தர்கள், தாம் – அமைச்சர் தயாகமகேயின் ஆட்கள் என தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதேவேளை, புத்தர் சிலை

மேலும்...
இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம்

இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம் 0

🕔29.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை குறித்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர். தமிழ் மக்கள் வாழும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில் இந்த புத்தர்

மேலும்...
நுரைச்சோலை மின் உற்பத்தி, முழுமையான செயற்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர் சியம்பலாபிட்டிய

நுரைச்சோலை மின் உற்பத்தி, முழுமையான செயற்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர் சியம்பலாபிட்டிய 0

🕔29.Oct 2016

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முழுமையான நடவடிக்கைகளும்  நாளை மறுதினம் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரும் என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.. இதற்கிணங்க அனைத்து மின் பிறப்பாக்கி இயந்திரங்களினதும், மின் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள்  01ஆம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் கூறினார். அண்மையில்

மேலும்...
கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை 0

🕔29.Oct 2016

– எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலும், அவை ஏற்படுத்தும் நாசங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு  பகுதியில் விவசாயி ஒருவரின் காணிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மற்றும் மா மரங்களை முறித்து நாசமாக்கியுள்ளன. கந்தளாய் பிரதேசத்தில்

மேலும்...
மக்கா மீதான ஏவுகணைத் தாகுதலும், பின்னணியும்

மக்கா மீதான ஏவுகணைத் தாகுதலும், பின்னணியும் 0

🕔29.Oct 2016

சஊதி அரேபியாவின் மக்கா நகரை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலொன்றினை, சஊதி அரேபிய படைகள் முறியடித்திருந்தமை தெரிந்ததே. எமனிலுல்ள ஹவ்தி தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த ஏவுகணையை ஆகாயத்தில் வைத்து இடைமறித்துத் தாக்கியழித்துள்ளது சஊதி அரேபிய வான்படை. இந்த நிலையில், முஸ்லிம்களின் புனித கஃபாவை நோக்கி தாக்குதல் மேற்கொள்ளத்

மேலும்...
மட்டக்களப்பில் சிக்கிய குண்டு துளைக்காத வாகனம்; 08 கோடி ரூபாய் பெறுமதி, பதிவுகள் எவையுமில்லை

மட்டக்களப்பில் சிக்கிய குண்டு துளைக்காத வாகனம்; 08 கோடி ரூபாய் பெறுமதி, பதிவுகள் எவையுமில்லை 0

🕔29.Oct 2016

முன்னாள் பிரதியமைச்சர் கருண அம்மான் என அழைக்கப்படும் வி. முரளிதரன் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்றினை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து, நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றி

மேலும்...
1260 கார், 400 பிளாட்களை, ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக வழங்கி அசத்திய முதலாளி

1260 கார், 400 பிளாட்களை, ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக வழங்கி அசத்திய முதலாளி 0

🕔29.Oct 2016

இந்தியா சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜிபாய் தோலாக்கியா தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 1,260 கார்கள் மற்றும் 400 பிளாட்டுகளை வழங்கியுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சவ்ஜிபாய் தோலாக்கியா. இந்த நிறுவனம் சுமார் 06 ஆயிரம் கோடி இந்திய ரூயாப் வருட வருமானம் கொண்டது.  71 நாடுகளில்

மேலும்...
தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு 0

🕔28.Oct 2016

தன்னுடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் மரணம் தொடர்பில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்களை தான் மறுப்பதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்; மரணமான இளைஞர் எனது நண்பரின் நண்பராவார். சம்பவ தினம், மரணித்தவர் உட்பட

மேலும்...
விமலின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், இயற்கையாக இறக்கவில்லை: சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு

விமலின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், இயற்கையாக இறக்கவில்லை: சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு 0

🕔28.Oct 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன், இயற்கையா மரணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் மர்மமான முறையில் விமல் வீரவன்சவின் மகனின் நண்பர் விமல் வீரவன்சவின் வீட்டில் உயிரிழந்தார். இது தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த அறிக்கையின் படி, குறித்த மரணம் இயற்கையானது அல்ல எனவும், மரணம்

மேலும்...
மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு

மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔28.Oct 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, கோப் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் இறுதி அறிக்கை, கோப் குழுத் தலைவர் சுனில்

மேலும்...
அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு

அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டும் தப்பிச் செல்லவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு,  திரும்பிவருவதாக கடந்த வாரம் தன்னிடம் கூறிவிட்டுத்தான், அர்ஜுன் மகேந்திரன் சென்றுள்ளார் எனவும் பிரதமர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழல் தொடர்பிலான

மேலும்...
கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம்

கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம் 0

🕔28.Oct 2016

பொருத்தமற்ற ஆடையினை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த உறுப்பினரொருவரை, கடமையிலிருந்த ஊழியர்கள் எச்சரித்தமையின் காரணமாக, சம்பந்தப்பட்ட உறுப்பினர் சபையை விட்டும் வெளியேறிய நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த் குமார், நேற்றைய தினம் கடுமையான மஞ்சள் நிறத்தில் சேர்ட் அணிந்து கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில் கலந்து

மேலும்...
கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு

கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு 0

🕔27.Oct 2016

– அஹமட் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம், “வேசையின் வெற்றிலைப் பெட்டி போலாகி விட்டது” என, கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், முதலமைச்சரின் அலுவலகத்தினுள் இருந்து கொண்டு கூறியமையினால், முதலமைச்சரைச் சந்திக்க வந்திருந்த பெண் ஆசிரியைகள் உள்ளிட்டோர் பெரும் அவமானத்துக்கும், தலைகுனிவுக்கும் உள்ளாகினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; முதலமைச்சரைச்

மேலும்...
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு 0

🕔27.Oct 2016

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறிகள் முறைகேடுகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன், நாட்டிலிருந்து சென்று விட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கூறினார். மத்திய வங்கியின் பிணைமுறிகள் முறைகேடு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்