அம்பியுலன்ஸ் சாரதி தூங்குகிறார், எழும்பி வர ஒரு மணி நேரமாகும்: பாலமுனை வைத்தியசாலையில் புதினம் 0
– றிசாத் ஏ காதர் – விபத்தில் சிக்கி காயமடைந்த இருவரை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, அந்த நபர்களுக்கு சிகிச்சை வழங்காமல் – வேறு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு திருப்பியனுப்பப்பட்ட சம்பவம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இதேவேளை, கடுமையாக காயமடைந்த நபரை அம்பியுலன்ஸ் வண்டியில்